Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்..நீங்களா..ராஜி சிஸ்.....நான் மறுமணத்தை எதிர்க்கும் பெண் சுதந்திரத்தை விமர்சிக்கும் ஆள் இல்லை...நான் உங்களுடைய 4 கதைகள படிச்சிருக்கேன்....எனக்கு ரொம்பவே பிடிக்கும்...இந்த கதையில எனக்கு ஒரு சின்ன வருத்தமிருக்கு...அது தீபிய என்னால அர்வியோட ஜோடியாயிருக்க அவ கேரக்டர் ஸ்டாராங்காயில்லாததா ஒரு Feel..கதையின் ஆரம்பத்துல அவளுக்கு ஒரு ஸ்டாராங்க் கேரக்டர் வரும்னு எதிர்பார்த்த நேரத்துல அவ மேரேஜ் முடிஞ்சி போய் மனசிலயிருந்து கொஞ்சம் விலகிட்டா அதுக்குபிறகு எல்லாமே அர்விய சுத்தி நடந்ததுல அவ என் மனதில் பதியல...திரும்ப அவ வந்தபிறகு அவமேல பரிதாபம்தான் வந்துச்சி அவளின் முட்டாள்தனமான காதலை நினைச்சி கோபமும் கூட...அர்வியோட காதலை பெற இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாயிருந்திருக்கலாமோன்னு தோணுது...அசோக் சிறை சென்றவனாயினும் அவன்கிட்டயிருந்த எதோ ஒன்னு தீபுக்கிட்ட மிஸ்ஸிங்.....நான் Fbla kavikarthi namela iruken...nethu kuda friendave irukatumnu sonen...arviya nalla purincha avanukethu ponnu varavari wait panalamnu solirunthen...athuku reason ava paathika pattava baby irukunulam ila...ethan reason....otherwise unga stories la ithuvum oru vagainu yethukamudiyuthu...ashok dhanya pola close to heart illaThedi tholaithen unnai herola silatime ennaiye parthafeel
அதுதன் நீங்களே சொல்லிட்டிங்களே.. இந்த மாதிரி கதையும் ஒரு வகை
இரண்டு அடாவடிகள் சேர்ந்துட்டாங்க..
தீபியிடம் மிஸ்ஸானது.. அவள் அரவிந்த்தை தவிர்த்து தான்.. ஆனால் நட்பில் இதெல்லாம் சாதாரணம் கூடவே இப்போ லவ்வும் சேர்ந்திருக்கு..
சோ இந்த மாதிரி குணங்கள் கொண்ட இருவர்இணைந்தால் இப்டி தான் இருக்குமோ என்று தான் சொல்லியிருக்கிற்ன்...