All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

ஆதியிவன் - 18வது யூடி போட்டுட்டேன்..

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் 35 அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"எல்லாமும் நீயே... " அடுத்த அத்தியாயம் இதோ...
 

Lakshmi prakash

சாய்லஷ்மி 🌬️
சாய்லஷ்மி...
தீயை தீண்டிய தென்றல் ❤❤❤
அத்தியாயம் 4,5 பதிவு செய்து விட்டேன்.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.... 😍 😍 😍 😍

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் உயி(ரை)ராய் ஜனித்தவள்

 

Jananinaveen

Bronze Winner
வணக்கம் மக்களே,
நான் உங்கள் ஜனனி நவீன்.
இதோ அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.
மன்னிச்சு அவசரமா டைப்பிங். பசங்க பரிட்சை நேரம் வேற. So trying to manage several things.
போன யூடி க்கு லைக் மற்றும் கமண்டஸ் பண்ணின எல்லாருக்கும் நன்றி. பதில் போடலை மன்னிச்சு. அடுத்த யூடிக்கு முன்ன எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிடுவேன். நன்றி செல்லம்ஸ்.


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியிவன்- 19 வது யூடி போட்டாச்சு பிரெண்ட்ஸ்


 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Friends,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! அடுத்த அத்தியாயம் பத்திந்துள்ளேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்கலை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி..
அன்புடன்..
தமிழினி..

தமிழினியின் "நீயின்றி நானில்லையே என்‌ செந்தேனே!!!"- கதை திரி
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,
திஷி ஹியர். ஒரு சேஞ்சுக்கு குக்கீ எழுதி போட்டு இருக்கேன்..இனி ஒன்லி மை பியாரா தில்லுக்கு எண்ட் கார்ட்..

ஸோ நோ கோபம்..இந்த கே வி கேடியா.. இல்ல இவனை கண் காண கோடியா ன்னு படிச்சிட்டு ஜொள்ளி கொண்டே ஜொள்ளவும்

 

Attachments

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாய் ப்ரண்ட்ஸ்..


இதோ “உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் – 21 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு கருத்துக்களைச் சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்
சரண்யா.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 
Top