All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வந்தடைந்தேனே..!!- கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் ராஜிமா.......முயற்சி திருவினையாக்கும் என்பது போல முயன்று சாதித்துள்ளீர்கள்..என்று தான் சொல்ல வேண்டும்....👌👌👌 தாங்கள் பதிவில் குறிப்பிட்டது போல முற்றும் சரித்திர நாவலை போல அல்லாமல் சிறு எழுத்து நடையில் வித்தியாசம் இருந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படிக்க ரசனையை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது உங்கள் படைப்பு எனில் அது உங்கள் எழுத்திற்கும், உங்கள் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியே அல்லாமல் வேறு என்ன??????
நீங்கள் எப்போதும் சொல்வது போல எல்லோருக்கும் தெரிந்த கதை அதை என்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறேன் என்று....அது இந்த சரித்திர நாவலிலும் தெரிகிறது....குறுநாவலாய் இருந்தாலும் தங்களால் இயன்றதை தந்து முழுமை படுத்தியுள்ளீர்கள்.......😍😍😍😍😍
மாறனின் புத்திக்கூர்மை, மாதுரியின் துணிச்சல், வீரம் இவர்கள் காதல் அனைத்தும் கவர்ந்தது.........நாட்டை ஆள அரசியாய் மாதுரியை நிறுத்தும் இடத்தில் மாறன் அதிகம் கவர்கிறான்.😘😘😘😘
விரைவில் மீண்டும் ஒரு சரித்திர நாவலில் உங்கள் எழுத்தில் நாயகியை பற்றிய வர்ணனை, 👸நாயகனுடைய வாள் திறன், 🗡🗡போர் முனையின் வியூகங்கள், 🏹ராஜதந்திரங்கள் காண ஆவலாக உள்ளேன்....
இது இந்த கதையை பற்றிய கருத்து அல்ல..உங்கள் ✍எழுத்தைக் குறித்ததான என்னுடைய கருத்துக்கள்....
வாழ்த்துக்கள் ராஜிமா👍👍👍
பின்னீட்டீங்க😘😘
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா,

படிச்சு முடிச்சிட்டேன்... இடையில் வைக்கவே மனமில்லை... அவ்வளவு அழகாக கொடுத்திருக்கீங்க... அருமை... இனிமேல் அரச கதை பெரிதாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... வாழ்த்துக்கள் ராஜிமா💐💐💐💐

கிருநிசா
 

Jeen

Well-known member
ராஜிக்கா கதை super.என்ன ராஜிக்காவின் ரொமேன்ஸ் miss பன்னிட்டேன்.(இருந்ததே என்று கூறவருவது எனக்கு கேட்டிச்சு😀😀)கதையை திருமணம் வரை எழுதியிருக்கலாம்🤔🤔
 
Top