All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் வணக்கம் வணக்கம். மன்னிக்கணும் இந்த மனமுதிர்ச்சி என்கிறதில நா கொஞ்சம் குழம்பிட்டேன். நம்ம நாட்டில மன முதிர்ச்சின்னா நல்லதுக்கு தான் சொல்வாங்க. மனம் / அறிவு முதிர்ச்சியை (மெச்சூரிட்டி...) குறிப்பிடுவாங்க. நீங்க சொன்னதை வயதுக்கு மீறிய பேச்சு... அது முதிராத (இம்மெச்சூர்) அப்படின்னு சொல்லுவோம். அதுதான் நான் கொன்பியுஸ் ஆயிட்டேன் ஹீ ஹீ சரி என்னோட கருத்த சொல்லலாமா,

என்று ஒரு குழந்தை பூமியில் ஜனிக்கிறதோ, அது ஒரு சமூகத்தை சார்ந்ததாக அது மாறுகிறது. ஒரு சமூகம் என்பது ஒரு குடும்பத்தின் கூட்டமைப்பு. ஆக ஒரு சமூகத்தின் வளம், அதன் பெருமை, அதன் உயர்ச்சி அதன் கட்டமைப்பு அனைத்தும் ஒரு குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. ஆக ஒரு குழந்தை முதிராத நிலையில், தன இஷ்டத்துக்கு பேசுகிறது ஒரு செயலை செய்கிறது என்றால், அது அதற்க்கு முழுமுதல் காரணமும் அக் குழந்தையின் குடும்பமே.

ஒரு குழந்தையின் அஸ்திவாரம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் அக்குழந்தையின் குடும்பத்தின் கையில்தான் இருக்கிறது. முன்பு எல்லாம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில் சரி தவறு என்பதை அந்த குடும்பமே சொல்லி கொடுத்து வளர்க்கும். நம்ம தமிழ் பாடல்களில் எல்லாமே அறிவையும், பன்பாயும், ஒழுக்கத்தையும் சொல்லி கொடுக்க கூடிய பாடல். குழந்தை பருவத்தில் தாய் அந்த குழந்தைக்கு ஒழுக்கம் சார்ந்த பாடல்களை சொல்லி கொடுப்பாள். தவிர, பெரியவர்களை கனம் பன்னு. அவர்களை மதித்து நாட அப்படி சொல்லி கொடுப்பார்கள். குழந்தை அதை பின்பற்றும். இன்றும் நம்மில் அதிகமானவர்களுக்கு ஆசிரியர்களை கண்டால் எழுந்திருக்கும் பழக்கம் இருக்கிறது. அது நம் வீட்டில் சொல்லிக்கொடுத்த ஒழுக்கம். இன்னிக்கு ஆசிரியராய் துரத்தி துரத்தி வெட்டுறது அதுவும் குடும்பம் சொல்லி கொடுத்த ஒழுக்கம்.

இதற்க்கு அடிப்படை காரணம் என்ன? பொருளாதார சிக்கல், தாய் தந்தை இருவரும் வேலைக்கு போக வேண்டிய காட்டாயம். கூட்டுக்குடும்பம் இல்லது தனித்து வாழ வேண்டிய நிலை. குழந்தை தாய் தந்தை பாசம் பெரிதளவில் கிடைக்காமலே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. சுயநலமாக வாழ பழகிக்கொள்கிறது. தனித்திருக்கும் குழந்தைக்கு அதை சமாதான படுத்த அதற்க்கு வேண்டிய வேண்டா பொருட்களை கேட்க முதலே கண்ணிமைக்கும் நொடியில் அவர்களிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள். கேட்ட நொடியில் கிடைக்கும் போது அதற்க்கு அதன் அருமை தெரிவதில்லை. கஷ்டம் என்றாலும் அதுக்கு புரிவதில்லை. போதாதற்கு அது என்ன செய்தாலும் பெருமை வேறு. டே திருந்துங்கடா டி வாங்கித்தாரேன்.

ஒரு குழந்தை சரியான முறையில் வளர்க்கப்படுமேயானால், நிச்சயம் அந்த குழந்தை தப்பான பாதையை தேர்வு செய்யாது. தன வயதுக்கு மீறி ஒரு குழந்தை பேசுகிறது என்றால், அதை கண்டும் காணாமலும் கேட்டு ரசிக்கும் பெற்றோர் மாபெரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தெரிவதில்லை, நாளை சந்ததியே அந்த குழந்தையை பார்த்து சிரிக்கும் என்று. ஒரு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுக்காத குடும்பத்தின் பிள்ளைகள்தான் சில வருடங்கள் கழித்து பெண்மையை மதிக்காது சீரழித்து செல்கின்றனர்.. முதலில் பெற்றோர் குறிப்பாக தாய் குழந்தை முதலே அதனிடம், பெண்களை மதிக்க கற்றுக்கொள் பெரியவர்களை கணம் பானு என்று சொல்லி கொடுப்பது அவசியம்.

