அமரஞ்சலி...
நீண்ட நெடிய காத்திருப்பிற்கு பின் அமர் அவளை கை பிடிக்கிறான்...
என்ன டெரர் ஆக இருந்து என்ன அவ மனசு வச்சா தான் கல்யாணம் அவனுக்கு
தினம் தினம் இழக்கும்
நினைவுகளால் அன்றாடம்
புதியவளாய் பிறப்பவள்...
தன் வயிற்று பிள்ளைக்காய்
மறையும் நினைவுகளை
மீட்டெடுப்பவள்...
உயிரோடு உறைந்த காதலனின்
உணர்வுகளை மறந்தவளால்
தாய்மை மறைக்க இயலாதவள்..
அவனுக்காய் தன்னை தொலைத்தவள் பிள்ளைக்காய்
தன்னை தேடிக்கொண்டவள்...
காதலியாய் தடுமாறியவளை
பிள்ளைக்கு தாயாக
நிமிர்ந்து நிற்பவள் அமர்வின்
அஞ்சலி!!!
ஸ்ரீ மா சூப்பர் எபி...
தன் நிலை புரிந்து அவள் எடுக்கும் முடிவு எல்லாம் அவள் எந்த அளவுக்கு திடமான பெண் என புரிய வைக்கும்...
கடந்த காலத்தை புரட்டி பார்த்தால் அவளின் இந்த திடம் எதனால் என நமக்கு புரியும்...
எந்த இடத்திலும் அவளை தவறோ என யோசிக்க வைக்காத உங்க ஸ்டைல் சூப்பர் தான்....
பி.கு...
அஞ்சலி தான் அவனோட பலம் என்று அவன் வார்த்தை எல்லாம் பிரதிபலிக்குது...
இந்த டெரர் ஹீரோவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...