Niviaju
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேசம் 13:
என்ன டி இங்கே தனியா நீ
நிக்குற... வா சீக்கிரம் நேரம் ஆகுது. எனக்கு முக்கியமான க்ளாஸ் இருக்கு", நிலா.
"என்ன", கோவமாகக் கேட்டாள் ஹம்சி.
பின்ன காலையில் கெமிஸ்ட்ரி க்ளாஸ் என்றும் அதனால் எப்படியும் அட்டென்டன்ஸ் முடிந்ததும் பின் பக்கம் வந்துவிடுவேன் என்றும் கூறியவள் இப்படிக் கூறினாள் அவளும் முறைக்காமல் என்ன செய்வாள்.
"சாரி டி... அது வந்து", நிலா.
"எதுவும் சொல்லாத... எனக்கு எல்லாம் புரியுது. இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருக்குற இந்த மாடுலேசன மாத்து. வா", ஹம்சி.
"ஹி ஹி ஹி", நிலா.
"தூ...",ஹம்சி.
மதிய நேரம் நிலா 2 நாய்குட்டிகளைக் காணவில்லை என வருத்தத்தில் இருந்தாள். செக்யூரிட்டி மாறிவிட்டார். நாய்க்குட்டியை காணவில்லை. என்ன ஆனதோ என புலம்பிக் கொண்டு இருந்தாள். ஹம்சி தான் அவளை சாப்பிட அழைத்துச் சென்றாள்.
"என்ன நிலா. ஏன் டல் ஆ இருக்க", ரக்ஷீ.
"குட்டீஸ் காணோம். அதான்", நிலா.
"ஓ ஒரு பையன் அவன் வளர்த்துறேன் சொல்லி எடுத்துட்டுப் போனான்னு என் ப்ரன்ட்ஸ் பேசிக் கிட்டாங்க. யூ டோன்ட் வொரி நிலா", ரக்ஷி.
"ம்ம்ம். சரி", நிலா.
"ஹம்சி உனக்குப் பாடத் தெரியுமா... ", கவின்.
"இதுவேரையா...", ராம்.
"இல்லை. ஏதோ சாமி பாட்டு மட்டும் பாடுவேன். ஏன் கேட்டீங்க..", ஹம்சி.
"அடுத்த வாரம் ஜோனல் லெவெல் காலேஜ் காம்பெடிசன். சிங்கிங் பேர் ஆ நீ பாடுறியா", கவின்.
"ஆனால் நான் சாமி பாட்டு மட்டும் தான் பாடி இருக்கேன்", கவின்.
"சரி. நீ ட்ரை பண்ணு அடுத்து பர்த்துக்கலாம்", கவின்.
"இங்கே என்ன நடக்குது?..",நிலா.
"இதோ... அவன் நடக்குறான். இந்த பக்கி நடக்குது... ஏன் கேட்குற", நிலா.
"டேய் உன்னை என் பீட்ஷாக்கு சாஸ் ஆக்கிடுவேன். என்னடா சொன்ன", அவன் பக்கி என்று கூறிய திம்ஸ் தீபா அவனை கொலை வெறியில் நோக்கிக் கொண்டு இருக்க
"தீபா அவனை நான் பார்த்துக்குறேன். நீ பீட்ஷா சாப்பிடு", சிரித்தவாறே கவின் கூறினான்.
"ஹா ஹா ஹா..", நிலா அண்டு ரக்ஷி.
"ரொம்ப சிரிக்காதீங்க... நான் கோவமா போறேன். பை", ராம்.
"ராம்", ஹம்சி.
"என்ன போகாதனு சொல்ல நீயாவது இருக்கியே ஹம்சிமா", ராம்.
"அதில்லை. நீங்க கோவமா போறீங்க. அதுல தெரியாம ரக்ஷி டிபன் பாக்ஸ் சேர்த்து எடுத்துட்டு போறீங்க", ஹம்சி.
"ஹாஹாஹா...", நிலா ரக்ஷி மற்றும் கவின் மூவரும் விழுந்து சிரிக்க...
"போறேன்", என்ற ராம் டப் என பாக்ஸை மேஜையில் வைத்துவிட்டு விறுவிறுவென்று சென்று விட்டான்.
