All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அருமையான கதை.அவ்வியுடைய காதல் அளப்பரியது. நிறைவான முடிவு நன்றி நயனிமா
மிக மிக நன்றிபா. நானும் மகிழ்ந்தேன்:love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
நயனிமா மூன்று பதிவையும் இப்போது தான் படித்தேன் சிரிச்சு சிரிச்சு முடியல அண்டங்காக்கா என்று அவள் சொல்வதும் இவன் அண்டைகாக்கா என்று சொல்வதும் அவள் பதிலுக்கு பக்கத்துவீட்டு காக்கா இல்லை என கூறுவதும் 😂😂😂😂😂 பாணபத்திரருக்கு நன்றி கூறுவது ஹாஹாஹா

தமிழை பேசுகிறேன் என்று கூறி வசந்தன் தவறாக கற்றுக் கொடுத்ததை எருமை, புண்ணாக்கு என புஷ்பாவிடம் கூறி முறைப்பை பதிலாக பெறுவதும் ஹாஹாஹா 😂😂😂

உதி,சதியையும் கடைசியில் பார்த்தாகி விட்டது.

அவ்வி கடைசியாக அவன் வாயாலேயே திருமணம் செய்ய சம்மதம் கேட்பது அவன் அவள் மேல் கொண்டுள்ள காதலை நிரூபித்து விட்டான். அது மட்டுமல்லாமல் அவள் குடும்பத்தையும் தன் குடுமாபமாக எண் டி அனைவரும் ஒன்றாக இருப்பது அருமை.

கடைசியாக வேட்டியை வட்டி என கூறி அங்கேயும் ஒரு காமெடி ஹாஹாஹா 😂😂😂

நிறைவான அருமையான கதை மறக்க முடியாத கதாபாத்திரம் அவ்வியக்தன், தற்பரை.

அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நயனிமா
 

Daffodil

Well-known member
How sweet of you. Thank you so much dear. I am blessed. உங்க எல்லாருக்கும் அவ்வி பிடிச்சிருக்கு என்கிறதுல எனக்கு மிக்க மகிழ்ச்சிப்பா:love::love::love::love:
Thank you...:love::love::love::FlyingKiss:
 

UMAMOUNI

Member
நயனிமா வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமை அருமை அன்பு என்னும் அருமருந்து ஒன்று இருந்தாலே போதும் அனைத்தையும் சாதிக்கலாம் அந்த வகையில் விதற்பரையும் சரி அவ்வியும் சரி ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல. நிறைவான வாழ்ந்து முடித்த திருப்தி கதையை படித்து முடிக்கும் பொழுது நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
 

K.Venigovind

Well-known member
வாவ் நயனிம்மா இந்த இரண்டு எபிலயும் எங்கள குலுங்கி குலுங்கி சிரிக்க வச்சுட்டீங்க..அவ்வி
தற்பரையோட குடும்பத்தில் இணைந்தது அருமை..
அதுவும் புஷ்பா அவ்விய ஒரு மகனாக ஏத்துக்கிட்டது கிரேட்... ரொம்ப நல்லா முடிச்சிருக்கீங்க..
 

sivanayani

விஜயமலர்
நயனிமா மூன்று பதிவையும் இப்போது தான் படித்தேன் சிரிச்சு சிரிச்சு முடியல அண்டங்காக்கா என்று அவள் சொல்வதும் இவன் அண்டைகாக்கா என்று சொல்வதும் அவள் பதிலுக்கு பக்கத்துவீட்டு காக்கா இல்லை என கூறுவதும் 😂😂😂😂😂 பாணபத்திரருக்கு நன்றி கூறுவது ஹாஹாஹா

தமிழை பேசுகிறேன் என்று கூறி வசந்தன் தவறாக கற்றுக் கொடுத்ததை எருமை, புண்ணாக்கு என புஷ்பாவிடம் கூறி முறைப்பை பதிலாக பெறுவதும் ஹாஹாஹா 😂😂😂

உதி,சதியையும் கடைசியில் பார்த்தாகி விட்டது.

அவ்வி கடைசியாக அவன் வாயாலேயே திருமணம் செய்ய சம்மதம் கேட்பது அவன் அவள் மேல் கொண்டுள்ள காதலை நிரூபித்து விட்டான். அது மட்டுமல்லாமல் அவள் குடும்பத்தையும் தன் குடுமாபமாக எண் டி அனைவரும் ஒன்றாக இருப்பது அருமை.

கடைசியாக வேட்டியை வட்டி என கூறி அங்கேயும் ஒரு காமெடி ஹாஹாஹா 😂😂😂

நிறைவான அருமையான கதை மறக்க முடியாத கதாபாத்திரம் அவ்வியக்தன், தற்பரை.

அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நயனிமா
மிக மிக நன்றிபா. எழுதும்போது மிகப் பெரும் யோசனையாகத்தான் எனக்கு இருந்தது. இது எத்தனை பேருக்குப் பிடிக்குமோ என்று. ஆனால் என் சந்தேகத்தைப் பொய்யாக்கி நீங்கள் எல்லாரும் வாழ்த்தும்போது, அப்பப்பா ஏக மகிழ்ச்சி எனக்கு. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top