ஹாய் பிரெண்ட்ஸ்.....
மகிழ்ச்சியான விசயத்தோடு வந்திருக்கிறேன்..
என்னுடைய கதை "ஆதியிவன்" எத்தனை பேருக்கு நினைவிருக்கு...!
தற்பொழுது sms publication மூலமா புத்தக வடிவில் உங்களது கைக்கு வரவிருக்கிறது.
பதிப்பகத்தினருக்கும் ஶ்ரீக்காவிற்கும் மிக்க நன்றி...
புத்தகங்கள் எஸ்எம்எஸ் ஆன்லைன் ஷாப்பிங்கில் மட்டுமே 30% விலைக்கழிவுடன் முதன்முதலில் உங்களுக்காக விற்பனை செய்யப்படுகிறது. இப்போது ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் & டெபிட் கார்டு போடும் வசதி செய்யப்பட்டுள்ளது. இனி நேரடியாகத் தளத்திலேயே பணம் செலுத்தி புத்தகத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் என்றால் +91 9790122588 எண்ணுக்கு அழைத்துக் கேளுங்கள்.
முக்கியமான விசயம் : 5 புத்தகங்கள் வாங்கும் ஒவ்வொரு தமிழ்நாடு வாசகர்களுக்கு மட்டும் கூரியர் செலவு கிடையாது.
நான் எழுதிய கதைகளில் என்னால் மறக்க முடியாத கதை.. கொஞ்சம் தயக்கத்துடனும் நிறையா தன்னம்பிக்கையுடனும் எழுதிய கதை..
"எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறே..! என்னமோ போடா..!" என்று ஜனகராஜ் ஸ்டைலில் என்னையே தட்டிக் கொடுத்து எழுதியது...
இந்த கதைக்கு நீங்க கொடுத்த விமர்சனங்களும் என்னால் மறக்க முடியாதவை.. மிக்க நன்றி பிரெண்ட்ஸ்..
தற்போது புத்தகமாக வாங்கி படித்து மகிழுங்கள்...
ஆன்லைன் ஷாப்பிங் லின்க்..
ப்ரஜன்