All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மெல்லினாவிற்கு துடுக்குத்தனம் அதிகம்.. அதுதான் ஆபத்தில் மாட்டி விட்டுருச்சு.. பார்க்கலாம் எப்படி அவன்கிட்ட இருந்து தப்பிக்கிறானு.அழகா..... ரொமான்டிக்கா கதை ஆரம்பம் என்று படித்தால் ......இரண்டு கொலை .... இறந்து விட்டார்கள் ......
.யார் இவர்கள் ????
மெல்லனா உடையை சரிபண்ண போய் அஜய்யிடம் மாட்டினால்...அதுவும் யாருக்கும் தெரியாம வேறுசென்றாள் ......
சூப்பர்
நன்றி சிஸ்..good
அவளை வைத்து வேற ப்ளான் போட்டுட்டான்.. அதனால் அவளை மாட்டேன்..இவன் என்ன இப்படி கோவப்படுறான் ...அதான் அவள பற்றி எல்லாம் தெரிந்து கொண்டாயே அவள அனுப்பி விடன் அஐய்..
அக்கா தான் பாவம் திருமணம் நின்னு விட்டதே .......
சூப்பர்
அவளை வைத்து என்ன செய்யப் போகிறான்.. சீக்கரமே தெரியவரும்..அடப்பாவி ...!அவளின் இரத்தம் உனக்கு ஏனடா ?????என்னங்கடா நடக்குது இங்க ?????
இவன் என்ன ப்ளான் பண்ணி வைத்திருக்கிறான்????
சூப்பர்