All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வந்தடைந்தேனே..!!- கருத்து திரி

marry

Bronze Winner
நாட்டை காக்கா மாதுரி மேற்கொண்ட பயனம் நாட்டை மட்டுமா காப்பாற்றியுள்ளதுஉஉஉ😉😉😉😉
மாதுரி இளம்வயதிலும் ஒரு நாட்டை ஆளும் திறமையை பெற்றவள்.....சற்று சருக்கல்கல் அதை தெளிவுபடுத்துவதற்கு குருவை நோக்கி செல்கிறாள் அங்க அவளது தெளிவாக மாறான் கிடைக்குறான்.....
அவனது துடுக்கு பேச்சுகள் அழகு......பல மாற்றங்களை செய்து நாட்டை சீர்செய்துவிட்டான் ......நாட்டை காபாத்தியவன் மாதுரியிடம் சிக்கி கொண்டான்😉😉..அதையும் அதிரடியாக வெளிப்படுத்திய அசராதவன்....நாட்டை காப்பாற்றிய பிறகு மாதுரி காதலை தெரிவிக்க நன்றிகடனாக வேண்டாம்னு சொல்லி நம்மள டென்ஷன் பன்னீட்டான்......அப்புறம் பாத்தா கடிதம் மூலமா கோபமுறச் செய்தான்...அப்புறம் மேள தாளங்களோடு வந்து கலக்கிட்டான்....😍😍😍
ஆரம்பம் முதல் பாரிநந்தர் மேல தான் சந்தேகம்......அவங்க சித்தப்பானு நினைக்கல........
என்ன யுத்தம் நடத்த சொன்ன என்ன யுத்தம் நடத்துறீங்க மாறறே😂😂😂😉......
உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள் ராஜிக்கா.......எதற்கும் ஒரு ஆரம்பம் உண்டு......உங்களது சரித்திர நாவலுக்காக வெய்டிங்💓💓💓💓
புது கதைக்காகவும் வெய்டிங்ங்😍😍😍😍
அம்முஉஉஉஉ தமிழ்ல புகுந்து விளையாடுற👌👌👌
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Nice story.... And nice attempt... All the best.... மாறன் last la போர் புரிய வந்த நாட்டு mannanuku thambi ah... Super maa...
நன்றி சித்ரா❤❤🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாட்டை காக்கா மாதுரி மேற்கொண்ட பயனம் நாட்டை மட்டுமா காப்பாற்றியுள்ளதுஉஉஉ😉😉😉😉
மாதுரி இளம்வயதிலும் ஒரு நாட்டை ஆளும் திறமையை பெற்றவள்.....சற்று சருக்கல்கல் அதை தெளிவுபடுத்துவதற்கு குருவை நோக்கி செல்கிறாள் அங்க அவளது தெளிவாக மாறான் கிடைக்குறான்.....
அவனது துடுக்கு பேச்சுகள் அழகு......பல மாற்றங்களை செய்து நாட்டை சீர்செய்துவிட்டான் ......நாட்டை காபாத்தியவன் மாதுரியிடம் சிக்கி கொண்டான்😉😉..அதையும் அதிரடியாக வெளிப்படுத்திய அசராதவன்....நாட்டை காப்பாற்றிய பிறகு மாதுரி காதலை தெரிவிக்க நன்றிகடனாக வேண்டாம்னு சொல்லி நம்மள டென்ஷன் பன்னீட்டான்......அப்புறம் பாத்தா கடிதம் மூலமா கோபமுறச் செய்தான்...அப்புறம் மேள தாளங்களோடு வந்து கலக்கிட்டான்....😍😍😍
ஆரம்பம் முதல் பாரிநந்தர் மேல தான் சந்தேகம்......அவங்க சித்தப்பானு நினைக்கல........
என்ன யுத்தம் நடத்த சொன்ன என்ன யுத்தம் நடத்துறீங்க மாறறே😂😂😂😉......
உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள் ராஜிக்கா.......எதற்கும் ஒரு ஆரம்பம் உண்டு......உங்களது சரித்திர நாவலுக்காக வெய்டிங்💓💓💓💓
புது கதைக்காகவும் வெய்டிங்ங்😍😍😍😍
மிக்க நன்றி அம்மு..❤❤❤🙏🙏

ஆரம்பத்தில் சின்ன இன்ட் கொடுத்திருப்பேனே.. மாதுரியை அடுத்த வாரிசுன்னு சொல்லி விரோதத்தை சம்பாதித்தான்..