"சரி நாளைக்கு மீட் பண்ணலாம் பை", சிரித்துக் கொண்டே கவின் ராமை பின் தொடர்ந்தான்.
"பை"...
மாலை நேரம் தனது கருப்பு நிற ஹோண்டா பைக்கில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தான். தூரத்தில் இருந்தே பார்த்த மதி அவனை அருகில் வருமாறு சைகை செய்தான்.
மதியின் தோளில் டாபி விளையாடிக் கொண்டு இருக்க... லில்லி மற்றும் சக்தி இருவரும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தனர்.
என்ன என்று கவின் கேட்க.. "இவன் தான் பர்ஸ்ட் டாபிய அவன் தோளில் வைக்கணும். பட் மாட்டேன் சொல்றான்", என லில்லி சைகையில் சொல்ல..
"இல்லை. இவள் தான்",என சக்தி கூற
"சரி 2 பேருக்கும் வேண்டாம் நான் வைக்குறேன்", என்றவன் அவன் தோளில் வைத்துக் கொண்டான்.
சக்தி லில்லி இருவருக்கும் டாபியைத் தோளில் வைப்பது என்பது ஒரு இமயமலை சாதனை. அதனை மதி மற்றும் கவின் இருவரும் செய்ய... அவர்களை ஏதோ சோட்டா பீமில் வரும் பீம் ஆகவே நினைக்கத் தொடங்கி விட்டனர்.
"நீங்கள் நிறைய லட்டு சாப்பிடுவீங்க தான", சக்தி.
"டேய் நிறைய லட்டு சாப்பிட்டு எப்பிடி டா இப்படி பிட்டா இருப்பேன்", கவின்.
"ஹாஹா...", மதி.
"இவன் எதுக்கு சிரிக்குறான். எதோ சரியில்லையெ.. ", என கவின் நினைக்க..
"பொய் சொல்றீங்க.. லில்லி இவங்க நிறைய லட்டு சாப்பிடாம எப்படி பவர் வரும்", சக்தி.
லில்லி அதை ஆமோதிப்பதாக சைகை செய்யவும் மதிக்கு சிரிப்பை அடக்கும் வழி தெரியாது சத்தமாக சிரித்துவிட...
கவின் அப்பொழுதுதான் தெளிந்தான். "அடேய் என்னை இன்னும் பச்சப் புள்ளனு நினச்சீங்களா... நான் லட்டு சாப்பிட்டு வித்தை காட்ட... உங்களை..", அவர்களைத் துரத்தி விளையாடி என ஒரு வழியாய் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
இருவரும் வீட்டினுள் நுழைய.. உதய் டீ உடன் வர.. இருவருக்கும் தெரிந்தது.. தாய் மகாபாரதம் பார்க்கிறார் என்று. மூவரும் டீ அருந்திக் கொண்டே சில நடப்புகளை பேச...
"உனக்கு நாள் பார்த்தோம்.. சனிக் கிழமை. நீ சண்டே போக ப்ராப்லம் இல்லை. ஓகே தான..", உதய்.
"எனக்கு ப்ராப்லம் இல்ல டா. பியூட்டி எங்க", மதி.
"தோட்டத்துல இருக்கு டா. நீ போ", உதய்.
"உனக்கு என்ன வேண்டும் சொல்லு டா.. எடுத்துட்டு வறேன்", உதய்.
"எனக்கு பஜ்ஜி டா... ", டிவி பார்த்துக் கொண்டே கவின் கூறினான்.
பீஸ்மர் கர்ணனிடம் உரையாடும் காட்சி. கவின் தாய் உடன் ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான். வெகு நேரம் ஆகியும் உதய் காணவில்லை என கவின் பார்க்க... அவன் தாயின் அருகில் உட்கார்ந்து அவனும் பார்த்துக் கொண்டிருக்கக் கண்டவன்... டேய்.....
"போ அந்த பக்கம் போ டா", வேணி.
"ம்மாஆ.....", கவின்.
"உதய். அவன் வாய்ல பஜ்ஜிய வை டா... சீக்கிரம்", வேணி.
