All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

தாமரை

தாமரை
View attachment received_1803036993326103.jpeg


சஞ்சய் மனசு பேசினால் இப்படி புலம்புமோ..😯😯😯😯😯😯



நட்பிற்குள் காதல் வந்த கணம் ஏதோடி...
அறிந்தால் சொல்லிவிட்டு போவேனோடி..

குடகுமலையில்
மேகமெத்தைக்குள்
உறங்கிய சூரியனை
குழுவாக சென்று
தட்டி எழுப்பினோமே... அப்போதா...

பரியேற்றி ...பதைக்க வைத்து ..
விளையாட்டு காட்ட..
அரசியென பரியடக்கி
பவனி வந்தாயே ....அப்போதா...

மலைநாட்டில் ...நீரடியில்..
கொடி சிக்கி கிடந்த ..
என் உயிர் தேடினேனே... அப்போதா..

நண்பனின் பிறந்ததினத்தில்
கண் கோர்த்து... கை சேர்த்து
நடம் செய்தோமே ...அப்போதா

அலைகளோடு விளையாடி
கடல்மணலில் புரண்டோடி
மூச்சு திணற சிரித்தோமே
அப்போதா....

எக்கணத்தில் முகிழ்த்ததடி
நட்புச்செடியில் காதல் பூ...

நட்பிற்குள் காதல் வந்த கணம் ஏதோடி...
நீ அறிந்தால் சொல்லிவிட்டு போயேனடி..

இதழணைத்து சொன்னதால்
இழிவாகி போனதோ..

மனம் திறக்க முயன்றதால்
மதிப்பிழந்து போனதோ..

உன் கண்ணீரால்
என் காதல் கோலத்தை
கலைத்து சென்றவளே....

அழித்த கோலத்தின் முன்
மனதில் வலியுடன் நான்...

காத்து நிற்கவா..கடந்து செல்லவா..
சொல்லி செல்லடி.........
செய்கிறேன் நான்..

-- சஞ்சு...

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝


ராஜி மா..குறும்பும் குதூகலமுமா பார்த்தவனை....இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு...

மித்து.. நீ ரொம்ப பீல் பண்ணுவ இதுக்கெல்லாம்😞😞😞😞😞😡😡😡😡😡
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 2167


சஞ்சய் மனசு பேசினால் இப்படி புலம்புமோ..😯😯😯😯😯😯



நட்பிற்குள் காதல் வந்த கணம் ஏதோடி...
அறிந்தால் சொல்லிவிட்டு போவேனோடி..

குடகுமலையில்
மேகமெத்தைக்குள்
உறங்கிய சூரியனை
குழுவாக சென்று
தட்டி எழுப்பினோமே... அப்போதா...

பரியேற்றி ...பதைக்க வைத்து ..
விளையாட்டு காட்ட..
அரசியென பரியடக்கி
பவனி வந்தாயே ....அப்போதா...

மலைநாட்டில் ...நீரடியில்..
கொடி சிக்கி கிடந்த ..
என் உயிர் தேடினேனே... அப்போதா..

நண்பனின் பிறந்ததினத்தில்
கண் கோர்த்து... கை சேர்த்து
நடம் செய்தோமே ...அப்போதா

அலைகளோடு விளையாடி
கடல்மணலில் புரண்டோடி
மூச்சு திணற சிரித்தோமே
அப்போதா....

எக்கணத்தில் முகிழ்த்ததடி
நட்புச்செடியில் காதல் பூ...

நட்பிற்குள் காதல் வந்த கணம் ஏதோடி...
நீ அறிந்தால் சொல்லிவிட்டு போயேனடி..

இதழணைத்து சொன்னதால்
இழிவாகி போனதோ..

மனம் திறக்க முயன்றதால்
மதிப்பிழந்து போனதோ..

உன் கண்ணீரால்
என் காதல் கோலத்தை
கலைத்து சென்றவளே....

அழித்த கோலத்தின் முன்
மனதில் வலியுடன் நான்...