அழகான விமர்சனம் நன்றி
 

Thamizhselvi

Well-known member
முதலில் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.குடும்பக்கதைகள் சரித்திரக்கதைகள் இரண்டும் இணையானது. பொன்னியின் செல்வனை பலமுறை ரசிச்சு படிச்சிருக்கேன்.இப்பவும் நேரம் கிடைக்கறப்போ படிப்பேன்.பொதுவா சரித்திர கதைனாலே ராஜகுல தோன்றல்களின் அழகு கம்பீரம், இயற்கையின் காட்சி வர்னணைகள், பிரமாண்டமான மாடமாளிகை கூடகோபுரங்கள், வீரர்களின் வாள்ச்சண்டைப்பயிற்சி, குதிரைகளின் குளம்பொலி.,,,இன்னும் சொல்லிட்டே போலாம்.ஆனாலும் இந்த குறுநாவல படிக்க சுவைபட கொடுத்திருக்கீங்க.நன்றி.புதிய கதை பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் ராஜிமா.......முயற்சி திருவினையாக்கும் என்பது போல முயன்று சாதித்துள்ளீர்கள்..என்று தான் சொல்ல வேண்டும்....👌👌👌 தாங்கள் பதிவில் குறிப்பிட்டது போல முற்றும் சரித்திர நாவலை போல அல்லாமல் சிறு எழுத்து நடையில் வித்தியாசம் இருந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படிக்க ரசனையை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது உங்கள் படைப்பு எனில் அது உங்கள் எழுத்திற்கும், உங்கள் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியே அல்லாமல் வேறு என்ன??????
நீங்கள் எப்போதும் சொல்வது போல எல்லோருக்கும் தெரிந்த கதை அதை என்னுடைய பாணியில் கொடுத்திருக்கிறேன் என்று....அது இந்த சரித்திர நாவலிலும் தெரிகிறது....குறுநாவலாய் இருந்தாலும் தங்களால் இயன்றதை தந்து முழுமை படுத்தியுள்ளீர்கள்.......😍😍😍😍😍
மாறனின் புத்திக்கூர்மை, மாதுரியின் துணிச்சல், வீரம் இவர்கள் காதல் அனைத்தும் கவர்ந்தது.........நாட்டை ஆள அரசியாய் மாதுரியை நிறுத்தும் இடத்தில் மாறன் அதிகம் கவர்கிறான்.😘😘😘😘
விரைவில் மீண்டும் ஒரு சரித்திர நாவலில் உங்கள் எழுத்தில் நாயகியை பற்றிய வர்ணனை, 👸நாயகனுடைய வாள் திறன், 🗡🗡போர் முனையின் வியூகங்கள், 🏹ராஜதந்திரங்கள் காண ஆவலாக உள்ளேன்....
இது இந்த கதையை பற்றிய கருத்து அல்ல..உங்கள் ✍எழுத்தைக் குறித்ததான என்னுடைய கருத்துக்கள்....
வாழ்த்துக்கள் ராஜிமா👍👍👍
வாவ்.. மேரி தெய்வமே... அழகான செந்தமிழ் நடை விமர்சனத்தில் கலக்கறீங்க...

மிக்க மிக்க நன்றிகள்❤❤❤🙏🙏🙏

இந்த கதையையே.. இன்னும் விளக்கங்கள் வர்ணனைகள் கொடுத்து பெரிதா கொடுக்கலாம். என்ன தவறு செய்கிறேன்னு தெரிந்தே தான் செய்தேன்.. தன்னம்பிக்கைக்காக இந்த கதை எழுதினேன்.. நீங்க அந்த தன்னம்பிக்கையை கொடுத்திருக்கீங்க மிக்க நன்றிகள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.குடும்பக்கதைகள் சரித்திரக்கதைகள் இரண்டும் இணையானது. பொன்னியின் செல்வனை பலமுறை ரசிச்சு படிச்சிருக்கேன்.இப்பவும் நேரம் கிடைக்கறப்போ படிப்பேன்.பொதுவா சரித்திர கதைனாலே ராஜகுல தோன்றல்களின் அழகு கம்பீரம், இயற்கையின் காட்சி வர்னணைகள், பிரமாண்டமான மாடமாளிகை கூடகோபுரங்கள், வீரர்களின் வாள்ச்சண்டைப்பயிற்சி, குதிரைகளின் குளம்பொலி.,,,இன்னும் சொல்லிட்டே போலாம்.ஆனாலும் இந்த குறுநாவல படிக்க சுவைபட கொடுத்திருக்கீங்க.நன்றி.புதிய கதை பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றிகள்❤❤🙏🙏

ஆமாம்.. நீங்க சொல்வது.. சரி.. இன்னும் இந்த கதையையே பொலிவோடு கொடுக்கலாம்.. என் தவறுகள் புரிந்து தான் இருந்தது.. இது என் முயற்சியே..

உங்க வாழ்த்திற்கு மிக்க நன்றிகள்
 
Top