Ramkumar M
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா சிஸ்.... எந்த பாவமும் அறியாதவள் தான்.... ஆனால், இன்றைய நம் சமூகத்தில் இவளை போல் எந்த பாவமும் அறியாத பல பெண்கள் (பிஞ்சு குழந்தைகள் கூட) பிரச்சனையில் சிக்கத்தானே செய்கிறார்கள்... அவர்களின் நிலையெல்லாம்????.... அவர்களின் பிரதிநிதியாய் கூட இவளை எடுத்துக் கொள்ளுவோம்....enna kodumai bro idhu paavam mugam theriyaatha aval
நன்றி சிஸ்... உங்களின் கருத்திற்கு....