All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*

*What is Maturity of Mind ? *

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு
நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind
without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய
விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs
and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected
with material things.

*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*
*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12*

Live your Life & Love your Life.
 
ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்பட உதவும் 16 தாரக தந்திரங்கள்

என்ன‍தான் சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் தங்கவில்லையே என்றும் வரவு அனைத்தும் கைக்கும் வாய்க்குமே சரியாகிறதே, சேமிப்பு என்று 1 ரூபாய் சேமிக்க‍ முடியவில்லையே, என்ற வருத்த‍ம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரு க்கும் ஆறாத பெரும்காயமாக இருந்து வருவ து ஆச்ச‍ ரிய மான விஷயமல்ல‍.

இன்றைய விலைவாசி ஏற்ற‍ம், பொருளா’தாரத்தின்’ நெருக்க‍டி போன்றவற்றால், சிக்கித்தவிக்கும் மனிதனால் என்ன‍ செய்யமுடியும். அவனால் எப்ப‍டி சேமிக்க‍முடியும். அம்மனிதன் சேமிப்பு பெருகவும், செல்வம் செழி க்க‍வும் சிறந்த 16 தாரக தந்திரங்களை இங்கே காண்போம்.

1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

2. வீட்டில் பலவித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெ னில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

3.நமது வீட்டிற்குவரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்ப டும்.

4.அமாவாசை அன்று வீட்டுவாசலில் கோலம் போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதி ல் செய்யக்கூடாது. பித்ருக்களை மட்டும் வழி பட பணம் வரும்.

5. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. பணம் ஓடிவிடும்.

6. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

7.வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்ட லை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத் தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்துவர குடும்பத்தில் பண புழ க்கம் அதிகரிக்கும்.

8. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

9.யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3ல் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலி ருந்து நமக்கு சுக்ர திசை தான்.

10. பசுவின் கோமியத்தில் தினமும் சிறி தளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவு ம், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய் திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

11. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.

12. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயா ருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

13. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

14.பசும்பாலை சுக்ரஓரையில் வில்வமரத்திற்கு ஊற்றவு ம். 24வெள்ளிக்கிழமைசெய்திட நிச்சியமாக பணம்வரும்

15. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட் டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அத னை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

16. குளித்தவுடன் முதுகை முதலி ல் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
 

Anu Narayanan

New member
13 ku ena meaning
ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்பட உதவும் 16 தாரக தந்திரங்கள்

என்ன‍தான் சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் தங்கவில்லையே என்றும் வரவு அனைத்தும் கைக்கும் வாய்க்குமே சரியாகிறதே, சேமிப்பு என்று 1 ரூபாய் சேமிக்க‍ முடியவில்லையே, என்ற வருத்த‍ம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரு க்கும் ஆறாத பெரும்காயமாக இருந்து வருவ து ஆச்ச‍ ரிய மான விஷயமல்ல‍.

இன்றைய விலைவாசி ஏற்ற‍ம், பொருளா’தாரத்தின்’ நெருக்க‍டி போன்றவற்றால், சிக்கித்தவிக்கும் மனிதனால் என்ன‍ செய்யமுடியும். அவனால் எப்ப‍டி சேமிக்க‍முடியும். அம்மனிதன் சேமிப்பு பெருகவும், செல்வம் செழி க்க‍வும் சிறந்த 16 தாரக தந்திரங்களை இங்கே காண்போம்.

1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

2. வீட்டில் பலவித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெ னில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

3.நமது வீட்டிற்குவரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்ப டும்.

4.அமாவாசை அன்று வீட்டுவாசலில் கோலம் போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதி ல் செய்யக்கூடாது. பித்ருக்களை மட்டும் வழி பட பணம் வரும்.

5. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. பணம் ஓடிவிடும்.

6. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

7.வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்ட லை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத் தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்துவர குடும்பத்தில் பண புழ க்கம் அதிகரிக்கும்.

8. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

9.யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3ல் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலி ருந்து நமக்கு சுக்ர திசை தான்.

10. பசுவின் கோமியத்தில் தினமும் சிறி தளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவு ம், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய் திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

11. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.

12. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயா ருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

13. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

14.பசும்பாலை சுக்ரஓரையில் வில்வமரத்திற்கு ஊற்றவு ம். 24வெள்ளிக்கிழமைசெய்திட நிச்சியமாக பணம்வரும்

15. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட் டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அத னை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

16. குளித்தவுடன் முதுகை முதலி ல் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
Thanks for sharing this
 

Nandhininila

Active member
கல்* உப்பு--ஒரு வரப்பிரசாதம்!!★
அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்!
?✊✉
மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!
?✊?
மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!
?✊₹₹₹?
அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க...; கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!; என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!
?????
உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!; உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு...!! நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;
✌✌✌�?
மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.
?✊✉?
முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும்!!
????
நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத்
தருகிறார் ஷீலா!!
?✌✌
இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்??
????
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்!
????
“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!
???
மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!
???
‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?
???
இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ""Ora Science""என்று சொல்வாங்க!!
?➕➖?
எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி (Positive Energy)..... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!
?➕➖?
உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள்!!!
✊?➕➖?
கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ; அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!!!
????✔
இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!
???
உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது; அதுவே அதிர்வுகளாக (Vibration) வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்!!! எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!!!
???
ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்!! இதுவும் அறிவியல்தான்!!
???
எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும்; எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும்; விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!
?➕➖?
இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!! அப்படி வாங்கினால், கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்!!! இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு..!!, என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா!!
semma news mam
 

Vij

New member
I read a story where the hero's grandfather will not be well. One family's daughter whose father was earlier working for this grandfather will take care of the grandfather. Hero will come to visit grandfather.
What is the name of the story, can anybody help please
 

Atchaya

New member
Hii alll i need a help na oru story padichen ana pathila padika mudila want to know that story name and author name his name is arjun i guess anda ponnu doctor padika join panirupa twin sisters and first day thayir sadam kotiruva niyabagam ila enaku therinja solunga plss
 

Rmya

Member
Hii alll i need a help na oru story padichen ana pathila padika mudila want to know that story name and author name his name is arjun i guess anda ponnu doctor padika join panirupa twin sisters and first day thayir sadam kotiruva niyabagam ila enaku therinja solunga plss
This is sri kala mam story....but the story line changed ...now it's going on. As "vain Theda mathi"...July 15 second part continue s....
 
Top