All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Thamizhselvi

Well-known member
அழகான பதிவுகள்.அருமையான ஒரு நாவலை வாசித்த திருப்தி.சேது என்ற பெயரில் வீரதேவன் இருந்தது எதிர்பாராததது . ஏகவாமனின், அலந்திரியின் தைரியம், முதுமையிலும் மன தேக ஆரோக்கியத்தோடு சிறியவர்களுக்கு வழிகாட்டியாக வாழும் பெரியவர்கள் அனைவரும் மனதில் நிற்பார்கள்.
 
அருமையான கதை.வாமனின் காதல் அரிதானது.பாட்டி தாத்தா காம்பினேஷன் அருமை.வாமன் எட்டடி பாய்ந்தால் அவன் மகன் எட்டாயிரம் அடி பாய்வான் போல.நிறைவான முடிவு
 

Samvaithi007

Bronze Winner
Nayanima வாழ்த்துக்கள்....
காதல் என்ற கண்கட்டு வித்தை காலம் காலமாய் நம்முள் விளைவிக்கும் வர்ணஜாலங்கள் நம்முள் விளைவிக்கும் மாற்றங்களுக்கு யாரும் விதிவிலக்காக முடியாது...
அதுவும் வர்ணனைகளின் ராணியின் கைவண்ணத்தில் சொல்ல தான் வார்த்தை உண்டோ....
அந்த இடத்திற்கே அழைத்து சென்று நம்மை அறியாமல் மோன நிலையில் ஆழ்த்தி மிஸ்மரைசிங் செய்வதில் உங்களுக்கு ஈடு நீங்க மட்டும் தான்...

மீளா துயரில் உழன்றவனையும்,மீட்க முடியுமா என்ற பந்தத்தில் சிக்கியவளையும்...வாழ்க்கை வாழ்வதற்கேனு... அழகான பக்கங்கள் அறிமுகப்படுத்திய உங்க எழுத்துக்கு என்ன சொல்ல ....வார்த்தை தேடுகிறேன்...கிடைத்தால் இட்டு நிறப்புகிறேன்...

காதல் ...அதனை வயதை கொண்டு வரையறுத்திட ...இயலாது...முதுமை காதல்...அழகு...அதுவும் ஊடலுடலான காதல் வெகு அழகு...

ஆசை ,பழி,கோபம்,சுயநலம் மனித வர்க்கத்தின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் ....நாம் இப்புவியில் வாழ்ந்தோம் செத்தோம் என்றாவது இருக்கலாம்....
ஆனால் எல்லை கோட்டை தாண்டும் பொழுது ....அவனோடு சேர்ந்து
...இதயமும் ஈரமும் கொண்டவர்களையும் காவு வாங்க துடிப்பதை ஒரு நொடிப்பொழுதாவது சிந்தித்திருப்பார்களா இந்த தரமில்லாத இராட்சசர்கள்....
இதில் விசித்திரக் கதை கண்டீர்களா.....இராட்சசர்களை தண்டிப்பதர்காகவே... இரட்சகர்கள் தோன்றுகின்றோ...அல்லது இவர்களை அடையாளப்படுத்தவே இராட்சசர்களை தோன்றுவிக்கறதா கால சக்கரம் என்னும் கேள்விக்கு யாரிடம் விடை தேடுவேன் தெரியவில்லை....
வாழ்நாளெல்லாம் நிம்மதியாய் வாழ தன் வாழ்க்கையின் அடிநாதத்தையே பணய பொருளாய் வைக்க முடிவெடுக்க....

என்ன விந்தை .... தன் உயிரானவர்களின் உள்ளமது உலைகலமாய் .... வாழ்வில் நிம்மதி என்பது நித்தமும் கானல் நீராய் மட்டுமே கண் முன்னே தோன்றும் என்ற உண்மை நெஞ்சை அறிக்க...நேச நெஞ்சம் தலை தூக்க ...பாசமது பரிதவித்து ...கலங்கி கட்டுடைத்து ...பகையதனை வேரோடு அழிக்க தன்னையே பணயம் வைத்து ஓநாய் கூட்டத்தின் தோலுரிக்க வீதியிறங்கியதை நேசத்தையும் வாசத்தையும் ....அதனால் உண்டான விடியலையும் கண்டு பூரித்திருக்கிறேன்...உங்களோடான இந்த பயணம் நிழலாக ஆனாலும் நிஜத்தினில் இரசித்திருக்கிறேன்....
மீண்டுமான உங்களது இனிய படைப்பிற்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள் நயனிமா❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍
 

