Sanjana rishi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாருமற்று வெருச்சோடி இருந்த அந்த சாலையில் கண்களில் ஆற்றாமையா கோபமா இயலாமையா வருத்தமா இவை அனைத்தும் கலந்த கலவை உணர்வில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
எதேனும் ஓர் ஒளி வாழ்வில் இந்நொடி வந்து இருள் விளக்கி பிரகாசமாகிடாதா என ஏக்கம் கொண்டிருந்தால் பேதையவள். ஆனால் வாழ்வெனும் பாடத்தில் வரும் இடர்களை இடரி விடவும் துன்பங்களை துறத்தியும் தடைகளுக்கு தடைகளையும் விளைவிக்கவும் கற்று தேர்வதே மகிழ்ச்சியான வாழ்விற்கு வித்திடும் என்பதை அவள் அறியவில்லை போலும். இருள் நீக்கி ஒளி பெறுவதும் அவரவர் கையில் அவரின் நம்பிக்கையில் என்பதனை தெரிந்து செயல் பட வேண்டும்…
இக்கட்டிலிருந்து இயல்பு திரும்ப வழி புலப்படாதா என்று எண்ணியவரே அவள் அழுதுக் கொண்டிருந்தாள் அவளின் இயலாமையினை எண்ணி…
எத்தகு இக்கட்டிலிருந்தும் நம்மை காக்க இறைவன் இருக்கிறான் அசரீரியாய் ஒலித்தது அவரின் குரல்.
அழுகையினூடே சட்டென்று நிமிர்ந்து பார்த்தால் அவள்… மங்களகரமாய் தன் முன் நின்றிருந்த 45 வயது மதிக்கத்தக்க அப்பெண்மனியினை.
அவள் இதழ்களில் விரக்தி புன்னகை, “ஆமா ஆமா, நல்லா ஆ காப்பாதுவாரு “ என்று அந்த நல்லாவை அழுத்தமாய் கூறினால்.
“ஏன் மா இங்க இருக்க உனக்கு என்ன பிரச்சனை என்கிட்ட சொல்லு என்னாலான முடிஞ்ச உதவியை நான் உனக்கு செய்றேன்” என்றார் அவர்.
“நான் அழுதா உங்களுக்கு என்ன” கோபத்தில் வெடித்தால் அவள்… பின்னர் தன் தவறினை உணர்ந்தவள் சே நான் ஏன் தேவையில்லாம இவங்க கிட்ட கோவப்படுறேன் என்று தன்னையே நொந்து கொண்டவள் , என்னை மன்னிச்சிடுங்க மா யாரோ மேல இருக்க கோவத்த உங்ககிட்ட காமிச்சிட்டேன் என்று மன்னிப்பை யாசித்தால்.
அதெல்லாம் இருக்கட்டும் உன் பிரச்சனை தான் என்ன அத சொல்லுமா என்று வாஞ்சையாக கேட்டார் அவர்…
அவள் கூறியதை கேட்டவர் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போயின… தன்னை சமாளித்துக் கொண்டவர் அவளிடம் சிலவற்றை கூறினார் முதலில் பயந்து மறுத்த அவள் பின்னர் துனிவுடன் கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவளாய் அவர் கூறியதற்கு சம்மதம் தெரிவித்து அவருக்கு ஒத்துழைத்தால்.
ஏனெனில் அவள் கண்டது ஆருதல் மொழிகளா (?) தேற்றும் விழிகளா (?) நான் இருக்கிறேன் உனக்கு எத்தீங்காயினும் தீங்கினை தீயிலிட்டு உன்னை காப்பேன் என்று சொன்னது அவரது நேத்திரங்கள்.
சில நிமிடங்களுக்கு பிறகு , நடுரோட்டில் தனது காரினை நிப்பாட்டிவிட்டு உள்ளிருந்தாவரே கத்திக் கொண்டிருந்தான் அவன்.
ஏய்! உன் மனசில என்னடி நினைச்சிட்டு இருக்க என்னை தெருத் தெருவா சுத்தவிட்ற என்ன பயம் விட்டு போச்சா நான் என்ன பண்ணுவேன் தெரியும்ல என்று கத்திக் கொண்டிருந்தான் அவன்…
மறுமுனையில் இல்ல வ… வ..வந்து அ...ங்க தெ… தெரி...ஞ்வங்க… இருக்காங்க அதான் யா..ராவது பார்த்..தா பிர...ச்சினை...யா..கிடு..மேனு…
சரி சரி இப்போ எங்க டி இருக்க என்று கேட்டான். அவள் சொன்ன இடத்தைக் கேட்டவன் மீண்டும் கோபத்தில் சீறினான். என்னடி எதாவது பிளான் போடுறியா அப்டி எதாவது பன்ன அடுத்த நிமிஷம் என்னாகும்னு டெமோ காட்டவா(?) என்றவனின் வார்த்தையில் ஏளனமும் கோபமும் போட்டிப் போட்டுக் கொண்டு தெரித்தது.
