sutheeksha eswar
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி தோழி. ஆமா சகோ அம்மாவை போல நம் மேல் அன்பும் அக்கறையும் உடைய ஜீவன் வேறு யாரும் கிடையாது.குழந்தைகள் தவறு செய்தால் அதை கண்டித்து நல்வழி படுத்துவது தான் பெரியவர்களின் கடமை ஆனால் சாரதா நடவடிக்கை யாவும் அந்த குழந்தையை கேடுக்கும் வழியாகத்தான் தெரிகிறது சகோ