All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
oh no, no words to say super novel teaser parthe mersalayitten ippa epis parthu appappa enna solla neeyethana ippadi ezhuthuvathu kavi chandra thana ena padathan thonuthu avlo suspense a super a irukku.athanala than naan full a complete anapuram padipathu but curiousity la padichutten but normal a irukka mudiyalai. waiting eagerly 4 next one.:love:
Nandri ma...enakaga unga kolaiya mathitu on going padikarathuku...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yes Mam....sorry.........but i am a fan for Rishi and Mithra also..........and a very big fan of NNT.....romaba nalla ezhuthureenga sis....vaazhthukkal:awesome:
Hey...sry ellam ethuku ma...
neenga anga sola nenachathunu ungaluku remind than paninean....
Nandri ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே அதிரடி.. ரொம்ப வித்தியாசமா இருக்கும்னு தோனுது. Interesting ah இருக்கு.. but வர்ஷா or மித்ரா மனசு கஷ்டபட்ற மாதிரி இருக்காதே??😟 அடுத்த பதிவு எப்போ?
ippo ethuvum naan sola mudiyathea....
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி....இப்போதான்...படிச்சேன்... "என்காதல் உன்னோடு தான்" தலைப்பு எல்லாம் நல்லா தான் இருக்கு...ஆனால் யார் காதல் யாரோடுங்கறதுல தான் பெருங்குழப்பம் பண்ணி வச்சிருக்க... ரிஷி...வர்ஷா...இவங்க ஒரு ஜோடி...! நிரு மித்து இவங்க ஒரு ஜோடின்னு மட்டும் புரியுது...! ரிஷி..மித்து கல்யாணத்திற்கு முன்பே காதலித்தவர்களா....?!பிறகு ஏன் கல்யாணம் பண்ணிக்காம போனாங்க..? இருவரும் வேறொருவரை மணந்து கொண்ட பின்பும் ரிஷியின் மனதில் அவளை பார்க்கும் போது ஏன் இத்தனை சலனம்... இது நல்லதாக தெரியவில்லையே....அதுவும் இவனுக்கும்... மனைவி குழந்தை என்று ஆன பின்னரும்... அவளை முழுதாக வெறிக்கும் அவன் பார்வைகள்....சஞ்சலங்கள் எதற்காக...? பிறகு தன் மனதை தானே அவன் கட்டுப்படுத்திக் கொண்ட போதும்...அடுத்தவன் மனைவியை அவன் இவ்வாறு நினைப்பதும் தவறு தானே...? இப்போது அவன் அதிர்ச்சியடையும் அளவுக்கு போனில் என்ன தகவல்...!! டீசரில் நீங்க சொன்ன சம்பவம் உண்மை தானா...?
அப்படி என்றால் நிரு...அத்விக்....ரிஷியின் செயல்....இதெல்லாம் உண்மை தானா...கடவுளே....எத்தனை குழப்பம்... ஆனாலும்... சுவாரஸ்யமான கதை களம் தான்... அருமையான முயற்சி கவி டியர்...வாழ்த்துக்கள்😍😍😍😘😘😘😘💐💐💐
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான கதை களம் கவி.... ஆனா ரொம்பவே குழப்புறீங்க.... உண்மையில் இந்த நான்கு ஜோடிகளும் திருமணம் செய்துகொண்டார்களா???? இல்லை மற்றவர் பார்வைக்காக காட்டிக்கொள்கிறார்களா??? சுத்தமா புரியலை..... ரிஷி எதுக்கு மித்துவ இப்பிடி பார்த்து வைக்கிறான்...... மித்துவும் அவனும் முன்னர் காதலித்தவர்களா???? அத்விக் பாப்புக்கு இடையில் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா........ லாஸ்ட் போன் கால்ல எதுக்கு ஷாக் ஆகுறான்????? இன்னும் கேள்விகள் இருக்கிறது கவிம்மா...... இருக்கிற கொஞ்சினூண்டு முடியையும் பிச்சுக்க வைக்காம சீக்கிரம் டவுட்ஸ் க்ளியர் பண்ணிடும்மா.....
 
Top