All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Subasini

    ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

    இரண்டு பேருக்கும் மனதில் இருக்கும் காதல் உணரும் போது எல்லாம் மாறி இருக்கும்.. ராம் செய்த செயலுக்கான நியாயமான காரணங்கள் சொன்னால் புரிந்து கொள்ள ஆத்மி தயாராக இருப்பாளா என்பது தான் எதிர்காலத்தில் கேள்வி குறி... இவன் சதுரங்க விளையாட்டில் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட ஜீவன் ரன்வீர் தான் ஸ்ரீ மா ❤️...
  2. Subasini

    ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

    Kadhal avanuku varum varai tha ela srimaa... Aprm avn padu kastam 😁😁😁
  3. Subasini

    ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

    ஆத்மராகம்... மனதில் காதல் இருந்தால் ஒரு வேளை வெற்றி அவன் காதுக்கு கீழே வந்தி இருக்குமோ... பல மனிதர்களின் சூழ்ச்சியில் ராம் பாதிக்க பட்டு இருக்கான் நல்லா தெரியுது அதில் பெண் என்ன தவறு செய்தாள்... அவளிடம் அன்பான வார்த்தைகள் பேசியிருந்தால் அவனையே தன் சரி பாதியாக நினைத்து இருப்பாளோ... காதலில்...
  4. Subasini

    ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

    புரியவைக்கலாம் ஶ்ரீமா .. அவனும் நல்ல பிள்ளயாக புரிந்துப்பான்...
  5. Subasini

    ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

    ஆத்மராகம்.... ஸ்ரீ மா... அப்பட்டமாக அவளை மிரட்டறான்... இதெல்லாம் ரொம்ப தப்பு... பணம் பின்னாடி போன மித்ரேஷ்வரன் நிலை இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை 😂... இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ண கூடாது... பணம் என்று மென் மனம் படைத்த பெண்ணை துன்பத்தில் ஆழ்த்தி அவனாளும் இராஜாங்கம் இருண்ட மாளிகையாய்...
  6. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... மனைவியிடம் மயங்கும் மனம் மலரும் உறவு மாறிடும் காலம் மாற்றிடும் உறவு மருந்திடும் மகிழ்ச்சி மறைக்கப்பட்ட நிலவாய் மேகத்தின் பின்னே அவள் மாற திரை விலக்க மோதும் தென்றால் பகை மட்டுமே முன் நிற்க மன்னவனோ எதிரியை மண்டியிட வைத்தானோ மங்கையின் காதலை தனக்காய் மன்றத்தில் ஏற்றி மணாளனாய் கரம்...
  7. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... காதல் மட்டுமே இருக்கும் அமரஞ்சலி... எவ்வளவு அழகு இந்த காதல்... அழகு மட்டுமா.. அங்கே அளவுகடந்த வலியும் இருக்கிறது... பல இன்னல்களை கடந்து வர வலிமையான துணை அவளின் காதல் நிறைந்த மனம் தான்... இவ்வளவு காதல் ஒரு பெண்ணிடம் பெற அவன் காடு மலையெல்லாம் தூசு என கடந்து வருவான்... இதோ...
  8. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... இருவரும் ஒருவர் ஆன தருணம் அருமை... இங்கு யார் காதலில் சிறந்தவர் என்ற கேள்வி... பதிலோ அழகு தான்... அவன் காதல் என்றும் அழகு... அவளை அவளுக்காக அவள் மனதின் அழகுக்காக காதலித்தான் இதோ அவளையே போராடி கைப்பிடித்துவிட்டான் வெற்றியாளன்... அவளுக்கு காதலா.... ஆம் காதல் தான் தினமும் மறந்து...
  9. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... நீண்ட நெடிய காத்திருப்பிற்கு பின் அமர் அவளை கை பிடிக்கிறான்... என்ன டெரர் ஆக இருந்து என்ன அவ மனசு வச்சா தான் கல்யாணம் அவனுக்கு 😂😂😂😂 தினம் தினம் இழக்கும் நினைவுகளால் அன்றாடம் புதியவளாய் பிறப்பவள்... தன் வயிற்று பிள்ளைக்காய் மறையும் நினைவுகளை மீட்டெடுப்பவள்... உயிரோடு உறைந்த...
  10. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... பிள்ளையிடம் பிள்ளையாய் துள்ளி விளையாடும் தாய்... அவள் இழந்த பிள்ளை காலத்தையும் சேர்த்து தரும் அமர்... காதல் என்றும் தொடக்க புள்ளியாய்... அவனை அவன் தவறில் இருந்து திருத்தி எடுத்தது அவள் காதல் என்றால் அவளின் மறையும் நினைவடுக்கில் தனக்கான காதலை புணரமைப்பது அவன் காதல்... காதல் அழகான...
  11. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... அவளுக்கு என்ன உடல் பிரச்சினை ஸ்ரீ மா... என்னமோ நடந்து அவனை மறக்க அவனை பற்றிய தவறான செய்தியை அவள் மனதில் பதிய வைத்த அந்த நல்ல உள்ளம் யாரா இருக்கும் என்ற கேள்வியோடு??? பனிபோல் உருகியவள் இன்று தீயாய் காய்கிறாள்... மழையாய் மனதை நனைத்தவள் வெப்பமாய் தகிக்கிறாள்... சுனாமியாய் சுழட்டி...
  12. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... மனைவியாய் அவள்... ஏதோ மனதின் ஓரம் அவள் கோபம் ஏன் என்ற கேள்விக்கு அவன் தான் பதில் தர வேண்டும்... அது நல்லா தெரியுது... ஒரு தாயாக இருந்த போதும் கணவனை மட்டுமே சிந்திக்கும் மனைவியாய் அவள்... அந்த அளவுக்கு காதல் அவள் கண்களை மறைக்கிறது... இந்த காதல் தான் அவனை அவள் பின்னே சுற்ற...
  13. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... காலம் மாறிய போது கோலமும் மாறியது... காதல் மனிதனை படுத்தும் பாடு படிக்க பரிதாபம் தான்... இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பது தான் அமரின் வேலை ஆம் என்று இதோ இப்போதும் நிருபிக்கிறான்...வேறு வேற சூழலில் அனைவரும்... என்ன நடந்திருந்தாலும் காதல் மனம் சேர்ந்தே போராட துணியும் என்பதை...
  14. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... முதல் பாகம் முடிவுற்றது... நெஞ்சம் பொறுக்குதில்லையே... இந்த வார்த்தை அர்த்தம் நன்றாக உணர முடிந்தது ஸ்ரீ மா... இந்த உலகில் பல முறையற்ற செயல் நடந்தேறியதை படித்திருக்கோம்... அதை படிக்க நேரும் போது அந்த வார்த்தையில் அப்படியே உணர முடியும்... ஆனால் இங்கே இவ்வளவு நாகரீகமாக ஒரு முறையற்ற...
  15. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... காதல் மனதில் கடலளவு இருக்கு... அதை உணர்ந்த போது காலம் தான் கடந்து விட்டது... அவள் துரோகத்தின் பின்னனி வேறு கதைகள் இருக்கும் போலையே... பெண்ணவள் காதலுக்காய் போராடியது பார்ததது இல்லையே... இதோ இவள் போராடுவாள் அவனுக்காய்... அவன் காதலுக்காய்... அஞ்சலி என்ன பண்ண போறா ஸ்ரீ மா... அவள்...
  16. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... அவன் காதலின் பலி மனமானால்... அவள் காதலின் பலி அவள் மானம் ... இனி எல்லாம் மஹியா மயம்... சஞ்சய் ஏன் அடித்தான்... இந்த துரோகம் செய்வான் என்று அடித்தானா , இல்லை அடித்ததால் அவன் துரோகம் செய்தானா... எப்படியோ இது தான் அவன் வாழ்க்கை... எதார்த்தத்தில் முகம் கோரமாகும் என்பது இதோ இந்த...
  17. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி.... சின்ன பையன் சொல்லி சொல்லி அவளை காதலில் விழ வைத்த அசோக் 😂😂 அட்டகாசமான அசோக்... அசரடிக்கும் அவன் பேச்சு அலடிக்காத அவன் அழகு ஆர்பாட்டம் இல்லாத அவன் காதல் ஆளை சுலட்டி அடிக்கும் அவன் பார்வை இப்படி எல்லாம் ஒரே எபிசோடில் எழுத வச்ச அசோக் காதல் சாம்ராஜ்யத்தின் சாம்ராட் தான் 😂😂... செம...
  18. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... உரிமையில்லாத உறவு உடைந்து போன நெஞ்சம் உறைந்து போன மனம் உருகி நிற்கும் பெண்மை உறுதியை உடைக்கும் ஆண் உந்தி தள்ளும் வேதனை உலைகளமாய் துடிப்பு உறங்கி போகும் நள்ளிரவில் உலவிடும் அவன் கரங்கள் உதறிட இயலாத அவள் நிலை உள்ளமோ காதலாய் உறவோ பெயரின்றி நிற்பதாய் உன் வேட்கை நானானால் உன் வேதனை...
  19. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... பெண் மனம் என்றும் ஆழம் தான்... அதை ஆழ்ந்து முத்தமிட்டு அறிந்த கொண்டான்... ஆனால் அறிந்து கொண்டால் மட்டும் போதுமா... இதழ் பிரித்து ஒரு வார்த்தை அது இதயம் முழுதும் வலம் வருமே... மனம் திறந்து ஒரு சொல் அது உடல் முழுதும் பரவும் பரவசமே... காதல் வார்த்தைகளால் அல்ல உணர்வுகளால்...
  20. Subasini

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி... நல்லா ஒரு பெண்ணை manipulate பண்ணறாங்க இந்த கதையில்... அவளை துரோகி என்றாள்... தோழனிடம் அவள் சின்ன பெண் என்றால்... ம்ம் அவளுக்கேனும் இருக்கே இன்னும் அவள் சின்ன பெண் தான் என்று... அத்து மீறும் ஹீரோ..எந்த உரிமையியல் அத்து மீறுகிறான்.. அவளுக்கு கேட்க யாருமே இல்லை என்ற ஆணவம் தானே அவனை...
Top