Indhumathy
Well-known member
Interesting......
விராஜ்.... அப்பா அம்மா ரெண்டு பேரும் சட்டப்படி பிரிஞ்சுட்டாங்க... எப்போவும் அவர் உனக்கு அப்பா தான் ஆனா இப்போ இன்னொருத்தி புருஷன்... இதுக்கு மேலயும் அவங்களை சேர்த்து வைக்கிறேன்னு உன்னோட லைப் அ அழிச்சுகாத.... அந்த துறை பத்தி நல்லா தெரிஞ்சும் படிக்க ஆசை இருந்தும் சினிமாக்குள்ள போகணும்ன்னு பிடிவாதம் பிடிக்காத... நீ இவ்வளவு போராடற அளவுக்கு உன் அம்மா ஒன்னும் நல்லவங்க இல்லை...
சாணக்கியா குற்ற உணர்வுக்கு காரணம் இவள் தானா
இப்போ இவளோட தோற்றத்தால அவனுக்கு இவளை அடையாளம் தெரியலயா...
விராஜ்.... அப்பா அம்மா ரெண்டு பேரும் சட்டப்படி பிரிஞ்சுட்டாங்க... எப்போவும் அவர் உனக்கு அப்பா தான் ஆனா இப்போ இன்னொருத்தி புருஷன்... இதுக்கு மேலயும் அவங்களை சேர்த்து வைக்கிறேன்னு உன்னோட லைப் அ அழிச்சுகாத.... அந்த துறை பத்தி நல்லா தெரிஞ்சும் படிக்க ஆசை இருந்தும் சினிமாக்குள்ள போகணும்ன்னு பிடிவாதம் பிடிக்காத... நீ இவ்வளவு போராடற அளவுக்கு உன் அம்மா ஒன்னும் நல்லவங்க இல்லை...
சாணக்கியா குற்ற உணர்வுக்கு காரணம் இவள் தானா
இப்போ இவளோட தோற்றத்தால அவனுக்கு இவளை அடையாளம் தெரியலயா...