All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உடனொத்து உட்பட்டேன்..." கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே

அடுத்த கதை உடன் வந்துவிட்டேன் எப்பொழுதும் போல உங்களது ஆதரவை கருத்துகளையும் என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள் தினமும் 2 அத்தியாயங்கள் வரும் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே😍😍😍

கதையின் பெயர் "உடனொத்துஉட்பட்டேன்...!"
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தோழமைகளே

1 & 2 அத்தியாயங்கள்😍😍

தினமும் இரண்டு அத்தியாயங்கள். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3 & 4 அத்தியாயங்கள்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே

@everyone


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே...

ஐந்து மற்றும் ஆறு அத்தியாயங்கள் பதிந்துவிட்டேன். போன பதிவுக்கு கமெண்ட்ஸ் பத்தல என்ன பண்ணலாம் கதையை பாதியிலே நிறுத்தலாமா வேணாமா 🤔 நீங்களே சொல்லுங்க கமெண்ட் பத்தவே இல்லை லைக்கும் பத்தல.
உங்க லைக்கும் கமெண்ட்ஸ பொறுத்து தான் கதை வரும் என சொல்லிக்கொண்டு🏃🏃🏃


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7 & 8 அத்தியாயங்கள் பதிந்து விட்டேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே😍😍


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி தூங்கிட்டேன் தோழமைகளே😁

9 & 10
படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11 மற்றும் 12 பதிவு செய்துவிட்டேன் தோழமைகளை படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்😍😍


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிக வேலை காரணமாக என்னால காலைல போஸ்ட் போட முடியல. இவ்வளவு தாமதமா போட்டதற்கு சாரி மக்களே. காக்க வச்சதுக்கு.. அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்த யூடியோட என்ஜாய் பண்ணுங்க❤❤😁


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தோழமைகளே❤❤❤

இந்த தைத்திருநாளை மகிழ்ச்சியாக சரணிகா தேவியின் நாவலோடு கொண்டாடுங்க😁😁😁




 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே

கதையோட இறுதி 4 அத்தியாயங்களையும் பதிந்து விட்டேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்😍 முழு லிங்கையும் சேர்த்து கொடுத்திருக்கிறேன் படிக்கிறவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்கள் மட்டுமே கதை இருக்கும் புதன்கிழமையிலிருந்து புதிய கதையை ஆரம்பிக்கலாம்





முழு லிங்க்

ஆறாவது அத்தியாயம் மட்டும் 13க்கு பிறகு இருக்கும்
 
Status
Not open for further replies.
Top