All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... இதுவரை போட்ட எல்லா எபியையும் படிச்சேன்.... சூப்பர் ராஜி.... கதை.... ரொம்ப சுவாரஸ்யமா நகர்த்துறீங்க.... கதிரின்.... மர்மமான நடவடிக்கைகள்..... கீர்த்தனா.வுடனான அவனது திடீர் திருமணம்.... திவ்யாவின் இறப்பு.... அதன் பின்னால் இருக்கும் மர்மங்கள்.... அனைத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதாகவே தெரிகிறது.... !! திவ்யாவின் மீது அவன் மாறாத காதல் கொண்டிருப்பதும்.... அவளின் மரணம்.... அவனௌ மனதளவில் பெரிதும் பாதித்திருப்பதும் விளங்குகின்றது... கீர்த்தனாவை அவன் மணந்தது..... அவளை வைத்து ஏதோ.... காரியம் சாதிக்கத் தான் என்பதும்... விளங்குகிறது.... மற்றபடி அவன் கீர்த்தனாவை தன் காரியம்... முடிந்ததும்.... தன் வாழ்விலிருந்து... விலக்கிவிடுவதில் தீர்மானமாக இருக்கிறான்.... என்பதும்....கீர்த்தனாவின்... விழிகளில் சமீப காலமாக தென்படும்... தன்மீதான காதலை அவன் விரும்பவில்லை என்பதும் தெளிவாக தெரிகின்றது.... இதன் காரணமாகவே அவன் தன் காரியம் முடிந்ததுமே.... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ... அவ்வளவு விரைவாக... அவளை தன் வாழ்விலிருந்து... விலக்கிவிட எண்ணியே அவளை அடிக்கடி தன் மீதான வெறுப்பு குறையாமல் பார்த்து கொள்ள முயலுவதும் ... தெரிகின்றது...!! கதையின் போக்கு ஓரளவு... புரிந்த போதும்.... நிறைய கேள்விகளும் எழுகின்றது...!! கதிர் எதற்காக ஜோதிடர்களை.... குறிவைத்து கொல்லவேண்டும்... அதற்கும் திவ்யாவின் மரணத்துக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா.....?! கீர்த்தனாவின்.... கதிர் மீதான..காதலுக்கு ஏதேனும் எதிர்காலம் உண்டா.... கதிர் நினைத்ததை போல சுலபமாக அவளை தன் வாழ்விலிருந்து விலக்கிவிடுவானா.....?? இவனை கொல்ல நினைக்கும்... ஜோதிடர்களுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்....??! இன்னும் நிறைட இருக்கு இனி ரெகுலரா கேட்டு உங்களை குடையறேன்.... சரியா....!! இதுவரை கதையை... அழகாக நகர்த்தி கொண்டு போறீங்க... சூப்பர் ராஜி...?????????
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... இதுவரை போட்ட எல்லா எபியையும் படிச்சேன்.... சூப்பர் ராஜி.... கதை.... ரொம்ப சுவாரஸ்யமா நகர்த்துறீங்க.... கதிரின்.... மர்மமான நடவடிக்கைகள்..... கீர்த்தனா.வுடனான அவனது திடீர் திருமணம்.... திவ்யாவின் இறப்பு.... அதன் பின்னால் இருக்கும் மர்மங்கள்.... அனைத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதாகவே தெரிகிறது.... !! திவ்யாவின் மீது அவன் மாறாத காதல் கொண்டிருப்பதும்.... அவளின் மரணம்.... அவனௌ மனதளவில் பெரிதும் பாதித்திருப்பதும் விளங்குகின்றது... கீர்த்தனாவை அவன் மணந்தது..... அவளை வைத்து ஏதோ.... காரியம் சாதிக்கத் தான் என்பதும்... விளங்குகிறது.... மற்றபடி அவன் கீர்த்தனாவை தன் காரியம்... முடிந்ததும்.... தன் வாழ்விலிருந்து... விலக்கிவிடுவதில் தீர்மானமாக இருக்கிறான்.... என்பதும்....கீர்த்தனாவின்... விழிகளில் சமீப காலமாக தென்படும்... தன்மீதான காதலை அவன் விரும்பவில்லை என்பதும் தெளிவாக தெரிகின்றது.... இதன் காரணமாகவே அவன் தன் காரியம் முடிந்ததுமே.... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ... அவ்வளவு விரைவாக... அவளை தன் வாழ்விலிருந்து... விலக்கிவிட எண்ணியே அவளை அடிக்கடி தன் மீதான வெறுப்பு குறையாமல் பார்த்து கொள்ள முயலுவதும் ... தெரிகின்றது...!! கதையின் போக்கு ஓரளவு... புரிந்த போதும்.... நிறைய கேள்விகளும் எழுகின்றது...!! கதிர் எதற்காக ஜோதிடர்களை.... குறிவைத்து கொல்லவேண்டும்... அதற்கும் திவ்யாவின் மரணத்துக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா.....?! கீர்த்தனாவின்.... கதிர் மீதான..காதலுக்கு ஏதேனும் எதிர்காலம் உண்டா.... கதிர் நினைத்ததை போல சுலபமாக அவளை தன் வாழ்விலிருந்து விலக்கிவிடுவானா.....?? இவனை கொல்ல நினைக்கும்... ஜோதிடர்களுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்....??! இன்னும் நிறைட இருக்கு இனி ரெகுலரா கேட்டு உங்களை குடையறேன்.... சரியா....!! இதுவரை கதையை... அழகாக நகர்த்தி கொண்டு போறீங்க... சூப்பர் ராஜி...?????????
நன்றி... பானு ..