"இதோ...", உதய்.
"ம்ம்ம்ம்...", என்று கொண்டே பஜ்ஜியை சுவைத்துக் கொண்டே அவனும் தொடரினைத் தொடர்ந்தான்.
பெரிய மாளிகை போன்ற வீடு. பின்க் நிறத்தில் பெயின்ட் செய்திருக்க... வீட்டினைச் சுற்றிலும் தோட்டம் அமைத்திருந்தனர். வீட்டின் முன், இடது வலது புறம் அனைத்தும் பூச்செடி. பின் புறம் முழுவதும் காய்கறி வகைகள். வீட்டிற்குத் தேவையான அனைத்தும் வீட்டிலேயே கிடைக்கும் வண்ணம் இருந்தது.
இடது புறத்தில் அடர்ந்த முல்லைக் கொடி. சுற்றிலும் மலர் மணம் பரப்ப... அதன் அருகில் சிறிய மண்மேடை. அங்கு அமர வசதியாய். அதன் அருகில் தான் வசு ஓய்வு எடுப்பார். மதி அங்கு வந்து அவர் அருகில் உட்கார்ந்தான்.
வசு அவனைப் பார்த்துவிட்டு அவர் அருகில் இருந்த இளஞ்சிவப்பு நிற ரோஜா மலரினை அவன் கையில் தர... அவனும் வாங்கி கைகளுக்குள்ளே பொறுத்திக் கொண்டான்.
"ஏன் எதுக்குனு கேட்க மாட்டியா டா", வசு.
"பியூட்டி. இதை நீ எங்கிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சிக்கனுமா?", மதி.
"நான் தப்பு பன்றனோனு தோணுதுப்பா..", வசு.
"நீ என்ன பன்னாலும் என் நல்லதுக்கு தான். ஸோ எதயும் யோசிக்காத. வா", மதி.
சனிக்கிழமை...
அலங்கார வேலைகள் தொடங்கியது
Hiii drs...
Forgive me with your love if there is a mistake...
Give your support drs...
Thanking you...
தங்களின் மேலான கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி
என்ன டி இங்கே தனியா நீ
நிக்குற... வா சீக்கிரம் நேரம் ஆகுது. எனக்கு முக்கியமான க்ளாஸ் இருக்கு", நிலா.
"என்ன", கோவமாகக் கேட்டாள் ஹம்சி.
பின்ன காலையில் கெமிஸ்ட்ரி க்ளாஸ் என்றும் அதனால் எப்படியும் அட்டென்டன்ஸ் முடிந்ததும் பின் பக்கம் வந்துவிடுவேன் என்றும் கூறியவள் இப்படிக் கூறினாள் அவளும் முறைக்காமல் என்ன செய்வாள்.
"சாரி டி... அது வந்து", நிலா.
"எதுவும் சொல்லாத... எனக்கு எல்லாம் புரியுது. இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருக்குற இந்த மாடுலேசன மாத்து. வா", ஹம்சி.
"ஹி ஹி ஹி", நிலா.
"தூ...",ஹம்சி.
மதிய நேரம் நிலா 2 நாய்குட்டிகளைக் காணவில்லை என வருத்தத்தில் இருந்தாள். செக்யூரிட்டி மாறிவிட்டார். நாய்க்குட்டியை காணவில்லை. என்ன ஆனதோ என புலம்பிக் கொண்டு இருந்தாள். ஹம்சி தான் அவளை சாப்பிட அழைத்துச் சென்றாள்.
"என்ன நிலா. ஏன் டல் ஆ இருக்க", ரக்ஷீ.
"குட்டீஸ் காணோம். அதான்", நிலா.
"ஓ ஒரு பையன் அவன் வளர்த்துறேன் சொல்லி எடுத்துட்டுப் போனான்னு என் ப்ரன்ட்ஸ் பேசிக் கிட்டாங்க. யூ டோன்ட் வொரி நிலா", ரக்ஷி.
"ம்ம்ம். சரி", நிலா.
"ஹம்சி உனக்குப் பாடத் தெரியுமா... ", கவின்.
"இதுவேரையா...", ராம்.
