V.K.Velvizhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழகான கதை,பேசாத ,ஆதரவற்ற பெண்களின் உணர்வை உணர்ந்தது போல் இருந்தது,மேலும் இலங்கை நடந்த கொடுரத்தை படிக்கும் போது கண்ணீர் வந்தது,இந்த உலகத்தில் இப்படியும் மனிதர்கள் உள்ளாா்களா என்று தங்களின் கதையில் அறிந்தேன்,காலையில் முளித்தவுடன் உங்கள் கதை தான் படிப்பேன் அக்கா,தாங்கள் எழுதிய எல்லா கதையையும் படித்தேன்,எல்லா கதையும் நீங்கள் என் மனம் கவரும் வண்ணம் எழுதினீர்கள்,மேலும் எழுத வாழ்த்துகிறேன் ....அக்கா...