கதையின் போக்கை சரியாக கவனித்து எடுத்து சொன்னதற்கு... ஒரு ரைட்டருக்கு இதை விட பெரிய சந்தோஷமில்லை...

உங்கள் கேள்விக்கான விடைகள் தான் மீதி கதையே. .?

இந்த கதை அடுத்த மாதம் கொடுக்கலாம் என்றிருக்கேன்.. பானு.
 

suganthi jawahar

Well-known member
Nice Raji mam edhuvarai padicha padivu super mam kandippa Edhu ematthukaren joshiyar thaan involve ayiruken nenaikuran Divya adikadi karu kalaiyaradhu naala josiyarai naadiyirukanum nenaikuran den avanai parthu pesuradhu naala thaan kathir divyavai Avan Kooda peshadha thitti irrukanum , apparam Idhu varai padithathum Modhala dog 5 kathir konnan LA adhu yen 5 joshiyar ra irrukka koodathu thonudhu andha Raja Mani joshiyar sonnadhu vatchi partha Divya Vai ippadi edhavadhu solli varavatchi rape pannirupangala adhu naala thaan kathir postpartum accept pannalaiya appapa manda kulambuthu Raji neega seekaram episode podunga Pls eagerly waiting
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear mam,
This s my first story of URS..wow mind blowing.... waiting for ur update eagerly pls post the update soon mam..
ரொம்ப நன்றி...அனுஷா...☺☺☺

இந்த கதையின் அப்டேக்கள்... அடுத்த மாதம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக கொடுக்கலாம் என்றிருக்கிறேன்...

அதுவரை... என்னுடைய இன்னொரு கதை வாரம் ஒரு அப்டேட்டாகா வந்துக் கொண்டிருக்கிறது... அதை படித்து எப்படியிருகென்று சொல்லுங்கள்...

சிறகை விரித்தாடும் காதல்..!! - கதை திரி

நன்றி..
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice Raji mam edhuvarai padicha padivu super mam kandippa Edhu ematthukaren joshiyar thaan involve ayiruken nenaikuran Divya adikadi karu kalaiyaradhu naala josiyarai naadiyirukanum nenaikuran den avanai parthu pesuradhu naala thaan kathir divyavai Avan Kooda peshadha thitti irrukanum , apparam Idhu varai padithathum Modhala dog 5 kathir konnan LA adhu yen 5 joshiyar ra irrukka koodathu thonudhu andha Raja Mani joshiyar sonnadhu vatchi partha Divya Vai ippadi edhavadhu solli varavatchi rape pannirupangala adhu naala thaan kathir postpartum accept pannalaiya appapa manda kulambuthu Raji neega seekaram episode podunga Pls eagerly waiting
ரொம்ப நன்றி சுகந்தி....

கதையை இன்வால்வோட படிச்சிருக்கீங்க... ரொம்ப நன்றி..

சூப்பர் கெஸ்ஸஸ்.. பார்க்கலாம் சரியா என்று..

அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இந்த கதையின் அப்டேக்கள் தொடர்ந்து வரும். ☺☺
 

Anushalakshmi

New member
ரொம்ப நன்றி...அனுஷா...☺☺☺

இந்த கதையின் அப்டேக்கள்... அடுத்த மாதம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக கொடுக்கலாம் என்றிருக்கிறேன்...

அதுவரை... என்னுடைய இன்னொரு கதை வாரம் ஒரு அப்டேட்டாகா வந்துக் கொண்டிருக்கிறது... அதை படித்து எப்படியிருகென்று சொல்லுங்கள்...

சிறகை விரித்தாடும் காதல்..!! - கதை திரி

நன்றி..
Thank you so much for the reply...hav read tht story as well...both the story are of different genre nd both of them are very good nd interesting...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so much for the reply...hav read tht story as well...both the story are of different genre nd both of them are very good nd interesting...
ரொம்ப நன்றி... அனுஷா..
தொடர்ந்து படித்து கமெண்ட்ஸ் மூலம் உற்சாகப்படுத்துங்க...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji sis,

Epo sis update varum.. romba waiting athu kaga.. pls give soon sis?
ஸாரி... மது

ரெண்டு வாரம் பொறுத்துக்கோங்க...
 
Top