Vaishanika
Bronze Winner
அச்சோ காதுக்கு மட்டும் ஏன் திரும்பதிரும்ப இதேமாதிரி குழப்பமாவே நடக்குது. அப்பா உறவு பொய்யா மாறினதும் அவளால தாங்கமுடியாத வடுவாக மாறிப் போயிருச்சு. இதை நிலன் புரிஞ்சுக்குவானா? இன்னிக்கு போலீஸ் , மார்ச்சுவரி, என்குயரின்னு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. நிலன் எதுக்கு கிஃப்ட் வாங்கி வந்திருக்கானோ?