All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான தலைப்பு. மாறுபட்ட கதைகளம். கதை ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையும் மிக விறுவிறுப்பாக நகர்ந்தது. ப்ரஜோ , ரியா காதல். இயற்கையோடு வாழும் அவனது வாழ்வு. எதையும் தைரியமாக செய்யும் அவனது ஆளுமை அழகு.
வீரா தடம் மாறி போகையில் வருந்துவதும் பின் அவன் எதிரியின் கைப்பாவையாக மீறி இருப்பதை அறிந்து துடிப்பதும், அவனது உடலில் இருந்து வரும் சத்தம்
உணர்ந்து எதிரிக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக
வீராவிடம் அடி வாங்கும் இடத்தில் எம்மையும் அறியாமல் கண் கலங்கின்றது. கடைசியில் வீரா மனம் மாறும் காட்சி அருமை. வீராவின் உடலில் இருந்த சிப்பை தன் உடலில் பொருந்துவதும் வீராவிடம் தான் அகப்பட்டதாக காட்டி மகேஷின் இடத்திற்கு வந்து தன் நுண்ணறிவால் மகேஷை மடக்கி தனது இனத்தை வைத்து ஆய்வு கூடத்தை அழிப்பதும், மகேஷ் மதம் கொண்ட மிருகங்களை ஏவி விடும் அதனை அழிக்காது அதன் மத தன்மையை அடக்கி கையாளும் போது அவனது உயரிய குணம் விளங்குகின்றது. கடைசியில் கை குலுங்கும் போது தன் சிப்பை மகேஷ் உடம்பில் மாற்றுவது உச்ச கட்ட பரபரப்பு. அதற்கு அவனது அசாத்திய அறிவே காரணம். மகேஷின் இந்த மரணம் அவனது ஈன செயலிற்கான தண்டனையே . ஜாமரை அழித்து அந்த ஆய்வுகூடத்தை அரசாங்கத்தின் பார்வைக்கு தெரிய வைப்பதும். அவரகளின் எண்ணத்தை அறிந்து அதை தடுப்பதற்காக அஙர்களிற்கு கட்டுபட்டு அவ்விடம் செல்வதும் ரியாவை கண்டு கட்டி அணைக்க முடியாமல் கைவிலங்கிடப்பட்டிருப்பதை உணர்ந்து அவளிடம் உனது காதலை காட்டு என சொல்லும் சந்தர்ப்பம் உண்மையில் அருமை.
அவனது ஒவ்வொரு செயலும் அற்புதம்.
அவனது இனத்தின் உரிமைக்காக போராடி அதை இறுதியில் பெற்று எடுப்பதும், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ அவர் காட்டுவதும், விவசாயத்தை முன் நிறுத்தி செய்வது என ஒவ்வொரு செயல்கள் மூலம் மனதில் ஆழமான இடத்தை பிடிக்கின்றான். உங்களது எழுத்து நடையால் ப்ரஜோ என்ற கதாபாத்திரம் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விட்டான். என்ன சொல்ல எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஒரு வித்தியாசமான உலகில் அவர்களோடு நாமும் வாழ்ந்ந உணர்வு. அதற்கு காரணம் உங்களது எழுத்து நடையே. ஒவ்வொரு பாத்திர படைப்பும் அற்புதம். கதை நகரும் விதம் அழகு. கதையின் முடிவு அருமையிலும் அருமை. இனி வரும் காலத்தில் சாப்பாடு விடயம் இப்படி தான் வருமோ என சிந்திக்க வைத்து விட்டீர்கள். அனைத்திலும் செயற்கை தனம் கலப்படம் கலந்து விட்டது . இயற்கையான உணவு பழக்க வழக்கங்கள் இப்பவே அழிய தொடங்கி விட்டது. இக் கருத்தை மிக அழகாக தெளிவு படுத்துயிருக்கின்றீர்கள். அற்புதமான ஒரு நாவல். வாழ்த்துக்கள் சகி👏👏👏👏👏😍😍😍😍💐💐🥰🥰🥰🥰
வாவ்... வாவ்... வாவ்
அசத்தல் விமர்சனம்..😍😍😘 மிக்க நன்றி..😍😍🙏🙏🙏

கதையை ஒரே ஸ்கேட்ச்சில் படித்ததால் இந்த கதையின் வீரியம் உங்களுக்கு இன்னும் நன்றாக புரிந்து ரொம்ப கதைக்குள் உள்ளே போயுிட்டிங்க என்று தெரிகிறது.. மிக்க நன்றி.. இதை விட வேற என்ன வேண்டும்..☺☺


எஸ் ப்ரஜன் என்ற கதாபாத்திரம் ஹீரோ என்பதையும் மீறி தலைவன் என்றுத் தெரிய வேண்டும் என்று முயன்றேன்.. அது சரியாக வந்திருக்கு என்று உங்களது கமெண்டிலேயே தெரிகிறது மிக்க நன்றி 😍😍🙏🙏🙏🙏🙏🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi da!!! payapulla Aelianiyum herova othukkua vechu ,like panna vechu apaapaaa!!!:D:D in this story ur imagination is amazing!!! .....especially about human fertility and chemical foods then places ,homes etc.,... sometimes i think like that, techno wise ok , but healthywise???? ippave enga oorla 5-6 famous fertility centers irukku,!!!....ithapathi pesuna neraya solla vendi irukkum!!!....ellarum nallah irukkanum !!!.. intha mathiri kathaigal kooda vizhippunarvuthaan....👍👍👍
மிக்க நன்றி..😍😍😍🙏🙏🙏

ஹா..ஹா.. மனிதன் மனிதனுக்கே அறிவுரை சொன்னால்.எங்கே கேட்க போறாங்க அதுதான் ஏலியனை வச்சு சொல்லிட்டேன்.. (Just kidding)

எஸ்.. எனக்கும் மனிதனோட வாழ்க்கை முறையும், உடல் நலமும் எப்படி போகுது என்கிற பயம் இருக்கு அதை தான் இந்த கதையில் சொல்லியிருக்கேன்.. முடிந்த வரை நல்ல உணவு பழக்கமம், நல்ல மனநிலையுமே போதும்.. ஆனால்..😥 நீங்க சொன்ன மாதிரி பேசிட்டே போக வேண்டியது தான்..

கடைசியாக சொன்ன வார்த்தைகள் மிக்க சந்தோஷத்தையும் , பெருமையையும் அளிக்கிறது மிக்க நன்றி 😍😍🙏🙏🙏
 

Nithya Lakshmi

Well-known member
வாவ்.. ரொம்ப ரொம்ப நன்றி..😍😍🙏🙏

வாவ்.. எத்தனை லவ்..!!😍😍😍 மீ டூ..😍😍😍😘😘😘

ஆதி காலத்தில் பேச்சு மொழி இல்லாத சமயத்தில் இப்படிதான் உணர்வுகளால் communications நநடந்திருக்கும் என்ற என்னோட கற்பனை தான் ப்ரஜனின் மைன்ட் ரீடிங், உணர்வுகள், ரியாவுடன் காதல் எல்லாம்..😁😁😁

எபிலாக்கா..😮
இதற்கு எபிலாக் விட இரண்டாம் பாகம் தான் சரி..😎

அடுத்த வருடம் தருகிறேன்..
Raji maa love you love you love you so much 😍😍😍😍😍😍😍😍😍😍😍athanai vati sonalum pathathu avolo padikum ungala 😘😘😘kandipa ethu periya surprise angaluku second part we are waiting I love brajo 😍 brajan Riya ulagam Thai ungal azhuthu mulama parka aasaiya iruken brajo polaiya angaloda unuryum ungaluku theriyuthu polaiya apaa namba ovalo close ayitom ha ha 😊😊😊😊😊😊😊😊😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superb interesting creative romantic story sis.............story romba vidhyasama irunduchu namma future world ipdi dha irukumonu thonuchu indha story padikirappa i can imagine and feel the future world.................i like prajin so much such a lovely character the flow of the story is good............love between riya and prajin is sweet and the final ending episodes are awesome..................last la veerakum pair kuduthurukalam
:smiley7::smiley18:
மிக்க மிக்க நன்றி 😍😍😍🙏🙏🙏

ஹா..ஹா.. வீராவிற்கு ஜோடியா அதுதான் முயற்சி செய்கிறான் ஆனால் யாரும் சிக்க மாட்டேன்கிறாங்க..😂

கதையில் குறிப்பிட்டுருப்பேனே.. ப்ரஜனை தவிர மற்றவர்களுக்கு இணையைத் தேர்ந்தெடுக்கும் ஹார்மோன்கள் இல்லை.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன் இனத்தோட வாழ்வுக்கு நியாயமான முறையில போராடி ஜெயிச்சுட்டான் ப்ரஜோ😍😍😍
அவனோட திட்டங்கள் தோல்வியடையாம பாத்துக்கிட்டான்😁😁

ரியாவோடான அவன் காதலையும் உலகத்துக்கிட்ட உரக்க சொல்லி செயற்கையை விடுத்து 'தான் வாழ்ந்த ஆதிவாழ்வை மற்றவருக்கும் மீட்டு கொடுத்து அவளோடான வாழ்வை இயற்கையோடு தொடங்கிட்டான்😍😍

ஆனா வீரா பாவம் உங்களை சும்மா விடாது ராஜிமா😜
அவனை கடைசிவரை முரட்டு சிங்கிளா விட்டுட்டிங்களே😂😂😂😂

லவ்லி ஸ்டோரி ராஜிமா😍😍😘😘
வாழ்த்துக்கள்💐💐💐
மிக்க நன்றி புனிதா..😍😍🙏🙏🙏

ப்ரஜன் ஹீரோ என்பதை விட தலைவன் என்று இதில் காட்ட முயன்றுகிறேன்..

ஹா..ஹா.. வீரா தேடிட்டே இருப்பான்..😂
 
Top