All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Waiting for Next UD Mam.......................................................................................................................................:unsure::unsure::unsure:
செவ்வாய் அன்று தருகிறேன் மைதிலி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello Raji .... :smiley5:Great writing .... :smiley14:
after a long time i am coming back to the link.... :smiley16:
what a flow .... :smiley7:
Gautham .... தங்கக்கூட்டின் கிளி.... தங்கக்கூட்டில் இருந்தாலும் .... அதை தேவைக்கேற்ப சுமந்து கொண்டு பறக்கும் தெளிவும்... துணிவும் பெற்றவன்..... தேனு.... நீ ரொம்பவே சோதிக்கிற....
தேனு..... உசலாடும் பெண்டுலம்.... நிலையில்லா தன்மை... கஷ்டம்
தேடித்தொலைத்தது மற்றவரை மட்டுமல்ல... தங்களையும் தான்.... இதுபோல் தொலைத்தவர் பலர்.....:awesome:
நன்றி.... நீங்க sharm என்று போன சைட்டில் வந்தவங்க தானே..
வரவேற்கிறேன்...

அவர்களுடைய கதாபாத்திரத்தை பற்றி தெளிவான கருத்து... சூப்பர்..
நன்றி..
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் மித்ரா...... செம


காதல் புதிராகி விடைக்காக போராடுவாள்...
அவர்களா? நாங்களா ராஜி
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.... நீங்க sharm என்று போன சைட்டில் வந்தவங்க தானே..
வரவேற்கிறேன்...

அவர்களுடைய கதாபாத்திரத்தை பற்றி தெளிவான கருத்து... சூப்பர்..
நன்றி..
நன்றி.... வெல்கமுங்க....
நீங்க sharm என்று போன சைட்டில் வந்தவங்க தானே.. அதே !!!!! அதே !!!!!

வரவேற்கிறேன்... வந்துட்டேனுங்கோ....
அவர்களுடைய கதாபாத்திரத்தை பற்றி தெளிவான கருத்து...
ஹே.... நான் ரைட்டா.... நிஜம்மா....

சூப்பர்..
ச்சீ போங்க எனக்கு வெக்க வெக்கமா வருது....
நன்றி..

வெல்கமுங்கோ.....
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேனு..வா வழிக்கு வா..
கௌதம் இதை நீ மொதல்ல பண்ணி இருக்கணும்..
மயிலே மயிலே ன்னா இறகு போடாது..
அடுத்த எபி க்கு ஆவலுடன் waiting..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேனு..வா வழிக்கு வா..
கௌதம் இதை நீ மொதல்ல பண்ணி இருக்கணும்..
மயிலே மயிலே ன்னா இறகு போடாது..
அடுத்த எபி க்கு ஆவலுடன் waiting..
ஹா..ஹா... நன்றி திஷி..

அவள் இன்னும் கௌதமை படுத்துவாள் ஆனால் வேற மாதிரி...ஹீ..ஹீ...
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா :Puszi::smiley39::smiley39:

என்ன சொல்ல வார்த்தைகளே இல்லை என்னிடம்.. அவ்ளோ அழகா கெளதம் மனநிலைமை எனக்கு அழுகை அழுகையை வருது.. இந்த தேனு விரும்பவும் விட மாட்டைக்கா? விலகவும் மாட்டைக்கா? என்ன தான் வேணுமாம் அவளுக்கு ஆஹ்ன் .. அவன் வந்த போய் பாக்க போறா.. யாரு அவனை பத்தி பேசுனாலும் கோவப்படுவாங்கலாம். அவனை ரசிப்பாளம். ஆனா காதல் இல்லயாம். இவளுக்கெல்லாம் கெளதம் டக்கு சரி வராது. :smiley54:

இந்த விஷயத்துல அக்கா தங்கை ஒன்னு போல இருக்காங்க, அக்கா பண்ண வேலைக்கே இங்க விளக்கம் தெரியாம திண்டாடுறான். இதுல நொங்கச்சி வேற போறங்கலாமா? :smiley53::smiley53:

கெளதம் கூட வளராது விளம்பர படுத்துதுன்னு தான் விலகி வந்தா. இப்ப என்னனா எல்லாருக்கும் இவங்க உறவு தெரிந்து இருக்கணும்னு நினைக்கிறது எவ்ளோ முட்டாள் தனம்.

இங்க ஒரு கெளதம் ஏமாத்துனது பத்தாதுன்னு புதுசா ஏமாறதுக்குன்னே ஹரின்னு ஒருத்தன் வந்து மாட்டிருக்கான். அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே ராஜிமா... அடுத்த எபி எப்ப போடுவீங்க.. வெய்ட் லாம் பண்ண முடியாது.. சீக்ரம் போடுங்க..
 
Top