All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
ஹா ஹா.. என் புள்ள என்னை விட அறிவு.. ஆள விடு.. யாழ்பாணம் போயிடுறேன்..

பக்கத்தில இருந்தா கொட்டுவேங்குறா..

இவன்.. அவசரம்.. அக்கா.. ஆராதனா.. எல்லோரையும் விட்டு கிளம்புறேங்குறான்..😷😷😷😷😷😷😷😷

அதுக்கு அவள விடலாம் இவன்.. தனிமைல யோசிக்கட்டும் னு...

இவனுக்கு.. பாசம் காதல் இருக்குற அளவு******* இல்லை😶😶😶😶😶
அந்த ******* இருந்திருந்தா வலிக்க வலிக்க அடியும் வாங்கிகிட்டு உன்ற மக பின்னாடியே சுத்துவானா
 

Nayaki

Bronze Winner
ஹா ஹா அவங்க ரொம்ப உஷாரு வாசுமா..

அவங்களும் என்னென்னவோ பண்ணி சேர்க்க பார்க்கறாங்க.. சேர்க்க முடியலையே.... இரண்டு ஆர்மியையும்..
பயபுள்ள பிளேன் பண்ணியே எஸ்ஸாயிடுச்சு
 

தாமரை

தாமரை
அருமையோ அருமை தாமரை மா செம்ம... இது கவிதை இல்லை அதற்கும் மேல.. பால் திரிந்தாலும் திணராமல் அபயன் காத்திருந்து முயற்ச்சித்தால் நல் நெய் கிடைக்கப் பெறுவான். வாவ் என்ன அருமையான பொருள். எங்க வீட்லயும் தான் பால் , தயிர், நெய் எல்லாம் இருக்கு ஆனா எனக்கு ஏன் எதுவும் தோண மாட்டேங்குது. இனிமே காபி, டீ போடும் போது கூட யோசிக்கறத நிறுத்தவே மாட்டேன். மறுபடியும் ஏதாவது கவிதை மாதிரி ஒன்ன நான் எழுதினா அதுக்கும் நீங்க தான் பொருப்பு சொல்லிட்டேன். 😁😁😂😂🤣🤣
உங்க வரிகள் தான்.. என்னைத் தூண்டிருச்சு.. புஷ்பாமா.. நான் தூக்க கலக்கத்தில கிறுக்கி வச்சுட்டேன்..

நீங்க அழகா யோசிச்சு ஆழமா எழுதுறீங்க.. தொடருங்கள்..

ஹை😍😍 இந்தப் பொறுப்பு நல்லாருக்கு.. டபுள் ஓகே..
 

Meenalochini

Well-known member
ஹா ஹா.. என் புள்ள என்னை விட அறிவு.. ஆள விடு.. யாழ்பாணம் போயிடுறேன்..

பக்கத்தில இருந்தா கொட்டுவேங்குறா..

இவன்.. அவசரம்.. அக்கா.. ஆராதனா.. எல்லோரையும் விட்டு கிளம்புறேங்குறான்..😷😷😷😷😷😷😷😷

அதுக்கு அவள விடலாம் இவன்.. தனிமைல யோசிக்கட்டும் னு...

இவனுக்கு.. பாசம் காதல் இருக்குற அளவு******* இல்லை😶😶😶😶😶
மில்க்கி மேம்,
அபயனுக்கு ******* எல்லாம் இருக்கு.
அவன் ஒரு முறை செய்த அநியாயத்திற்கு, பலமுறை பழி வாங்கப்பட்டான். ஆண்மைக்கு இழுக்கு என்றாலும் பெண்மை முன் மண்டியிட்டான்.
இளகிய இதயம் இறுக எத்துனை நொடி பிடிக்கும்.
ஒரு கொலைக்கும் அதே தண்டனை தான்.
பத்து கொலைக்கும் அதே தண்டனை தான்.
அவன் நியாயத்திற்க்காக அநியாயம் செய்தான்.
மீண்டும் அதை செய்தால் அவன் அபயன் அல்ல அரக்கன்.

நீங்கள் சொன்ன ******* வைத்து,
அவளை வசப்படுத்த நிமிடம் ஆகாது. அவன் வசப்படுத்த நினைப்பது அவள் காதல் மனதை.......

சீதையின் ராமன் என்பாள்..
நெருங்கினால் சிதையில் இடுவாள்.
கண் ஒன்று பேசும்.
கை ஒன்று பேசும்.
உண்மையென உருகினால்,
நெக்குருகி நிற்க வைப்பாள்.

துடிக்கும் இதயம் வெடிக்கும் மட்டும் சொல்லியாயிற்று காதலை...
அந்த பாறையை வெடிக்க வைக்க இயலவில்லை.

என்ன நெற்றி கண்ணை திறந்தாலும்,
ஈசா.......
அழிப்பது மட்டும் உன் செயலானால்,
தன் நிலை இறங்கிய தலைவனுக்காய்,
காதல் மனதை மறைத்து,
இறங்கிய உள்ளத்திற்கு இரங்காத அவள் இரும்பு இதயத்தை பொசுக்கி இளக வைத்து விடு......