அதில் முகம் வெளிரியவல் இ..ல்ல இல்..ல அ...ப்டி.. எ...துவும் பண்...ணிடாத என்றால் அவள். என் நிலைமைய புரிஞ்சுக்கோ என்று கெஞ்சினால்…
சரி வந்து தொலைக்கிறேன் என்றவன் கைபேசியினை அனைத்துவிட்டு சிறிது நேரத்தில் அவ்விடம் வந்து சேர்ந்தான், ஆகினும் அவள் குறிப்பிட்ட இடத்திற்கு அவன் செல்வது என்பது கொஞ்சம் கடினமே, ஏனெனில் அவ்விடத்திற்கு அவன் காரில் செல்ல இயலாது ,நடந்து செல்ல வேண்டும்.
அவளுக்கு கைபேசியில் அழைத்தவன் இங்க எந்த தெருவில இருக்க டி என்று கேட்டான், அவள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றவன் அவள் அங்கு இல்லாதது கண்டு ஆத்திரம் அடைந்தான்.
என்ன குளிர்விட்டு போச்சா என்று மேலும் அவளிடம் காய்ந்தவன் உன்ன என்ன செய்றேன் பாரு டி என்று மனதில் கறுவிக்கொண்டான்.
இவ்வாறே அவள் சரியான இடத்தினை சொல்லாமல் மீண்டும் மீண்டும் அலைக்கழித்தால்.
கோபத்தில் கண்கள் சிவக்க அவளை காணும் வெறி அதிகரிக்க உன்ன சும்மா விடமாட்டேன்டி என்று குரூரமாய் முடிவெடுத்தான்.
அப்போது அவனது அலைபேசி அதிர்ந்தது, அதில் ஒளிர்ந்த எண்ணினை கண்டவன் கண்களில் விஷம புன்னகை… அலைபேசியினை எடுத்து இயம்பினான் அவன், இப்போவாது நீ இருக்க இடத்த சொன்ன உனக்கு நல்லது இல்லனா நான் செய்ய வேண்டியது சிறப்பா செஞ்சிடுவேன்.
அப்றம் செல்லம் நீ இவ்ளோ பண்ணதுக்கு பதிலுக்கு நான் எதாவது திறுப்பி செய்னுமே ஏன் னா நான் ரொம்பா ஆ நல்லவன் மா அதான் என் பிரன்ட்ஸ் ஆ வர சொல்லிட்டேன் கூடவே அவங்களுக்கு…
எதேனும் ஓர் ஒளி வாழ்வில் இந்நொடி வந்து இருள் விளக்கி பிரகாசமாகிடாதா என ஏக்கம் கொண்டிருந்தால் பேதையவள். ஆனால் வாழ்வெனும் பாடத்தில் வரும் இடர்களை இடரி விடவும் துன்பங்களை துறத்தியும் தடைகளுக்கு தடைகளையும் விளைவிக்கவும் கற்று தேர்வதே மகிழ்ச்சியான வாழ்விற்கு வித்திடும் என்பதை அவள் அறியவில்லை போலும். இருள் நீக்கி ஒளி பெறுவதும் அவரவர் கையில் அவரின் நம்பிக்கையில் என்பதனை தெரிந்து செயல் பட வேண்டும்…
இக்கட்டிலிருந்து இயல்பு திரும்ப வழி புலப்படாதா என்று எண்ணியவரே அவள் அழுதுக் கொண்டிருந்தாள் அவளின் இயலாமையினை எண்ணி…
எத்தகு இக்கட்டிலிருந்தும் நம்மை காக்க இறைவன் இருக்கிறான் அசரீரியாய் ஒலித்தது அவரின் குரல்.
அழுகையினூடே சட்டென்று நிமிர்ந்து பார்த்தால் அவள்… மங்களகரமாய் தன் முன் நின்றிருந்த 45 வயது மதிக்கத்தக்க அப்பெண்மனியினை.
அவள் இதழ்களில் விரக்தி புன்னகை, “ஆமா ஆமா, நல்லா ஆ காப்பாதுவாரு “ என்று அந்த நல்லாவை அழுத்தமாய் கூறினால்.
“ஏன் மா இங்க இருக்க உனக்கு என்ன பிரச்சனை என்கிட்ட சொல்லு என்னாலான முடிஞ்ச உதவியை நான் உனக்கு செய்றேன்” என்றார் அவர்.
“நான் அழுதா உங்களுக்கு என்ன” கோபத்தில் வெடித்தால் அவள்… பின்னர் தன் தவறினை உணர்ந்தவள் சே நான் ஏன் தேவையில்லாம இவங்க கிட்ட கோவப்படுறேன் என்று தன்னையே நொந்து கொண்டவள் , என்னை மன்னிச்சிடுங்க மா யாரோ மேல இருக்க கோவத்த உங்ககிட்ட காமிச்சிட்டேன் என்று மன்னிப்பை யாசித்தால்.
