All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Kaniramesh

Well-known member
Emotional epi... Kathir evlo caringa irukan suthi irukuravanga than ethaiyavathu solli manasa kozhapiduvanga pavam dhivi romba sensitive... sila per kadanthuduvanga sila dhivi mathiri kasta paduvanga... nice epi Raji
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து அடுத்து கருக்கலைப்பு சுத்தி இருக்குறவங்க பண்ணுற தப்பான உபதேசம் திவி தன்னம்பிக்கைய கொறச்சிடுறது யானை பலம் கொண்ட கதிர் பக்கத்தில் இருந்தாலும் தவறான வழிகாட்டுதல் அவளை நம்பிக்கை இல்லாத விசயத்தில் நம்பிக்கை கொள்ள செய்கிறது , திவி போல தயிரியமான பெண் மூடநம்பிக்கையின் வழியில் செல்வது வேதனையான விஷயம் , இதுல ரொம்ப பாவப்பட்டவன் கதிர் தான் எல்லாம் செய்யும் வல்லமை படைத்தவனால் தன் மனைவி செல்லப்போகும் பாதையே அறிந்து கண்டுக்காமல் விட்டானா இல்லை தாமதமாக கண்டுகொண்டனா. ராஜி ud கொஞ்சம் சின்னதா இருக்குறமாதிரி எனக்கு பீல் ??
 

ugina begum

Well-known member
SAD UD SIS
UNMAYTHAANNNNNNNNN INDRU KALYAANAM MUDINTHAA MARUU MATHAMAYYYYYY YETHUMM VISASAMMMMMM YENDRA KELVI 6MAATHAM KALITHU NALLA DR PAARAKRATHUUUUU IPDDIIIIII SOSSDAAA
AANAL DIVAYAA PAWAM
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Emotional epi... Kathir evlo caringa irukan suthi irukuravanga than ethaiyavathu solli manasa kozhapiduvanga pavam dhivi romba sensitive... sila per kadanthuduvanga sila dhivi mathiri kasta paduvanga... nice epi Raji
நன்றி கனி...

ஆமாம்.. திவியை அறிவுரை என்ற பெயரில் மேலும் பலவீனமடைய செய்கிறாங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து அடுத்து கருக்கலைப்பு சுத்தி இருக்குறவங்க பண்ணுற தப்பான உபதேசம் திவி தன்னம்பிக்கைய கொறச்சிடுறது யானை பலம் கொண்ட கதிர் பக்கத்தில் இருந்தாலும் தவறான வழிகாட்டுதல் அவளை நம்பிக்கை இல்லாத விசயத்தில் நம்பிக்கை கொள்ள செய்கிறது , திவி போல தயிரியமான பெண் மூடநம்பிக்கையின் வழியில் செல்வது வேதனையான விஷயம் , இதுல ரொம்ப பாவப்பட்டவன் கதிர் தான் எல்லாம் செய்யும் வல்லமை படைத்தவனால் தன் மனைவி செல்லப்போகும் பாதையே அறிந்து கண்டுக்காமல் விட்டானா இல்லை தாமதமாக கண்டுகொண்டனா. ராஜி ud கொஞ்சம் சின்னதா இருக்குறமாதிரி எனக்கு பீல் ??
சூப்பர் கவி... நான் இந்த யூடியில் சொல்லிய விசயங்களை சரியாக புரிந்துக் கொண்டிர்கள் நன்றி...

கதிர் எப்படி தெரிந்துக் கொண்டான் என்பது அடுத்த யூடியில்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SAD UD SIS
UNMAYTHAANNNNNNNNN INDRU KALYAANAM MUDINTHAA MARUU MATHAMAYYYYYY YETHUMM VISASAMMMMMM YENDRA KELVI 6MAATHAM KALITHU NALLA DR PAARAKRATHUUUUU IPDDIIIIII SOSSDAAA
AANAL DIVAYAA PAWAM
ஆமாம்... யுஜீனா..

என்ன நிலை என்பதைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுபவர்கள் இன்னும் இருக்காங்க.. அக்கறையாக அவர்கள் சொல்லும் அறிவுரை அவளின் மனதை புண்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..
 

தாமரை

தாமரை
மீண்டும் திவி.

ஒரு fast recap போய்ட்டு வந்துட்டோம்.."என் ரகசியம் நீ" குள்ள..



திவியின் ஏக்கம்,பயம், இழப்பின் வேதனை, வலி,,,


5 நாள் கருவுடன் 50 வருட வாழ்வை..வாழ்ந்துவிட்டேனும்...எனும் வரிகள்.. கண்கலங்க வைத்தன ராஜி மா..


பிள்ளைக்காக..1 1 நாளும் தவமிருந்து..ஒரு ஒரு நொடியும்..பயந்து..சுமந்தவர்களுக்கு..இதை நன் கு புரிந்து கொள்ள முடியும்???????


2 முறை இழப்பை சந்தித்த திவி மனநிலை எப்படி இருக்கும்..எவ்ளோ விரக்தி சுமந்துநிர்க்கும்...

அது அவளின் உயிருக்கு எமனை போனது தான் மிக கொடுமை

ரொம்ப..உணர்ச்சிக்ர மான ud ராஜி மா
 

shri lakshana

Active member
Nice ud sis .....divya pavam ....al r confusing with advice .. .butits true strong girl itself not thinking properly .....so sad ....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீண்டும் திவி.

ஒரு fast recap போய்ட்டு வந்துட்டோம்.."என் ரகசியம் நீ" குள்ள..



திவியின் ஏக்கம்,பயம், இழப்பின் வேதனை, வலி,,,


5 நாள் கருவுடன் 50 வருட வாழ்வை..வாழ்ந்துவிட்டேனும்...எனும் வரிகள்.. கண்கலங்க வைத்தன ராஜி மா..


பிள்ளைக்காக..1 1 நாளும் தவமிருந்து..ஒரு ஒரு நொடியும்..பயந்து..சுமந்தவர்களுக்கு..இதை நன் கு புரிந்து கொள்ள முடியும்???????


2 முறை இழப்பை சந்தித்த திவி மனநிலை எப்படி இருக்கும்..எவ்ளோ விரக்தி சுமந்துநிர்க்கும்...

அது அவளின் உயிருக்கு எமனை போனது தான் மிக கொடுமை

ரொம்ப..உணர்ச்சிக்ர மான ud ராஜி மா
நன்றி... தாமரை...

ஆமாம் பா.... ஐந்து நாளோ... ஒரு நாளோ... இரண்டு நாட்கள் தள்ளிப் போனாலே குழந்தை என்று எண்ணி மகிழும் பெண்ணின் மனம் பலவீனமானது... அதை உபயோகப்படு்த்திக் கொள்ளுவான் அந்த பைரவன்..?
 
Top