All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக அருமையான கதை..... தேவ் மற்றும் நிலாவின் காதல் அழகு..... ஆச்சார்யா மற்றும் சாயா தேவி காதல் ஈகோ பார்த்தால் நம் வாழ்க்கை எவ்வாறு சிதையும் என்பதற்கு உதாரணம்..... விட்டு கொடுத்து வாழ வேண்டும்..... கதையில் எதிர்பாராத திருப்பம் தேவ் அவர்கள் மகன் இல்லை என்பது.....
ரங்கா போன்ற ஆட்கள் நாட்டில் அதிகம் உள்ளன....
காயத்ரி போன்ற கணவனுக்கு பயப்படும் பெண்கள் இன்னும் இருக்கிறார்கள்..... அருமையாக கதையயை கொண்டு சென்றிர்கள்.... வாழ்த்துக்கள்.... அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன்.....

ஒரு சின்ன சந்தேகம் கலக்கி என்றால் என்ன மாதிரியான உணவு.....
மிக்க நன்றி மா 💞💞

கலக்கி என்றால் முட்டையை வைத்து செய்வது மா.. கிட்டத்தட்ட ஆப் பாயில் போல தான் ஆனால் அப்படியே ஊற்றாமல் சிக்கன் இல்லை மட்டன் கிரேவியோடு கலந்து முட்டையை வெங்காயம் பச்சை மிளகாய் கொத்துமல்லி எல்லாம் சேர்த்து அடித்து ஊற்றி முழுதாக வேக விடாமல் நான்கு ஓரமும் மடித்து விட்டு திருப்பி போட்டு வேக விடாமல் எடுத்து விட வேண்டும் மா
 

Laxmikirubha

Active member
மிக்க நன்றி மா 💞💞
உங்களுக்கு என் கதைகள் பிடிப்பதற்கும் தொடர்ந்து என் கதைகளை படிப்பதற்கும் என் நன்றிகள் மா :smiley12:smiley12

1. "நானே நானா நீயே தானா..!!" ( புத்தகமாக வெளிவந்து விட்டது... அமேசானிலும் படிக்கலாம்)
2. "என் காதல் உன்னோடு தான்..!!" ( புத்தகமாக வெளிவந்து விட்டது... அமேசானிலும் படிக்கலாம்)
3. "உன்னில் என்னை தேடுகிறேன்..!!" (புத்தகமாக வெளிவந்துவிட்டது.. அமேசானிலும் படிக்கலாம்)
4. "காற்றோடு ரகசிய மொழிகள்..!!" ( குறுநாவல் அமேசானின் படிக்கலாம்)
5. "பாவை பார்வை மொழி பேசுமே..!!" ( குறுநாவல் அமேசானில் படிக்கலாம்)
6. "அந்தி வானில் உலாவினோம்..!!" ( புத்தகமாக வெளிவந்து விட்டது... அமேசானிலும் படிக்கலாம்)
7. "ஆதி நீ அந்தம் நான்..!!" ( புத்தகமாக வெளிவந்துவிட்டது... அமேசானிலும் படிக்கலாம்)
8. "மாய தேவதை..!!" ( சிறுகதை அமேசானில் படிக்கலாம்)
9. "தனிமை இரவு..!!" ( சிறுகதை அமேசானில் படிக்கலாம்)
10. "கடல் தீவு அவள்தானே..!!" ( குறுநாவல் அமேசானின் படிக்கலாம்)
11. "உயிரே நீ என்ன செய்கிறாய்..!!" ( புத்தகமாக வெளிவந்துவிட்டது.. அமேசானிலும் படிக்கலாம்)
12. "மழை நின்ற பின்னும் தூறல்..!!" ( குறுநாவல் அமேசானின் படிக்கலாம்)
13. "பவித்ரா..!!" (குறுநாவல் அமேசானில் படிக்கலாம்)
14. "கையில் மிதக்கும் கனவா நீ..! (முதல் கனவு)" (புத்தகமாக வெளி வந்துவிட்டது.. அமேசானிலும் படிக்கலாம்)
15. "உள்ளம் ஒன்றே என்னுயிரே..!!" (புத்தகமாக வெளி வர காத்திருக்கிறது)
16. "கையில் மிதக்கும் கனவா நீ 2..!!" (இரண்டாம் கனவு நேரடி புத்தகமாக வெளி வந்துள்ளது)
17. "உயிரோடு உயிராக..!!" ( குறுநாவல் அமேஜானில் படிக்கலாம்)
18. "கண்ணை நம்பாதே..!!" (குறுநாவல் அமேஜானில் படிக்கலாம்)
19. "உன்னை அமுதவிஷமென்பதா..!!" (புத்தகமாக வர காத்திருக்கிறது)
20. "மௌனமே இசையாய்..!!" (புத்தகமாக வெளிவந்துவிட்டது)
21. "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!"
Romba romba thank u dear 3 story only i never read it i try to get that book also...kindle ungaloda enna fav story ellam i read more than 2 times...thank u so much
 
ரங்கா வக்கு சரியான தண்டனை
சாயா மனசு மாறி ஆச்சார்யாவ
சேர்ந்தது நல்லா இருக்கு


பாவம் காயத்ரி
நிலா தேவ் வாழ்க்கையில்
நிறைய இழந்து கஷ்டப்பட்டு
இணைந்தது அருமை

நண்பனுக்காக உயிர் கொடுத்த
அருப் தெய்வம் தான்
அருமையான பதிவு
👌😃
 

Lakshmivijay

Well-known member
கதை சூப்பர் கவிசிஸ் :love::love::love: தேவ் நிலா சூப்பர்🤩🤩 அருப் நண்பனுக்காக தன் உயிரை தியாகம் செய்தான்:cry::cry::cry: ரங்காக்கு சரியான தண்டனை:mad::mad::mad: ஆச்சார்யா சாயா தேவ்வயே தங்கள் மகனாக பார்த்தது அருமை 🥰🥰🥰🥰🥰
 

Deebha

Well-known member
Hi sis, thank u triple ud treat!!!!. Ego பார்த்து வாழ்வை இழந்தது சாயா ஆச்சார்யா என்றால் உறவு பார்த்து திருமணம் செய்து வாழ்வை இழந்தது காயத்ரீ.
ரங்கநாதன் என்ற வஞ்சகனால் அசோகன் , ராதா, டேவிட், தாஸ், அரூப் என உயிரை இழந்தவர் எத்தனை பேர்??? தேவ், சாயா, ஆச்சார்யா வின் ரணம் பெரிது...
காயத்ரீ சிறிது காலம் நித்தியுடன் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கலாம் ....
ரங்கா வின் தண்டனை குறைவு தான் sis...
Thank you for a nice story....
 
Top