Shalini M

Bronze Winner
Nayanima வாழ்த்துக்கள்....
காதல் என்ற கண்கட்டு வித்தை காலம் காலமாய் நம்முள் விளைவிக்கும் வர்ணஜாலங்கள் நம்முள் விளைவிக்கும் மாற்றங்களுக்கு யாரும் விதிவிலக்காக முடியாது...
அதுவும் வர்ணனைகளின் ராணியின் கைவண்ணத்தில் சொல்ல தான் வார்த்தை உண்டோ....
அந்த இடத்திற்கே அழைத்து சென்று நம்மை அறியாமல் மோன நிலையில் ஆழ்த்தி மிஸ்மரைசிங் செய்வதில் உங்களுக்கு ஈடு நீங்க மட்டும் தான்...

மீளா துயரில் உழன்றவனையும்,மீட்க முடியுமா என்ற பந்தத்தில் சிக்கியவளையும்...வாழ்க்கை வாழ்வதற்கேனு... அழகான பக்கங்கள் அறிமுகப்படுத்திய உங்க எழுத்துக்கு என்ன சொல்ல ....வார்த்தை தேடுகிறேன்...கிடைத்தால் இட்டு நிறப்புகிறேன்...

காதல் ...அதனை வயதை கொண்டு வரையறுத்திட ...இயலாது...முதுமை காதல்...அழகு...அதுவும் ஊடலுடலான காதல் வெகு அழகு...

ஆசை ,பழி,கோபம்,சுயநலம் மனித வர்க்கத்தின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் ....நாம் இப்புவியில் வாழ்ந்தோம் செத்தோம் என்றாவது இருக்கலாம்....
ஆனால் எல்லை கோட்டை தாண்டும் பொழுது ....அவனோடு சேர்ந்து
...இதயமும் ஈரமும் கொண்டவர்களையும் காவு வாங்க துடிப்பதை ஒரு நொடிப்பொழுதாவது சிந்தித்திருப்பார்களா இந்த தரமில்லாத இராட்சசர்கள்....
இதில் விசித்திரக் கதை கண்டீர்களா.....இராட்சசர்களை தண்டிப்பதர்காகவே... இரட்சகர்கள் தோன்றுகின்றோ...அல்லது இவர்களை அடையாளப்படுத்தவே இராட்சசர்களை தோன்றுவிக்கறதா கால சக்கரம் என்னும் கேள்விக்கு யாரிடம் விடை தேடுவேன் தெரியவில்லை....
வாழ்நாளெல்லாம் நிம்மதியாய் வாழ தன் வாழ்க்கையின் அடிநாதத்தையே பணய பொருளாய் வைக்க முடிவெடுக்க....

என்ன விந்தை .... தன் உயிரானவர்களின் உள்ளமது உலைகலமாய் .... வாழ்வில் நிம்மதி என்பது நித்தமும் கானல் நீராய் மட்டுமே கண் முன்னே தோன்றும் என்ற உண்மை நெஞ்சை அறிக்க...நேச நெஞ்சம் தலை தூக்க ...பாசமது பரிதவித்து ...கலங்கி கட்டுடைத்து ...பகையதனை வேரோடு அழிக்க தன்னையே பணயம் வைத்து ஓநாய் கூட்டத்தின் தோலுரிக்க வீதியிறங்கியதை நேசத்தையும் வாசத்தையும் ....அதனால் உண்டான விடியலையும் கண்டு பூரித்திருக்கிறேன்...உங்களோடான இந்த பயணம் நிழலாக ஆனாலும் நிஜத்தினில் இரசித்திருக்கிறேன்....
மீண்டுமான உங்களது இனிய படைப்பிற்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள் நயனிமா❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍
AKKA comment semma super 😘😘😘😘😘😘
 

