மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்…. வணக்கம் தோழமைகளே…
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நலமுடன் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
விஷயம் என்னவென்றால் நாளையிலிருந்து நான் புதிய அவதாரம் எடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
இரண்டு வருட நிறைவு நாளை முன்னிட்டு… எனது இரண்டாவது கதையான ‘கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே’ ரீரன் செய்யலாம் என்று நினைக்கிறேன். மீள்பதிவு போட்டால் படிப்பீர்களா…
ஏற்கனவே இந்த கதையை படித்தவர்கள் விஷ்ணு பிரதாபன், வாணி, மதுரா மற்றும் பேராதரவு பெற்ற ஜில்லுவை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
புதிதாக படிப்பவர்களுக்கு இது ஒரு குடும்ப காதல் கதை.. மெல்லிய சோகம் இழையோடும் காதல் கதை. அன்றும் இன்றுமாக இரண்டு கால கட்டத்தை சேர்ந்து பயணிக்கும் கதை. ஆங்காங்கே காமெடியும் கலந்து இசைபாடும்…
ருசி பார்த்து சொல்லுங்கள் நிறையிருந்தால் திருப்தி கொள்வேன். இல்லையெனில் குறையிருந்தால் அதையும் தயவு செய்து பகிறவும். மறுமுறை சரியான பாதார்த்தம் தர உதவும் தோழமைகளே… இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் என் அன்பும் அணைப்பும். ….
மாலினி ராஜா என்ற பார்வதி வெங்கடாசலம்
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நலமுடன் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
விஷயம் என்னவென்றால் நாளையிலிருந்து நான் புதிய அவதாரம் எடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
இரண்டு வருட நிறைவு நாளை முன்னிட்டு… எனது இரண்டாவது கதையான ‘கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே’ ரீரன் செய்யலாம் என்று நினைக்கிறேன். மீள்பதிவு போட்டால் படிப்பீர்களா…
ஏற்கனவே இந்த கதையை படித்தவர்கள் விஷ்ணு பிரதாபன், வாணி, மதுரா மற்றும் பேராதரவு பெற்ற ஜில்லுவை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
புதிதாக படிப்பவர்களுக்கு இது ஒரு குடும்ப காதல் கதை.. மெல்லிய சோகம் இழையோடும் காதல் கதை. அன்றும் இன்றுமாக இரண்டு கால கட்டத்தை சேர்ந்து பயணிக்கும் கதை. ஆங்காங்கே காமெடியும் கலந்து இசைபாடும்…
ருசி பார்த்து சொல்லுங்கள் நிறையிருந்தால் திருப்தி கொள்வேன். இல்லையெனில் குறையிருந்தால் அதையும் தயவு செய்து பகிறவும். மறுமுறை சரியான பாதார்த்தம் தர உதவும் தோழமைகளே… இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் என் அன்பும் அணைப்பும். ….
மாலினி ராஜா என்ற பார்வதி வெங்கடாசலம்
Last edited: