சசிகலா எத்திராஜ்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..,1
*******************
ஹாய்....
ஹாய்...
வணக்கம், என்னை நண்பனா ஏற்றுக் கொண்டற்கு நன்றிங்க...
வெல்கம்ங்க...
உங்கள் பெயர்...
பெயரை தெரியாமலா ரெக்யூஸ்ட் கொடுத்திங்க....
இல்லைங்க.. எதாவது பேசனுமல அதுக்கு தான் கேட்டேன்ங்க...
ஒ,ஒ..இப்படி தான் ஒவ்வோரிடம் பேச ஆரம்பிங்களா..
அப்படி இல்லைங்க உங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்....தா....
என்னைப்பற்றி தெரிந்து ' என்ன' பண்ண போறிங்க...
அட,என்னங்க ஒரு பெயரை கேட்டது குத்தமா...இப்படி சொல்லிரிங்க..
என் பெயர் கனகவள்ளிங்க...
ஒஒ நைஸ் நேம்...என் பெயர் தெரியுமாங்க ..முகுந்த்..
நல்ல பெயர்ங்க...பெருமாள் பெயர்...
ஒ..பெருமாள் பிடிக்குமா...
பெருமாள் கடவுளை யாருக்கு தான் பிடிக்காது...எனக்கு பிடிக்குங்க...
இப்படியே பேசிக் கொண்டே இருந்தார்கள் கனகவள்ளியும் முகுந்தும்...
காலையில் வணக்கம் சொல்ல ஆரம்பித்து இரவு வணக்கம் வரை சொல்லி பேசிக் கொண்டே இருந்தபோது ..ஒருநாள்
ஹாய் வள்ளி டியர்,
எனது வள்ளி டியரா.
ஆமாம் டா,உன் பெயரை சுருக்கிட்டேன்..'.ஏன்' நா அப்படி கூப்பிட கூடாதா...
ம்ம்...கூப்பிட கூடாது ...
'ஏன்' மா நாம் தான் இப்ப நண்பர்களா ரொம்ப பழகிட்டோம்மல..
ம்ம்...அதுக்கு இப்படி தான் ஒருமையில் பேசுவாங்களா...
நண்பர்களிடைய என்ன ,வாங்க போங்க பேசுவாங்க ..வாடா, டீ,மச்சி, டார்லிங் இப்படி தான் பேசுவாங்க...தெரியாதா உனக்கு..
ம்ஹும் தெரியாது...என்கிட்ட இப்படி எல்லாம் பேசக் கூடாது ...
ஒ...சரி சரி...இன்னும் என்னை நம்பல ...
நம்பமா இல்லை ..
அப்படினா நான் இப்படி தான் கூப்பிடுவேன்...சரியா டார்லிங்..
ஒன்றும் சொல்லாமல் சாட் பண்ணுவதை நிறுத்தினாள் கனகவள்ளி..
இரண்டு நாள் தொடர்ந்து முகுந்தும்சாரி,சாரிமா இனிமேல் இப்படி கூப்பிடல..சரியா பேசு..மெசஸஜ் அனுப்பவும் இரண்டு நாள் கழித்து வள்ளியும்...மெசஸ்ஜ் அனுப்ப ஆரம்பித்தாள்..பேச பேச ஒருமையிலும் டியர் மச்சி ஜாலியா பேசிக் கொண்டிருந்தார்கள்..பொதுவான பல விசயங்கள் பேசியவர்கள் ஒருநாள் உன்னை பற்றி சொல்லு வள்ளி...
என்னைப் பற்றி என்ன சொல்ல...
உன் குடும்பத்தை பற்றி ...
தொடரும்....
சசி ஜெகநாதன்
மீதி நாளை வருமுங்க..
*******************
ஹாய்....
ஹாய்...
வணக்கம், என்னை நண்பனா ஏற்றுக் கொண்டற்கு நன்றிங்க...
வெல்கம்ங்க...
உங்கள் பெயர்...
பெயரை தெரியாமலா ரெக்யூஸ்ட் கொடுத்திங்க....
இல்லைங்க.. எதாவது பேசனுமல அதுக்கு தான் கேட்டேன்ங்க...
ஒ,ஒ..இப்படி தான் ஒவ்வோரிடம் பேச ஆரம்பிங்களா..
அப்படி இல்லைங்க உங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்....தா....
என்னைப்பற்றி தெரிந்து ' என்ன' பண்ண போறிங்க...
அட,என்னங்க ஒரு பெயரை கேட்டது குத்தமா...இப்படி சொல்லிரிங்க..
என் பெயர் கனகவள்ளிங்க...
ஒஒ நைஸ் நேம்...என் பெயர் தெரியுமாங்க ..முகுந்த்..
நல்ல பெயர்ங்க...பெருமாள் பெயர்...
ஒ..பெருமாள் பிடிக்குமா...
பெருமாள் கடவுளை யாருக்கு தான் பிடிக்காது...எனக்கு பிடிக்குங்க...
இப்படியே பேசிக் கொண்டே இருந்தார்கள் கனகவள்ளியும் முகுந்தும்...
காலையில் வணக்கம் சொல்ல ஆரம்பித்து இரவு வணக்கம் வரை சொல்லி பேசிக் கொண்டே இருந்தபோது ..ஒருநாள்
ஹாய் வள்ளி டியர்,
எனது வள்ளி டியரா.
ஆமாம் டா,உன் பெயரை சுருக்கிட்டேன்..'.ஏன்' நா அப்படி கூப்பிட கூடாதா...
ம்ம்...கூப்பிட கூடாது ...
'ஏன்' மா நாம் தான் இப்ப நண்பர்களா ரொம்ப பழகிட்டோம்மல..
ம்ம்...அதுக்கு இப்படி தான் ஒருமையில் பேசுவாங்களா...
நண்பர்களிடைய என்ன ,வாங்க போங்க பேசுவாங்க ..வாடா, டீ,மச்சி, டார்லிங் இப்படி தான் பேசுவாங்க...தெரியாதா உனக்கு..
ம்ஹும் தெரியாது...என்கிட்ட இப்படி எல்லாம் பேசக் கூடாது ...
ஒ...சரி சரி...இன்னும் என்னை நம்பல ...
நம்பமா இல்லை ..
அப்படினா நான் இப்படி தான் கூப்பிடுவேன்...சரியா டார்லிங்..
ஒன்றும் சொல்லாமல் சாட் பண்ணுவதை நிறுத்தினாள் கனகவள்ளி..
இரண்டு நாள் தொடர்ந்து முகுந்தும்சாரி,சாரிமா இனிமேல் இப்படி கூப்பிடல..சரியா பேசு..மெசஸஜ் அனுப்பவும் இரண்டு நாள் கழித்து வள்ளியும்...மெசஸ்ஜ் அனுப்ப ஆரம்பித்தாள்..பேச பேச ஒருமையிலும் டியர் மச்சி ஜாலியா பேசிக் கொண்டிருந்தார்கள்..பொதுவான பல விசயங்கள் பேசியவர்கள் ஒருநாள் உன்னை பற்றி சொல்லு வள்ளி...
என்னைப் பற்றி என்ன சொல்ல...
உன் குடும்பத்தை பற்றி ...
தொடரும்....
சசி ஜெகநாதன்
மீதி நாளை வருமுங்க..