All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

Nandhininila

Active member
Hi sis

Nama dheeran ahhve suthala vitutangale..

Chance Ila ponga. Avn antha kavithaya padichu pendrive kandu pudichathu. Spr. Antha kavithaya eluthunavaru entha alaavuku yosichuruparu nu ninachu kuda pakka mudiyala sis semma
 
மிகவும் சின்னப் பதிவு சகோ கதையை மிகவும் விறுவிறுப்பாக கொடுத்து அர்ப்பணாவை கடத்திட்டாங்களானு பார்க்கும் போது தொடரும் போட்டது நியாயமேல்லை சகோ
😅😅😅😅
 
கடத்தி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்
அவ மறுபடியும் தூங்கறாளா
 

sivanayani

விஜயமலர்
Hi sis

Nama dheeran ahhve suthala vitutangale..

Chance Ila ponga. Avn antha kavithaya padichu pendrive kandu pudichathu. Spr. Antha kavithaya eluthunavaru entha alaavuku yosichuruparu nu ninachu kuda pakka mudiyala sis semma
I am blessed thank yoiu so much ma :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் சின்னப் பதிவு சகோ கதையை மிகவும் விறுவிறுப்பாக கொடுத்து அர்ப்பணாவை கடத்திட்டாங்களானு பார்க்கும் போது தொடரும் போட்டது நியாயமேல்லை சகோ
😅😅😅😅
ah thank you so much kavima. innikku pottuduvene:love::love::love:
 

manimegalai8

New member
வணக்கம் சகோதரி..:)
கதை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க..
அதுவும் எந்த இடத்துல ஷாக் தரும்வகையில் தொடரும் போடனும்னு நல்லா தெரியுது உங்களுக்கு;)
தீரன் செம ஹீரோ..
முடிவு எடுக்கும் திறமை அபாரம்..
என்ன அர்ப்பணாவ தான் ரொம்ப ரொம்ப படுத்தின உணர்வு..
குளிர்ல நடந்தது..எல்லாம் படிக்கும் போது படபடனு இருக்கும்..
ரொம்ப திரில் விறுவிறுப்புக்கு
இடையில் கொஞ்சம் கொஞ்சம் ரொமான்ஸ்:love:
ரொம்ப ரொம்ப ரசித்து படித்தேன்..
தீரன்& அர்ப்பணா கொஞ்சம் ஆர அமர ரசித்து பேசுவது வருமா இல்லையா..
கதை முடியய்போகுது சொல்றீங்களே..
ஒரு பதிவு அப்படி தாங்களேன்..
திருப்தியா இருக்கும்..
முதல் கமெண்ட் ..
தவறா இருந்தா மன்னிச்சு சிஸ்.
வாழ்க வளமுடன்..
அருமையான கதைக்கு வாழ்த்துகள்:)
 

sivanayani

விஜயமலர்
வணக்கம் சகோதரி..:)
கதை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க..
அதுவும் எந்த இடத்துல ஷாக் தரும்வகையில் தொடரும் போடனும்னு நல்லா தெரியுது உங்களுக்கு;)
தீரன் செம ஹீரோ..
முடிவு எடுக்கும் திறமை அபாரம்..
என்ன அர்ப்பணாவ தான் ரொம்ப ரொம்ப படுத்தின உணர்வு..
குளிர்ல நடந்தது..எல்லாம் படிக்கும் போது படபடனு இருக்கும்..
ரொம்ப திரில் விறுவிறுப்புக்கு
இடையில் கொஞ்சம் கொஞ்சம் ரொமான்ஸ்:love:
ரொம்ப ரொம்ப ரசித்து படித்தேன்..
தீரன்& அர்ப்பணா கொஞ்சம் ஆர அமர ரசித்து பேசுவது வருமா இல்லையா..
கதை முடியய்போகுது சொல்றீங்களே..
ஒரு பதிவு அப்படி தாங்களேன்..
திருப்தியா இருக்கும்..
முதல் கமெண்ட் ..
தவறா இருந்தா மன்னிச்சு சிஸ்.
வாழ்க வளமுடன்..
அருமையான கதைக்கு வாழ்த்துகள்:)
how sweet of you.... மிக மிக நன்றிங்க. உங்களை போன்ற வாசகர்களின் கருத்தை படிக்கும்போது, உண்மையா சந்தோஷமா மனம் எல்லாம் பூரிச்சுப் போகுது. மிக மிக நன்றிங்கனா. முடிவில் அவங்க ஆற அமர பேசுவாங்க. கவலை படாதீங்க. மீண்டும் ஒரு முறை என்னோட நன்றியை சொல்லிக்கிறேன். மீ ஹாப்பி:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top