தவிர, எந்த தாய் தந்தையும் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை குழந்தைகள் முன் காட்டாதிருப்பது ரொம்ப அவசியம்.. தன குழந்தைக்கு முன்பாக, கணவன் மனைவியையோ, இல்லை மனைவி கணவனையோ அடிப்பதை பார்க்கும் குழந்தைக்கு, அடிப்பது தவறானதாக தெரியாது. அது நாளை தன நண்பனை அடிக்கும்,. தன மனைவியை அடிக்கும். ஆசிரியனை அடிக்கும். ஏன் இந்த சமூகத்தையே அது நாறடிக்கும். பணம் ஈட்டுவது முக்கியமல்ல. பணத்தின் அருமையை சொல்லிக்கொடுப்பது மிக அவசியம். குழந்தையிடம் நீ டாக்டராகு, எஞ்சினியர் ஆகு, வக்கீலாக்கு என்று சொல்லி கொடுக்கும் தாய் தந்தை நல்ல மனிதனாக ஆகு என்று சொல்லி கொடுப்பதில்லை. அப்படி இருக்க அது எப்படி முதிர்ச்சி உள்ள குழந்தையாக (மெச்சூரிட்டி) வளரும்?

ஒரு குழந்தை அதிகப்பிரசிங்கித்தனமாக பேசுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். மூன்றாம் மனிதனாகிய நான்,(சமூகம்) அதனிடம் சென்று, இப்படி பேசாதே... அது தவறு என்று சொன்னேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதற்க்கு அதன் தாய் தந்தை என்ன செய்வார்கள். எண்கள் குழந்தைகளை வளர்க்க எங்களுக்கு தெரியும். நீ ஆணியே புடுங்க வேணாம். வேற வேலைய பார் என்று சொல்ல்வார்களா சொல்ல மாட்டார்களா. இதை பார்க்கும் குழந்தை எப்படி நம்மை மதிக்கும். இதையே அந்த குழந்தை தவறாக பேசும் பொது, "இபப்டி பேசுவது பண்பல்ல, மரியாதை கற்றுக்கொள்" என்று அதன் தாய் அல்லது தந்தை சொல்வார்களானால், நிச்சயம் அந்தக் குழந்தை தன்னை திருத்தி கொள்ளும்.

சமூகம் என்பது வேறல்ல. நான் என் தாய் என் தந்தை என் கணவன், என் குழந்தை இதெல்லாம் சேர்ந்த குடும்பம், என்னை சார்ந்த உறவு இதுவே சமூகம். குடும்பம் சிறப்பாக இருந்தா சமூகம் தானாக சிறப்பாக இருக்கும். ஒரு குடும்பத்தின் வேலை பண்பான சந்ததிகளை சமூகத்திடம் ஒப்படைப்பது. சமூகத்தின் வேலை அந்த சந்ததியை வழிநடத்தி உச்சியில் நிறுத்துவது. ஒரு சமூகம் என்பது குடும்பத்தின் கையிலேதான் இருக்கிறதே அன்றி, குடும்பம் சமூகத்தின் கையில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் குடும்பத்தின் கையினில்... நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, அந்த நல்ல குளந்தைகளை பெறுவதும், வளர்ப்பதும் குடும்பத்தின் கையினில், சாதி ஆகட்டும், சமயம் ஆகட்டும், இனம் ஆகட்டும் அனைத்தும் பிறக்கும் இடம் குடும்பமே... இளவயதில் நஞ்சு விதைக்கப்பட்டால், அது விருட்சமாகி சமூகத்தை அளிக்கும். நல்லது விதைக்கப்பட்டால், சமூகம் வளர்ச்சி அடையும்.

ஆக ஒரு குழந்தை மனமுதிர்ச்சி அடையாது இருப்பதற்கு முழு முதல் காரணம் குடும்பuமே குடும்பமே குடும்பமே.

யோவ் பட்டி மன்றம் பேசி இருக்கேன். சோடா கொண்டாங்கயா..
ஒரு டவுட் sis.
நீங்க முதிர்ச்சி இல்லாத குழந்தைகள் என்றா pesirkinga?????

உங்களோட first para புரியல?? Can u pls explain sis????
 

Samvaithi007

Bronze Winner
ஒரு டவுட் sis.
நீங்க முதிர்ச்சி இல்லாத குழந்தைகள் என்றா pesirkinga?????

