Deiyamma
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice review..அழகான கவிதை வரிகளுடன் உங்கள் தொடக்கமே அருமைபடுக்கை அறையின் வர்ணிப்பும்
அந்த அறையில் கமழ்ந்த நறுமணம் நம் நாசியையும் தொட்டுவிட்டே சென்றது. ரவியை குறித்த வர்ணனையே சொல்லிவிட்டது ஆரு ஃபிரீஸ் மோடில் தான் இருப்பாளென்று
அவள் சொல்வது போல் அந்த கல் ரவியிடம் அழைத்து செல் என்றவுடன் இப்படியா கொண்டு வந்து அவளை அவனிடம் சேர்க்க வேண்டும்
ரவி கலாரசிகனா இல்லை நீங்கள் கலாரசிகையா எனும் போட்டி எழும் அளவுக்கு அவன் அறை மற்றும் பால்கனி தோட்ட அலங்காரங்கள் இருந்தது. அதை புகைப்படத்துடன் விளக்கியது
சொந்த பாட்டியென்று நினைத்திருக்க அப்படியில்லை என்று அவன் சொன்னவுடன் ஆருவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தான் நமக்கும்
அடப்பாவி ஆருஉன்னை கூப்பிட வந்தவனை போய் ரேப் பண்ண வந்தானு சொல்லி என்னவொரு அலம்பல் பண்ணியிருக்க
அவன் தேவதை பெண் வந்தாள் என்றவுடன் ஆருவுக்கு ஏற்படும் பொறாமை உணர்வு ரசிக்க வைக்கிறது. அந்த பெண் அவளின்றி வேறு யாராக இருக்கக்கூடும். இது புரியாமல் இருக்கிறாளே
நீண்ட நாட்கள் கழித்து புதிர் போட்டிருக்கீங்க ஆனால் அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் அடுத்த பதிவில் அதற்கான விடையை அறியவும் ரவியின் வாழ்க்கையில் நடந்தவைகளை அறியவும் ஆவலோடு காத்திருக்கிறேன்![]()
Thank u..
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)