மிளிருக்கும், அபயனுக்கும் ஒன்று.
கை பொருளை இழக்கும் போதுதான், அதன் அருமை புரியும்.
 

Jilluu

Member
Indha emotionla mudivu edutha epdi seriya irukum. Rendu perkume puriyalaye. Mrutha ava mela irukara kovathayum serthu vidulan mela kaatra. Vidulan avan guiltla irundhu odhungi porenu solraan. Kashtam da.
 

தாமரை

தாமரை
மில்க்கி மேம்,
அபயனுக்கு ******* எல்லாம் இருக்கு.
அவன் ஒரு முறை செய்த அநியாயத்திற்கு, பலமுறை பழி வாங்கப்பட்டான். ஆண்மைக்கு இழுக்கு என்றாலும் பெண்மை முன் மண்டியிட்டான்.
இளகிய இதயம் இறுக எத்துனை நொடி பிடிக்கும்.
ஒரு கொலைக்கும் அதே தண்டனை தான்.
பத்து கொலைக்கும் அதே தண்டனை தான்.
அவன் நியாயத்திற்க்காக அநியாயம் செய்தான்.
மீண்டும் அதை செய்தால் அவன் அபயன் அல்ல அரக்கன்.

நீங்கள் சொன்ன ******* வைத்து,
அவளை வசப்படுத்த நிமிடம் ஆகாது. அவன் வசப்படுத்த நினைப்பது அவள் காதல் மனதை.......

சீதையின் ராமன் என்பாள்..
நெருங்கினால் சிதையில் இடுவாள்.
கண் ஒன்று பேசும்.
கை ஒன்று பேசும்.
உண்மையென உருகினால்,
நெக்குருகி நிற்க வைப்பாள்.

துடிக்கும் இதயம் வெடிக்கும் மட்டும் சொல்லியாயிற்று காதலை...
அந்த பாறையை வெடிக்க வைக்க இயலவில்லை.

என்ன நெற்றி கண்ணை திறந்தாலும்,
ஈசா.......
அழிப்பது மட்டும் உன் செயலானால்,
தன் நிலை இறங்கிய தலைவனுக்காய்,
காதல் மனதை மறைத்து,
இறங்கிய உள்ளத்திற்கு இரங்காத அவள் இரும்பு இதயத்தை பொசுக்கி இளக வைத்து விடு......

மிளிருக்கும், அபயனுக்கும் ஒன்று.
கை பொருளை இழக்கும் போதுதான், அதன் அருமை புரியும்.
******** நிஜமா இல்லை மீனா மா..


அதான் அவன் கஷ்ட்ப் படுறான்..

ஒன்னு புரிஞ்சுக்கனும்..ம்ளிர் ஒன்னும் அவனை நம்ப வச்சு ஏமாத்தல.. உனைக் காதலிக்கிறேன் னு சொல்லி கழுத்தை அறுக்கல..

அவ ஆழ்மனதிற்கும் .. வெளிமனதிற்கும் இடையே போராடுறா..

அதுதான்.. அவளுக்கு வந்த பானிக் அட்டாக்.. அது அவ வேணும்னோ.. அவனை பழி வாங்கனும்னோ பண்ணல..

என்னால உன்னை நம்ப முடியல.. என்னால உனக்கும் கஷ்டம் என்னை விட்ருன்னு தான் கெஞ்சறா..

இந்த கோபம்.. உணர்வு வயப்படாம.. இன்று யூடிஸ் படிங்க உங்களுக்குப் புரியும்..

நயனிமாவோட எழுத்து திறன் பார்த்து நான் மிரண்டு போன யூடிஸ் இது..

போன யூடிலயுமே ..
நிலவையும் அவளையும் ஒப்பிட்டு இருப்பான்.. அருகில் இருப்பது போல தோன்றினாலும்..தொலைவில் இருக்கும் நிலவு.. இதோ இவளின் உள்ளம் மிக தொலைவில்.. ஆனால் உடல்.. அவளின் காதல் என்னிடம் மட்டுமே ன்னு நினைத்து.. மூவ் பண்ணான்.. அது தான்
தான். அவளையும் படுத்தி.. அவனையும் காயப் படுத்திருச்சு..

மிக மிக நுடபமின உணர்வுகள் வச்சு.. நயனிமா திறமையா நகர்த்துறாங்க..

ஹாட்ஸ் ஆஃப் டூ ஹர்..

ஆண்.. பெண்..
இழுக்கு.. காதல்...கற்பு .. வலி எல்லாமே பொதுதான்.. அவளை ஃபோர்ஸ் பண்ண யாருக்கும் அதிகாரம் இல்லை.. உடலை கட்டுப்படுத்தலாம் .. உள்ளம்...?????

அவளின் காயம் பொய்.. சிறிதுன்னு அவ உணரனும்.. அதற்கு காலம்.. எடுக்கும்..

அல்லது காட்சிகள் மாறனும்.. பார்க்கலாம் நயனிமா எப்படி கொண்டு போகப் போறாங்கன்னு...
 
Top