"இல்லை. ஏதோ சாமி பாட்டு மட்டும் பாடுவேன். ஏன் கேட்டீங்க..", ஹம்சி.
"அடுத்த வாரம் ஜோனல் லெவெல் காலேஜ் காம்பெடிசன். சிங்கிங் பேர் ஆ நீ பாடுறியா", கவின்.
"ஆனால் நான் சாமி பாட்டு மட்டும் தான் பாடி இருக்கேன்", கவின்.
"சரி. நீ ட்ரை பண்ணு அடுத்து பர்த்துக்கலாம்", கவின்.
"இங்கே என்ன நடக்குது?..",நிலா.
"இதோ... அவன் நடக்குறான். இந்த பக்கி நடக்குது... ஏன் கேட்குற", நிலா.
"டேய் உன்னை என் பீட்ஷாக்கு சாஸ் ஆக்கிடுவேன். என்னடா சொன்ன", அவன் பக்கி என்று கூறிய திம்ஸ் தீபா அவனை கொலை வெறியில் நோக்கிக் கொண்டு இருக்க
"தீபா அவனை நான் பார்த்துக்குறேன். நீ பீட்ஷா சாப்பிடு", சிரித்தவாறே கவின் கூறினான்.
"ஹா ஹா ஹா..", நிலா அண்டு ரக்ஷி.
"ரொம்ப சிரிக்காதீங்க... நான் கோவமா போறேன். பை", ராம்.
"ராம்", ஹம்சி.
"என்ன போகாதனு சொல்ல நீயாவது இருக்கியே ஹம்சிமா", ராம்.
"அதில்லை. நீங்க கோவமா போறீங்க. அதுல தெரியாம ரக்ஷி டிபன் பாக்ஸ் சேர்த்து எடுத்துட்டு போறீங்க", ஹம்சி.
"ஹாஹாஹா...", நிலா ரக்ஷி மற்றும் கவின் மூவரும் விழுந்து சிரிக்க...
"போறேன்", என்ற ராம் டப் என பாக்ஸை மேஜையில் வைத்துவிட்டு விறுவிறுவென்று சென்று விட்டான்.
"சரி நாளைக்கு மீட் பண்ணலாம் பை", சிரித்துக் கொண்டே கவின் ராமை பின் தொடர்ந்தான்.
"பை"...
மாலை நேரம் தனது கருப்பு நிற ஹோண்டா பைக்கில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தான். தூரத்தில் இருந்தே பார்த்த மதி அவனை அருகில் வருமாறு சைகை செய்தான்.
மதியின் தோளில் டாபி விளையாடிக் கொண்டு இருக்க... லில்லி மற்றும் சக்தி இருவரும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தனர்.
என்ன என்று கவின் கேட்க.. "இவன் தான் பர்ஸ்ட் டாபிய அவன் தோளில் வைக்கணும். பட் மாட்டேன் சொல்றான்", என லில்லி சைகையில் சொல்ல..
"இல்லை. இவள் தான்",என சக்தி கூற
"சரி 2 பேருக்கும் வேண்டாம் நான் வைக்குறேன்", என்றவன் அவன் தோளில் வைத்துக் கொண்டான்.
சக்தி லில்லி இருவருக்கும் டாபியைத் தோளில் வைப்பது என்பது ஒரு இமயமலை சாதனை. அதனை மதி மற்றும் கவின் இருவரும் செய்ய... அவர்களை ஏதோ சோட்டா பீமில் வரும் பீம் ஆகவே நினைக்கத் தொடங்கி விட்டனர்.
"நீங்கள் நிறைய லட்டு சாப்பிடுவீங்க தான", சக்தி.
"டேய் நிறைய லட்டு சாப்பிட்டு எப்பிடி டா இப்படி பிட்டா இருப்பேன்", கவின்.
"ஹாஹா...", மதி.
"இவன் எதுக்கு சிரிக்குறான். எதோ சரியில்லையெ.. ", என கவின் நினைக்க..
"பொய் சொல்றீங்க.. லில்லி இவங்க நிறைய லட்டு சாப்பிடாம எப்படி பவர் வரும்", சக்தி.