அதெல்லாம் இருக்கட்டும் உன் பிரச்சனை தான் என்ன அத சொல்லுமா என்று வாஞ்சையாக கேட்டார் அவர்…
அவள் கூறியதை கேட்டவர் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போயின… தன்னை சமாளித்துக் கொண்டவர் அவளிடம் சிலவற்றை கூறினார் முதலில் பயந்து மறுத்த அவள் பின்னர் துனிவுடன் கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவளாய் அவர் கூறியதற்கு சம்மதம் தெரிவித்து அவருக்கு ஒத்துழைத்தால்.
ஏனெனில் அவள் கண்டது ஆருதல் மொழிகளா (?) தேற்றும் விழிகளா (?) நான் இருக்கிறேன் உனக்கு எத்தீங்காயினும் தீங்கினை தீயிலிட்டு உன்னை காப்பேன் என்று சொன்னது அவரது நேத்திரங்கள்.
சில நிமிடங்களுக்கு பிறகு , நடுரோட்டில் தனது காரினை நிப்பாட்டிவிட்டு உள்ளிருந்தாவரே கத்திக் கொண்டிருந்தான் அவன்.
ஏய்! உன் மனசில என்னடி நினைச்சிட்டு இருக்க என்னை தெருத் தெருவா சுத்தவிட்ற என்ன பயம் விட்டு போச்சா நான் என்ன பண்ணுவேன் தெரியும்ல என்று கத்திக் கொண்டிருந்தான் அவன்…
மறுமுனையில் இல்ல வ… வ..வந்து அ...ங்க தெ… தெரி...ஞ்வங்க… இருக்காங்க அதான் யா..ராவது பார்த்..தா பிர...ச்சினை...யா..கிடு..மேனு…
சரி சரி இப்போ எங்க டி இருக்க என்று கேட்டான். அவள் சொன்ன இடத்தைக் கேட்டவன் மீண்டும் கோபத்தில் சீறினான். என்னடி எதாவது பிளான் போடுறியா அப்டி எதாவது பன்ன அடுத்த நிமிஷம் என்னாகும்னு டெமோ காட்டவா(?) என்றவனின் வார்த்தையில் ஏளனமும் கோபமும் போட்டிப் போட்டுக் கொண்டு தெரித்தது.
அதில் முகம் வெளிரியவல் இ..ல்ல இல்..ல அ...ப்டி.. எ...துவும் பண்...ணிடாத என்றால் அவள். என் நிலைமைய புரிஞ்சுக்கோ என்று கெஞ்சினால்…
சரி வந்து தொலைக்கிறேன் என்றவன் கைபேசியினை அனைத்துவிட்டு சிறிது நேரத்தில் அவ்விடம் வந்து சேர்ந்தான், ஆகினும் அவள் குறிப்பிட்ட இடத்திற்கு அவன் செல்வது என்பது கொஞ்சம் கடினமே, ஏனெனில் அவ்விடத்திற்கு அவன் காரில் செல்ல இயலாது ,நடந்து செல்ல வேண்டும்.
அவளுக்கு கைபேசியில் அழைத்தவன் இங்க எந்த தெருவில இருக்க டி என்று கேட்டான், அவள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றவன் அவள் அங்கு இல்லாதது கண்டு ஆத்திரம் அடைந்தான்.
என்ன குளிர்விட்டு போச்சா என்று மேலும் அவளிடம் காய்ந்தவன் உன்ன என்ன செய்றேன் பாரு டி என்று மனதில் கறுவிக்கொண்டான்.
இவ்வாறே அவள் சரியான இடத்தினை சொல்லாமல் மீண்டும் மீண்டும் அலைக்கழித்தால்.
கோபத்தில் கண்கள் சிவக்க அவளை காணும் வெறி அதிகரிக்க உன்ன சும்மா விடமாட்டேன்டி என்று குரூரமாய் முடிவெடுத்தான்.
அப்போது அவனது அலைபேசி அதிர்ந்தது, அதில் ஒளிர்ந்த எண்ணினை கண்டவன் கண்களில் விஷம புன்னகை… அலைபேசியினை எடுத்து இயம்பினான் அவன், இப்போவாது நீ இருக்க இடத்த சொன்ன உனக்கு நல்லது இல்லனா நான் செய்ய வேண்டியது சிறப்பா செஞ்சிடுவேன்.
அப்றம் செல்லம் நீ இவ்ளோ பண்ணதுக்கு பதிலுக்கு நான் எதாவது திறுப்பி செய்னுமே ஏன் னா நான் ரொம்பா ஆ நல்லவன் மா அதான் என் பிரன்ட்ஸ் ஆ வர சொல்லிட்டேன் கூடவே அவங்களுக்கு…