All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

saru

Bronze Winner
Neenga nenaipadellm avar avar vazhila sari tan
Ana sollnilai veraga irunduche enna seiya
Alasi araindu Mudichu oru theli u kedachoruku randu perukum
Adutha kattam povangala pakalam
 

Hanza

Bronze Winner

வாசுகி ஆட்டம் over ஆஹ் இருக்கே... இந்த சந்திரா ஏன் எல்லாத்துக்கும் அமைதியா போறா??? Bold ஆஹ் reply கொடுக்க வேண்டியது தானே...

யம்மா சந்திரா... நீ தானே வாக்குமூலம் கொடுத்த எல்லாமே நடிப்பு னு... அப்புறம் அவனுக்கு தெரியலையா புரியலையா னு மூக்குறிஞ்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்..

உங்களோட past behaviours எதுவுமே நல்லதா இல்லையே... அகில் என்ற ஒரு ஜீவன் இல்லைனா நீயெல்லாம் சூர்யாவை திரும்பி கூட பார்த்திருக்க மாட்ட.. அப்புறம் எப்படி அவன் நீ அவனை காதலிக்கிறேன்னு நினைப்பான்... 😒😒😒
 

ஶ்ரீகலா

Administrator
சூர்யா சந்திரா ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல மற்றவருக்கு பிரியம் இருந்தும் அகிலுக்காக ன்னு சொல்லி அவங்களை அவங்களே ஏமாத்திகிட்டாங்க...

சந்திரா இப்போவாவது காதலை உணர்ந்தாளே... சூர்யாக்கு எப்போ பல்பு எரியுமோ....😔
எப்போ சொல்லிப்பாங்களோ...
நன்றி இந்துமதி :)
பல்ப் எரியுமோ இல்லையோ நல்லவிதமாக நடந்து கொள்வான்.
 

ஶ்ரீகலா

Administrator
அருமையான பதிவு 😍😍😍😍😍
இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அறியாம மனசை புரிஞ்சுக்காம விரும்பறாங்க.🤗🤗🤗🤗🤗🤗🤗
சந்திரா தன்னோட மனசை தெளிவா புரிஞ்சுகிட்டா.
மனசாட்சி எடுத்து சொல்லற இடம் சூப்பர் 👌👌👌👌👌👌

இந்த சூர்யாக்கு எப்பதான் புரியுமோ? 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
நன்றி Vaishanika :)
புரிய வச்சிரலாம்.
 

ஶ்ரீகலா

Administrator
வாசுகி ஆட்டம் over ஆஹ் இருக்கே... இந்த சந்திரா ஏன் எல்லாத்துக்கும் அமைதியா போறா??? Bold ஆஹ் reply கொடுக்க வேண்டியது தானே...

யம்மா சந்திரா... நீ தானே வாக்குமூலம் கொடுத்த எல்லாமே நடிப்பு னு... அப்புறம் அவனுக்கு தெரியலையா புரியலையா னு மூக்குறிஞ்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்..


உங்களோட past behaviours எதுவுமே நல்லதா இல்லையே... அகில் என்ற ஒரு ஜீவன் இல்லைனா நீயெல்லாம் சூர்யாவை திரும்பி கூட பார்த்திருக்க மாட்ட.. அப்புறம் எப்படி அவன் நீ அவனை காதலிக்கிறேன்னு நினைப்பான்... 😒😒😒
நன்றி ஹன்சா :)
அவங்க நிலையுணர்ந்து அமைதியாக இருக்கிறாள். இருவரின் ஏற்றத்தாழ்வு மறைந்து காதல் வரும் போது எல்லாம் சரியாகும்.
 
Top