All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கருத்துத் திரி

PriyaPraveen

Bronze Winner
intha george iva ninaippula ivala suthi suthi varan,ana ava edho pakkara mari pakkara..ippa pavithran idathula ivan vanthamari ukkanthuttan ine ennagumo ore suspensa poguthu...
 

Vaazugi

Well-known member
நீ அமர்ந்த இடத்திலே இன்னொருவன்
என் கால்கள் இடமாறி அமர்கின்றது என்னையுமறியமால்
மனமே மறந்துவிட்டதாய் முகமூடியணிந்து உலாவருகிறது
என் ஆழ்கடல் உள்ளத்தினுள் அழியாமல் இருப்பவனே
வேவு பார்பதாய் நினைத்து உன் ஒவ்வொரு செயலையும் என் விழிசெலுத்தி என் மனதினில் சேமிக்கின்றேன்
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ அமர்ந்த இடத்திலே இன்னொருவன்
என் கால்கள் இடமாறி அமர்கின்றது என்னையுமறியமால்
மனமே மறந்துவிட்டதாய் முகமூடியணிந்து உலாவருகிறது
என் ஆழ்கடல் உள்ளத்தினுள் அழியாமல் இருப்பவனே
வேவு பார்பதாய் நினைத்து உன் ஒவ்வொரு செயலையும் என் விழிசெலுத்தி என் மனதினில் சேமிக்கின்றேன்
உங்கள் விழிவழி நானும் ரசிக்கிறேன், என் கதையை மறுமறை..
 

Vaazugi

Well-known member
தன்னை தொடர்ந்தது நாய் அல்ல நரி என்று

அறியாமல்.அன்பு பாராட்டி அடைக்கலம் கொடுத்தான்

நண்பனாய் பசப்பி நரியாய் காரியம் முடித்தான்

நலம் நாடும் யாரையும் நெருங்க விடாமல்

குள்ள நரி வஞ்(சின)த்தினால் பாதித்து அவன்மட்டுமல்ல

வண்ணகனவுகளுடன் காதலை பாரிமாற வந்த பாவையும் தான்

கிடைத்து என்னவோ அவப்பெயர் அவமானமும்தான்


செய்யாத தவறுக்கு கெட்டது அவள் பெயர் மட்டுமல்ல மனமும்தான்





காலம் அது கடந்த.பின்னே
கழுகாய்அவன் ஆற்றிய செயல் அறிந்தான்
காரிகை அவள் பாசம் உணர்ந்தான்
ஆற்றிய செயலுக்கு நியாயம் கற்பிக்க முடியாமல் தோற்றான்

பழியெடுத்து பகைமுடிக்கவே புறப்பட்டான்
சின்ன சிறிய பறவை ஒன்று நரியிடம் சிக்கபோகும் அவலத்தை கண்டான்
தமையானாய் மாறி தங்கை அவள் வாழ்வை காப்பற்ற நினைத்தான்
நெருங்கி பழகும் வேலையிலேயே கபடில்லா தேவதைபெண்களின் பாசம் கண்டு உயிர்உறைந்தான்

பறவையையும் காப்பாற்றி பழியூம் தீர்ப்பானா
பொருத்திருந்து பார்ப்போம்

Thanks dear its a feast
☺☺☺☺☺☺
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன்னை தொடர்ந்தது நாய் அல்ல நரி என்று

அறியாமல்.அன்பு பாராட்டி அடைக்கலம் கொடுத்தான்

நண்பனாய் பசப்பி நரியாய் காரியம் முடித்தான்

நலம் நாடும் யாரையும் நெருங்க விடாமல்

குள்ள நரி வஞ்(சின)த்தினால் பாதித்து அவன்மட்டுமல்ல

வண்ணகனவுகளுடன் காதலை பாரிமாற வந்த பாவையும் தான்

கிடைத்து என்னவோ அவப்பெயர் அவமானமும்தான்


செய்யாத தவறுக்கு கெட்டது அவள் பெயர் மட்டுமல்ல மனமும்தான்





காலம் அது கடந்த.பின்னே
கழுகாய்அவன் ஆற்றிய செயல் அறிந்தான்
காரிகை அவள் பாசம் உணர்ந்தான்
ஆற்றிய செயலுக்கு நியாயம் கற்பிக்க முடியாமல் தோற்றான்

பழியெடுத்து பகைமுடிக்கவே புறப்பட்டான்
சின்ன சிறிய பறவை ஒன்று நரியிடம் சிக்கபோகும் அவலத்தை கண்டான்
தமையானாய் மாறி தங்கை அவள் வாழ்வை காப்பற்ற நினைத்தான்
நெருங்கி பழகும் வேலையிலேயே கபடில்லா தேவதைபெண்களின் பாசம் கண்டு உயிர்உறைந்தான்

பறவையையும் காப்பாற்றி பழியூம் தீர்ப்பானா
பொருத்திருந்து பார்ப்போம்

Thanks dear its a feast
☺☺☺☺☺☺
Tq
 
Top