Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க சிவா?
இக்கதையில் அதிரடி, சண்டை, துப்பாக்கி, கொலை என அணு அணுவாக அதிர வைத்து தெறிக்க விட்ட எங்கள் செல்ல நாயகியே தங்களைப்பற்றி என்ன சொல்ல!!! ஏது சொல்ல!!! சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன் சிவா!!! ஆச்சரியப் படுத்துகிறீர்கள்... எப்படிப்பா!!! இப்படியெல்லாம்....
என்ன தான் நம்மளிடம் சில திறமைகள் இருந்தாலும் சிலர் திறமைகளை கண்டு தன்னை மறந்து மூக்கில் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு தன்னை மறந்து விழி விரித்து பார்ப்போம்... அப்படியொரு நிலை தான் எங்கள் நிலை... எப்படிப்பா இப்படியெல்லாம்!!!!
அதுவும் இந்த கதையின் முன்னோட்டம் ஒன்று போட்டீர்களே முதன் முதலில் நாயகனை பரம வில்லனாய் சித்தரிக்க... மணமேடைக்கு வந்து மணமகனை கொன்று மணமகளை கவர்ந்து செல்வது போல்... நாங்களெல்லாம் அதை படித்து விட்டு இந்த அளவிற்கு கொடூரமானவனா என்று எங்களை நாயகனைப்பற்றி வில்லனாய் சித்தரிக்க தாங்கள் பட்ட பாட்டுடன் எங்களைப்படுத்தி எடுத்து விட்டீர்கள்... ஹா! ஹா! எப்படிப்பா இப்படியெல்லாம்!!!
அதுவும் அந்த விமான நிலையத்தையே வெடிக்க வைத்து எங்கள் நாயக நாயகியும் அதில் பலியாகியது போல் எங்கள் நெஞ்சை அதிர வைத்து அதில் தாங்கள் குளிர் காய்ந்தீர்கள் பாருங்க... எப்படிப்பா! இப்படியெல்லாம்...
கல்லுக்குள் ஈரம் என்பது போல் எவ்வளவு இரும்பு மனிதனாக எங்கள் நாயகனை தாங்கள் காட்டினாலும் கடைசியில் அந்த ஆழமான காதலுடன் இதங்கனையை கை பிடிக்க அவள் பெற்றோரையும் தங்கள் பெற்றோராக எண்ணி அவன் அவர்களுடன் கை கோர்த்து ஆச்சரியப்படுத்திவிட்டான்.. எப்படிப்பா இப்படியெல்லாம்!!!?
இப்படி பல திறமைகளை தன்னகத்தே கொண்டாலும் எங்கள் நெஞ்சில் நீங்கள் தான் எங்கள் கதாநாயகி என ஒவ்வொரு காவியத்திலும் எண்ண வைத்த தாங்கள்..
எப்படிப்பா இப்படியெல்லாம்..
அற்புதம் சிவா... அற்புதப்படைப்பார்கள் சிவா தாங்கள். இது போல் பல காவியங்களையும் தாங்கள் அணு அணுவாக ரசித்து படைக்க எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நன்றி..
இக்கதையில் அதிரடி, சண்டை, துப்பாக்கி, கொலை என அணு அணுவாக அதிர வைத்து தெறிக்க விட்ட எங்கள் செல்ல நாயகியே தங்களைப்பற்றி என்ன சொல்ல!!! ஏது சொல்ல!!! சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன் சிவா!!! ஆச்சரியப் படுத்துகிறீர்கள்... எப்படிப்பா!!! இப்படியெல்லாம்....
என்ன தான் நம்மளிடம் சில திறமைகள் இருந்தாலும் சிலர் திறமைகளை கண்டு தன்னை மறந்து மூக்கில் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு தன்னை மறந்து விழி விரித்து பார்ப்போம்... அப்படியொரு நிலை தான் எங்கள் நிலை... எப்படிப்பா இப்படியெல்லாம்!!!!
அதுவும் இந்த கதையின் முன்னோட்டம் ஒன்று போட்டீர்களே முதன் முதலில் நாயகனை பரம வில்லனாய் சித்தரிக்க... மணமேடைக்கு வந்து மணமகனை கொன்று மணமகளை கவர்ந்து செல்வது போல்... நாங்களெல்லாம் அதை படித்து விட்டு இந்த அளவிற்கு கொடூரமானவனா என்று எங்களை நாயகனைப்பற்றி வில்லனாய் சித்தரிக்க தாங்கள் பட்ட பாட்டுடன் எங்களைப்படுத்தி எடுத்து விட்டீர்கள்... ஹா! ஹா! எப்படிப்பா இப்படியெல்லாம்!!!
அதுவும் அந்த விமான நிலையத்தையே வெடிக்க வைத்து எங்கள் நாயக நாயகியும் அதில் பலியாகியது போல் எங்கள் நெஞ்சை அதிர வைத்து அதில் தாங்கள் குளிர் காய்ந்தீர்கள் பாருங்க... எப்படிப்பா! இப்படியெல்லாம்...
கல்லுக்குள் ஈரம் என்பது போல் எவ்வளவு இரும்பு மனிதனாக எங்கள் நாயகனை தாங்கள் காட்டினாலும் கடைசியில் அந்த ஆழமான காதலுடன் இதங்கனையை கை பிடிக்க அவள் பெற்றோரையும் தங்கள் பெற்றோராக எண்ணி அவன் அவர்களுடன் கை கோர்த்து ஆச்சரியப்படுத்திவிட்டான்.. எப்படிப்பா இப்படியெல்லாம்!!!?
இப்படி பல திறமைகளை தன்னகத்தே கொண்டாலும் எங்கள் நெஞ்சில் நீங்கள் தான் எங்கள் கதாநாயகி என ஒவ்வொரு காவியத்திலும் எண்ண வைத்த தாங்கள்..
எப்படிப்பா இப்படியெல்லாம்..
அற்புதம் சிவா... அற்புதப்படைப்பார்கள் சிவா தாங்கள். இது போல் பல காவியங்களையும் தாங்கள் அணு அணுவாக ரசித்து படைக்க எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நன்றி..