லில்லி அதை ஆமோதிப்பதாக சைகை செய்யவும் மதிக்கு சிரிப்பை அடக்கும் வழி தெரியாது சத்தமாக சிரித்துவிட...
கவின் அப்பொழுதுதான் தெளிந்தான். "அடேய் என்னை இன்னும் பச்சப் புள்ளனு நினச்சீங்களா... நான் லட்டு சாப்பிட்டு வித்தை காட்ட... உங்களை..", அவர்களைத் துரத்தி விளையாடி என ஒரு வழியாய் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
இருவரும் வீட்டினுள் நுழைய.. உதய் டீ உடன் வர.. இருவருக்கும் தெரிந்தது.. தாய் மகாபாரதம் பார்க்கிறார் என்று. மூவரும் டீ அருந்திக் கொண்டே சில நடப்புகளை பேச...
"உனக்கு நாள் பார்த்தோம்.. சனிக் கிழமை. நீ சண்டே போக ப்ராப்லம் இல்லை. ஓகே தான..", உதய்.
"எனக்கு ப்ராப்லம் இல்ல டா. பியூட்டி எங்க", மதி.
"தோட்டத்துல இருக்கு டா. நீ போ", உதய்.
"உனக்கு என்ன வேண்டும் சொல்லு டா.. எடுத்துட்டு வறேன்", உதய்.
"எனக்கு பஜ்ஜி டா... ", டிவி பார்த்துக் கொண்டே கவின் கூறினான்.
பீஸ்மர் கர்ணனிடம் உரையாடும் காட்சி. கவின் தாய் உடன் ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான். வெகு நேரம் ஆகியும் உதய் காணவில்லை என கவின் பார்க்க... அவன் தாயின் அருகில் உட்கார்ந்து அவனும் பார்த்துக் கொண்டிருக்கக் கண்டவன்... டேய்.....
"போ அந்த பக்கம் போ டா", வேணி.
"ம்மாஆ.....", கவின்.
"உதய். அவன் வாய்ல பஜ்ஜிய வை டா... சீக்கிரம்", வேணி.
"இதோ...", உதய்.
"ம்ம்ம்ம்...", என்று கொண்டே பஜ்ஜியை சுவைத்துக் கொண்டே அவனும் தொடரினைத் தொடர்ந்தான்.
பெரிய மாளிகை போன்ற வீடு. பின்க் நிறத்தில் பெயின்ட் செய்திருக்க... வீட்டினைச் சுற்றிலும் தோட்டம் அமைத்திருந்தனர். வீட்டின் முன், இடது வலது புறம் அனைத்தும் பூச்செடி. பின் புறம் முழுவதும் காய்கறி வகைகள். வீட்டிற்குத் தேவையான அனைத்தும் வீட்டிலேயே கிடைக்கும் வண்ணம் இருந்தது.
இடது புறத்தில் அடர்ந்த முல்லைக் கொடி. சுற்றிலும் மலர் மணம் பரப்ப... அதன் அருகில் சிறிய மண்மேடை. அங்கு அமர வசதியாய். அதன் அருகில் தான் வசு ஓய்வு எடுப்பார். மதி அங்கு வந்து அவர் அருகில் உட்கார்ந்தான்.
வசு அவனைப் பார்த்துவிட்டு அவர் அருகில் இருந்த இளஞ்சிவப்பு நிற ரோஜா மலரினை அவன் கையில் தர... அவனும் வாங்கி கைகளுக்குள்ளே பொறுத்திக் கொண்டான்.
"ஏன் எதுக்குனு கேட்க மாட்டியா டா", வசு.
"பியூட்டி. இதை நீ எங்கிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சிக்கனுமா?", மதி.
"நான் தப்பு பன்றனோனு தோணுதுப்பா..", வசு.
"நீ என்ன பன்னாலும் என் நல்லதுக்கு தான். ஸோ எதயும் யோசிக்காத. வா", மதி.
சனிக்கிழமை...
அலங்கார வேலைகள் தொடங்கியது
Hiii drs...
Forgive me with your love if there is a mistake...
Give your support drs...
Thanking you...
தங்களின் மேலான கருத்துக்களைக் காண ஆவலுடன் இருக்கின்ற உங்களின் நிவி