All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Dears,
Ellarukum bayangara kobam irukum.. but situation adhupola amainjitudhu.. english la epi venamnu neraya peru solranga.. padika uncomfortable ah irukumnu sollirukanga.. adhanal tamizhla dan epi varum.. but ipo illa pongalaku piragu.. mudhalil 1st part finish panittu break eduthukalamnu irundhen.. laptop prob ella planaiyum sodhapidichu...
pongal nerungudhu, veedu cleaning adhu idhunu egapatta velai iruku... adhanaal pongal mudindha pinbu thirumbiyum padhivu podalamnu nenaikren.. idhai modhalaiye solradhuku ennanu neenga neniklam.. ungalai alaikazhikanumgra ennam enaku illa... nan max try panen.. but mudila... mobile tamil font type panna try panen.. but en speed romba slowa iruku.. oru 4 lines type panna enaku 15 mins edukuthu... adhanaal dan idha mudivu... so pls kovichikadhinga...
எப்படி இருக்கீங்க? நிறைய மெசஜ்ஸ் முகப்புத்தகத்திலும், தளத்திலும் வந்து கொண்டிருக்கிறது.. எப்பொழுது புகழ் & ஷிவ் மீண்டும் வருவாங்க அப்படியென்று.. தை மாதம் கதையைத் திரும்பி பெறுவதாகச் சொல்லிவிட்டேன்.. ஆறுமாதங்கள் கடந்த பின்பும் கதை எப்பொழுது வரும்.. எப்பொழுது மீண்டும் எழுதுவீர்கள்.. எவ்வளவு நாட்கள் ஆனாலும் நாங்கள் படிப்பதற்கு ஆவலாகக் காத்திருக்கிறோம்.. இது போன்ற கேள்விகளும் பதில்களும்.. பார்க்கும் பொழுது அவ்வளவு சந்தோசமாக உள்ளது.. அமெச்சூர் எழுத்தாளினியாக எனக்கு இது மிகப் பெரும்.. என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.. கிளவுட் நைன் (cloud nine) என்று சொல்வார்கள்.. அப்படியொரு நிலையில் தான் நான் இருக்கிறேன்.. என்னை இருக்க வைத்துளீர்கள்.. மிக்க நன்றி என்ற வார்த்தைகளைத் தவிரச் சொல்வதற்கு எனக்கு வேறு வார்த்தைகள் கிட்டவில்லை.
என் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் இந்தக் கதையைத் திருப்ப பெறுவது என்று முடிவு செய்தேன். வேறு எந்தக் காரணுங்களும்(மற்றவர்கள் என்னை ஹர்ட் செய்ததாகச் சிலர் தங்களின் கருத்துக்களில் குறிப்பிட்டு இருந்தீர்கள்) அல்ல. நான் கதையைத் திரும்பப் பெறுவதாகக் கூறிய சில நாட்களில் கமெண்டுகளில் வாசகர்களின் மத்தியில் சில சலசலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.. கமெண்டுகளைப் படித்தேன்.. எனக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் பேசியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.. இந்தச் சலசலப்பு கூடக் கதையைப் படிக்கும் ஆர்வத்தினால் தான் ஏற்பட்டது என்று பச்சிளம் குழந்தைக்கூடச் சொல்லும்.. நீ ரொம்ப டக்கும்மா என்று நீங்கள் நினைக்கலாம், நகைக்கலாம்.. நானும் அப்படித்தான் செய்திருப்பேன்.. நிறைய கமெண்டுகள் இருக்கிறது.. பதிலளிக்காமல் பல.. அவ்வளவிற்கும் பதிலளிக்க முடியாமையால் தான் இந்த பொது பதிவு.
அதையெல்லாம் விட்டுத்தள்ளம்மா இப்பொழுது கதை வருமா வராதா என்ற கேள்விக்கு.. என் சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது தான் பதில்.. கதை எழுதும்படியானால் முழுக் கதையையும் எழுதி முடித்த பின்பே தளத்தில் பதிவிடப்படும்.. சிலர் இரண்டு வாரங்களுக்கு ஒரு பதிவு போடுங்களேன் என்று கேட்கிறார்கள்.. இரண்டு தடவை நான் வாசகர்களைக் என்னை அறிந்தும் அறியாமலும் காயப்படுத்திவிட்டேன்.. மறுபடியும் அதனைச் செய்யும் துணிவு எனக்கு இல்லை. எப்பொழுது என்று சொல்ல முடியாது.. ஆனால் புகழினி தெய்வமங்கையும் ஷிவேந்திரனும் உங்கள் அபிமான ராஜேந்திரன் சுகுணா தம்பதியர்கள் மறுபடியும் உயிர்ப்புடன் வருவார்கள்.. வாசக நெஞ்சங்களின் அன்பு கட்டளைக்கிணங்க கதை நம் ஸ்ரீ அக்கா தளத்தில் எப்பொழுதும் இருக்கும்
இந்தப் பதிவைத் தொடர்ந்து வரும் கருத்துக்களுக்குப் பதில்கள் கண்டிப்பாக வரும்.. கதையைத் தான் இப்பொழுது உங்களக்கு கொடுக்க முடியவில்லை.. பதிலையாவது கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆசை தான்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.