காத்து நிற்கவா..கடந்து செல்லவா..
சொல்லி செல்லடி.........
செய்கிறேன் நான்..

-- சஞ்சு...

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝


ராஜி மா..குறும்பும் குதூகலமுமா பார்த்தவனை....இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு...

மித்து.. நீ ரொம்ப பீல் பண்ணுவ இதுக்கெல்லாம்😞😞😞😞😞😡😡😡😡😡
vera leval akka samma :smiley18::smiley18:

அருமையான கதைக்கு அழகு கவிதை தந்த
கவிதையே.....

உன் கவிதையும் சொல்லுதடி கதையின் ஆழத்தை ......

Sorry akka de sonnathuku but samma
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மையிட்ட பெண்ணே என் மனதை பரித்ததேனோ....

பரித்த நொடியினிலே அதை மண்ணில் மரித்ததேனோ.....

என் மனதை இழந்த நொடி எனக்கே தெரியாத போது
உனக்கு எப்படி சொல்வோன் பெண்ணே.....

உன் உயிர் துடிப்பில் என் தவிப்பை உணர்ந்தேன்...

உன் ஒரு நொடி பார்வையில் என்னை மறந்தேன்....

உன் இதழ் முத்ததில் என்னையே இழந்தேன் ...

என் காதலை உணர்ந்தேன்...

உணர்ந்த நொடியினிலே அதனையும் இழந்தேன்....

பெரும் வலியை உணர்ந்தேன்.......

பல உணர்வுகள் நிறைந்த பதிவு akka. samma next enna natakka pothu waiting for next ud akka
 

Jesima abdul

Active member
Hi sis awesome epi..sanjay roomba pavam avanoda feeling eppo mithu purinjipa....no words sis great writing... eagerly waiting for your next epi...:smiley18::smiley18:
 

srisrini

Well-known member
Alagana narration sis rendu peroda feelingsaiyum... seendi Mattum vilayadrathuku than Sanchuva so bad Mithra.. Vikki enge poitaan &vino thanniyil mithakrala ..nice epi sis
 

தாமரை

தாமரை
vera leval akka samma :smiley18::smiley18:

அருமையான கதைக்கு அழகு கவிதை தந்த
கவிதையே.....

உன் கவிதையும் சொல்லுதடி கதையின் ஆழத்தை ......

Sorry akka de sonnathuku but samma
நன்றி டியர்..😍😍😘😘😘😘😘
 

தாமரை

தாமரை
மையிட்ட பெண்ணே என் மனதை பரித்ததேனோ....

பரித்த நொடியினிலே அதை மண்ணில் மரித்ததேனோ.....

என் மனதை இழந்த நொடி எனக்கே தெரியாத போது
உனக்கு எப்படி சொல்வோன் பெண்ணே.....

உன் உயிர் துடிப்பில் என் தவிப்பை உணர்ந்தேன்...

உன் ஒரு நொடி பார்வையில் என்னை மறந்தேன்....

உன் இதழ் முத்ததில் என்னையே இழந்தேன் ...

என் காதலை உணர்ந்தேன்...

உணர்ந்த நொடியினிலே அதனையும் இழந்தேன்....

பெரும் வலியை உணர்ந்தேன்.......

பல உணர்வுகள் நிறைந்த பதிவு akka. samma next enna natakka pothu waiting for next ud akka
வாவ்..அருமை...சரு.....👏👏👏👏👌👌👌👌💓💓💓💓💓
 

Rupa jayaseelan

Active member
Woweee sis.... semma ud.. sanjay in manasu kulla irunthathu velia vanthruchu..mithu solrathum crt.. analum aval en sanjay aia unaramal poi vital... frd nala vinothini kita irunthu kootitu vanthala illa.. my dear sanju.. dont worry at all.. mithru seekiram varuval unarval... ne athai epidi unara vaika pogirai.. tour oda enjoyment koranjuduma.. inimale ena agum.. vinothinioda varavu epidi iruka poguthu... waiting
 
Top