உமையாள் ஆதி (AmmuJ)
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank u amutham...எல்லா ep யும் ரொம்ப அருமையாக இருக்கிறது. அதுல இடையே எதிர்பாராத விதமாக வரும் நகைச்சுவை யும் சிறப்பு. பவழா தென்றலின் குறும்பு .
ஆனா ஒன்று மட்டும் புரியவில்லை. கதை 2 முறை படித்தாகிவிட்டது.நண்பனின் தம்பியை காதலித்து ஏமாற்றியவள் என்பது
புகைப்படம் பார்த்து நினைத்தாலும்
( அடையாளம் தெரிந்தும் )ஏன் பவழா வை திருமணம் செய்ய வேண்டும்???? அவளை துன்புறுத்தினாலும் அவன் வாழ்க்கையையும் ஏன் வீ ணா க்க வேண்டும்??.
unga kelvikkaana vida than climax la irukku....
adhai padichadhum yellama purinjurum...
sarvesh vandhu yellathaiyum solluvan...