marry

Bronze Winner
Nayanima வாழ்த்துக்கள்....
காதல் என்ற கண்கட்டு வித்தை காலம் காலமாய் நம்முள் விளைவிக்கும் வர்ணஜாலங்கள் நம்முள் விளைவிக்கும் மாற்றங்களுக்கு யாரும் விதிவிலக்காக முடியாது...
அதுவும் வர்ணனைகளின் ராணியின் கைவண்ணத்தில் சொல்ல தான் வார்த்தை உண்டோ....
அந்த இடத்திற்கே அழைத்து சென்று நம்மை அறியாமல் மோன நிலையில் ஆழ்த்தி மிஸ்மரைசிங் செய்வதில் உங்களுக்கு ஈடு நீங்க மட்டும் தான்...

மீளா துயரில் உழன்றவனையும்,மீட்க முடியுமா என்ற பந்தத்தில் சிக்கியவளையும்...வாழ்க்கை வாழ்வதற்கேனு... அழகான பக்கங்கள் அறிமுகப்படுத்திய உங்க எழுத்துக்கு என்ன சொல்ல ....வார்த்தை தேடுகிறேன்...கிடைத்தால் இட்டு நிறப்புகிறேன்...

காதல் ...அதனை வயதை கொண்டு வரையறுத்திட ...இயலாது...முதுமை காதல்...அழகு...அதுவும் ஊடலுடலான காதல் வெகு அழகு...

ஆசை ,பழி,கோபம்,சுயநலம் மனித வர்க்கத்தின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் ....நாம் இப்புவியில் வாழ்ந்தோம் செத்தோம் என்றாவது இருக்கலாம்....
ஆனால் எல்லை கோட்டை தாண்டும் பொழுது ....அவனோடு சேர்ந்து
...இதயமும் ஈரமும் கொண்டவர்களையும் காவு வாங்க துடிப்பதை ஒரு நொடிப்பொழுதாவது சிந்தித்திருப்பார்களா இந்த தரமில்லாத இராட்சசர்கள்....
இதில் விசித்திரக் கதை கண்டீர்களா.....இராட்சசர்களை தண்டிப்பதர்காகவே... இரட்சகர்கள் தோன்றுகின்றோ...அல்லது இவர்களை அடையாளப்படுத்தவே இராட்சசர்களை தோன்றுவிக்கறதா கால சக்கரம் என்னும் கேள்விக்கு யாரிடம் விடை தேடுவேன் தெரியவில்லை....
வாழ்நாளெல்லாம் நிம்மதியாய் வாழ தன் வாழ்க்கையின் அடிநாதத்தையே பணய பொருளாய் வைக்க முடிவெடுக்க....

என்ன விந்தை .... தன் உயிரானவர்களின் உள்ளமது உலைகலமாய் .... வாழ்வில் நிம்மதி என்பது நித்தமும் கானல் நீராய் மட்டுமே கண் முன்னே தோன்றும் என்ற உண்மை நெஞ்சை அறிக்க...நேச நெஞ்சம் தலை தூக்க ...பாசமது பரிதவித்து ...கலங்கி கட்டுடைத்து ...பகையதனை வேரோடு அழிக்க தன்னையே பணயம் வைத்து ஓநாய் கூட்டத்தின் தோலுரிக்க வீதியிறங்கியதை நேசத்தையும் வாசத்தையும் ....அதனால் உண்டான விடியலையும் கண்டு பூரித்திருக்கிறேன்...உங்களோடான இந்த பயணம் நிழலாக ஆனாலும் நிஜத்தினில் இரசித்திருக்கிறேன்....
மீண்டுமான உங்களது இனிய படைப்பிற்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள் நயனிமா❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍
எங்கள் தலைவியே முத்தமிழ் அரசியே வருக வருக......
என்ன அருமையான கருத்து பதிவு...
வர்ணனைகளின் அரசி....நயனிமா உண்மைதான்
இராட்சசர்களை தண்டிக்கவே இரட்சகர்கள் தோன்றுகின்றனரோ....ஒரே அடியில் கதையின் கருத்து அற்புதம்....சூப்பர் வாசூமா😍😍💝💝💝😍😍😍
 
Status
Not open for further replies.
Top