All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

thank u so much for your lovely comments punitha...
ha ha ha ha avlo seekiram twist ai solliduvana ma...
idhum oru reason...
ha ha ha kolaiveri la thaan irukan...
yen kulappathula vachurukaan yenna nu future epis la theiryum ma...
heroine romba pavam than ma yepdi irundhalum last aa hero surrender aagi thane aaganum appo sarveshai oru vazhai pannuvom...
dont worry ma all will be fine at the end..
:smile1::smiley2::smiley26::smiley36:
Tq for reply mam.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.... அம்மு.. அப்போ இந்த ஷர்மா தான் வில்லனா....??! ஏற்கெனவே... இந்த.ஷாலினியின் தொல்லை தாங்கல.... இதுல இவன் வேறயா..... இப்ப இந்த அரைவேக்காடு.... ஷாலினியும் அவனோட சேர்ந்துடுச்சே.... இதுங்க ரெண்டும்..... என்ன திட்டம் போட்டுதுங்களோ..... அதோட முதல்படி தான் கோவிலில்...... ஷர்மா.... ஆடிய நாடகமா..... ஏண்டா... டேய்.... ஆசைப்பட்ட பொண்ணு கிடைக்கலைன்னா..... அவளை.... அடைய முயற்சி பண்ணுறதில் தப்பில்லை.... ஆனால் அடுத்தவன் பொண்டாட்டிய அபகரிக்க நினைக்கிற உன்னையெல்லாம்..... அதே போல... அந்த ஷாலினியும்.... அடுத்தவ புருஷன் மேல.... ஆசைப்படுறா.... ஏன் உங்களுக்கு வேற ஆளுங்களே.... கிடைக்கலியா....??! சர்வேஷ் ந் ரொம்ப டூ மச்சா. பண்ற.... உன் போனை.... யூஸ் பண்ணலைன்னா.... இப்படித்தான் அவ போனை.... தூக்கி போட்டு.... உடைக்கனுமா.... இவன் என்னமோ... அவ மேல காதல்ல கசிந்துருகி ... போனை வாங்கி கொடுத்த மாதிரி எதுக்கிந்த கோபம்..... !! ஒ.... ஷரமாவால் ஆபத்து வரலாம் என்று தான்.... சர்வேஷ் தன்னவளை கண்காணிக்க ஆள் வைத்திருக்கிறானா..... ஆனால் அவளுக்கு.... ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ.....என்ற படபடப்பு ஏன்..... இவருக்கு தான் அவளை பிடிக்காதே.... அப்புறமென்னவாம்....... அப்போ.... பவழாவின் மீது அவனுக்கு..... காதல் இருக்கு..... அதுக்கும் .... மேலே.... அவ மேல கோபம் அதிகமாக இருக்கு.... அதான் அவன் காதலை மறைத்துக்கொண்டு வெறும்..... வெறுப்பை மட்டும் காட்டுகிறான்.... ஆனால் ஏன்.... அது தான் புரியாத புதிர்..... அம்மு சூப்பர் பதிவு.... அடுத்தது என்ன.. என்ற ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.....!!!:love::love::love::smiley39::smiley18:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice epi's sis...
பாவை நந்து ஸ்டோரி படிச்சதுலயே எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போய்டிச்சு...
இந்த ஸ்டோரியும் சூப்பர்...
waiting for next epi...
:smiley18:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.... அம்மு.. அப்போ இந்த ஷர்மா தான் வில்லனா....??! ஏற்கெனவே... இந்த.ஷாலினியின் தொல்லை தாங்கல.... இதுல இவன் வேறயா..... இப்ப இந்த அரைவேக்காடு.... ஷாலினியும் அவனோட சேர்ந்துடுச்சே.... இதுங்க ரெண்டும்..... என்ன திட்டம் போட்டுதுங்களோ..... அதோட முதல்படி தான் கோவிலில்...... ஷர்மா.... ஆடிய நாடகமா..... ஏண்டா... டேய்.... ஆசைப்பட்ட பொண்ணு கிடைக்கலைன்னா..... அவளை.... அடைய முயற்சி பண்ணுறதில் தப்பில்லை.... ஆனால் அடுத்தவன் பொண்டாட்டிய அபகரிக்க நினைக்கிற உன்னையெல்லாம்..... அதே போல... அந்த ஷாலினியும்.... அடுத்தவ புருஷன் மேல.... ஆசைப்படுறா.... ஏன் உங்களுக்கு வேற ஆளுங்களே.... கிடைக்கலியா....??! சர்வேஷ் ந் ரொம்ப டூ மச்சா. பண்ற.... உன் போனை.... யூஸ் பண்ணலைன்னா.... இப்படித்தான் அவ போனை.... தூக்கி போட்டு.... உடைக்கனுமா.... இவன் என்னமோ... அவ மேல காதல்ல கசிந்துருகி ... போனை வாங்கி கொடுத்த மாதிரி எதுக்கிந்த கோபம்..... !! ஒ.... ஷரமாவால் ஆபத்து வரலாம் என்று தான்.... சர்வேஷ் தன்னவளை கண்காணிக்க ஆள் வைத்திருக்கிறானா..... ஆனால் அவளுக்கு.... ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ.....என்ற படபடப்பு ஏன்..... இவருக்கு தான் அவளை பிடிக்காதே.... அப்புறமென்னவாம்....... அப்போ.... பவழாவின் மீது அவனுக்கு..... காதல் இருக்கு..... அதுக்கும் .... மேலே.... அவ மேல கோபம் அதிகமாக இருக்கு.... அதான் அவன் காதலை மறைத்துக்கொண்டு வெறும்..... வெறுப்பை மட்டும் காட்டுகிறான்.... ஆனால் ஏன்.... அது தான் புரியாத புதிர்..... அம்மு சூப்பர் பதிவு.... அடுத்தது என்ன.. என்ற ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.....!!!:love::love::love::smiley39::smiley18:
உங்க விமர்சனம் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்... சூப்பர் சிஸ்...
அது எப்பிடி கதையை எவ்ளோ ஸ்வீட்டா விமர்சனம் பண்றீங்க...
செம்ம சிஸ்....:smiley18:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SIs epi 9 Google drive LA kudunga sis ithula maatumtha enku open aguthu.ungaloda first storyum enala padika mudiyala so pls consider my request.
Sure ma..
Previous novel la Neraya peru Google link venam open agala.flip book than venum.nu sonnanga.. adhan.filp book.koduthen.. few.minutes ma will give the link... and waiting for ur comments too...♥♥♥♥♥
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi sis.... finally villan velila vanthutan....intha hero eppo paaru athuready ah yeathachum pannittu irukan purinjukavea mudiyala sis....????????......
small request sis eppayum polla drive la kudunga plz....
Thank u lavanya... Ha ha ha hero na yedhavadhu adhiradi senju thane aganum apo than avan hero.. lol..???? sure ma i will give the link ??????
 
Top