உங்களோட first para புரியல?? Can u pls explain sis????
Hahaha pillaihalaa intha doubt ippavaa thaan ungalukku vanthu irukka ...enakku first rendu paeru postulae vanthuduchee ....but nayanima maathiri thaan naanum intha thalaippai anuhinaen... But enna solla naduvula doubt kaettu sothappa vaendaamunu appidi continue pannitaen...muthirchi mana muthirchea kurippidum...athu entha vagaiyeel irunthaalum...
Naama athigam paesiyathu vazhinaduthuthal patri thaan ...athukku yaar porupunu thaan ....thamarai ma avanga vivaathaam thisai thieumbhiduchinu light kodittu kaatti irupaanga paarunga...but arokiyamaana vivaathamaa poiduchee ....💖💖💖💖💖💝💝💝💝
 

archanalawrence

Bronze Winner
வணக்கம் நண்பர்களே.விவாதம் பண்ணுற அளவுக்கு எனக்கு வராது ஆனால் நான் எனக்கு மனசுக்கு பட்டத சொல்றேன்.

இன்றைய குழந்தைகள் கெட்டு போவதற்கு காரணம் பெற்றோரா? சமூகமா?

நேற்று குழந்தைகளாக இருந்த நாமதான் இன்றைய சமூதாயமா இருக்கோம் அப்படி இருக்கப்போ குழந்தைகள் கெட்டுப்போறதுக்கு காரணம் யாராக இருக்க முடியும்?

நம்ம எல்லாம் அந்த காலத்தில அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம்னுதான் பேசிக்கிட்டு இருக்கோமே தவிர நம்ம குழந்தைகள் எப்படி இருக்கனும் அப்படினு சொல்லிக் கொடுக்க மறந்துட்டோம்.

குழந்தைகளோட முதல் பள்ளி வீடு இரண்டாவது வீடு பள்ளி அப்படி இருக்கனும். ஆனால் நாம என்ன பண்ணுறோம் என் பிள்ளைய நான் இவ்ளோ பீஸ் கட்டி பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்கிறேன்னு பெருமை பட்டுக்கிறோம்.அங்க என்ன பண்ணுறாங்க படிப்பு மார்க்ஸ் இத தவிர வேற ஒன்னும் சொல்லிக்குடுக்குறது கிடையாது.அங்கதான் அப்படினா வீட்ல அதுக்குமேல படி படி படி இந்த ஒரு வார்த்தைதான் இருக்கு. இந்த இடத்திலதான் குழந்தைகள் வழி மாறி போறாங்க.எந்த குழந்தையுமே எனக்கு போன் குடு டீவி போடு அப்படினு சொல்லாது நாமதான் காரணம் அப்படினு சொல்லுறோம் ஓகே ஆனால் ஏன் அதுக்கு நாம டைம் கொடுக்கக் கூடாது.டீவி பார்க்கிறேயா ஒரு மணி நேரம்தான் பார்க்கனும்னு சொல்லுங்க.அத விட்டுட்டு இந்த கால பசங்க இப்படி பண்ணுறாங்க அப்படி பண்ணுறாங்கனு சொல்லுறது சரி கிடையாது.ஒரு குழந்தை ஒவ்வொரு விஷயத்தையும் அதோட பெற்றோர்கள்கிட்ட இருந்துதான் கத்துக்கிறாங்க. எந்த காலத்திலேயும் குழந்தைகள் குழந்தையாத்தான் இருக்காங்க. அப்படினா கெட்டுப் போறது இல்ல போய்ட்டது பெற்றோரான நாமதான் அதனால முதலில் நாம சரியா இருப்போம் குழந்தைகள் அவங்களாவே சரியாகிருவாங்க.

நான் சொன்னது யாரயாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி ப்ரண்ட்ஸ் :love::love::love::love::love::love:
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hahaha pillaihalaa intha doubt ippavaa thaan ungalukku vanthu irukka ...enakku first rendu paeru postulae vanthuduchee ....but nayanima maathiri thaan naanum intha thalaippai anuhinaen... But enna solla naduvula doubt kaettu sothappa vaendaamunu appidi continue pannitaen...muthirchi mana muthirchea kurippidum...athu entha vagaiyeel irunthaalum...
Naama athigam paesiyathu vazhinaduthuthal patri thaan ...athukku yaar porupunu thaan ....thamarai ma avanga vivaathaam thisai thieumbhiduchinu light kodittu kaatti irupaanga paarunga...but arokiyamaana vivaathamaa poiduchee ....💖💖💖💖💖💝💝💝💝
Hi sis...mana mudhirchi in d sense over matured nu paakumbodhu adhula nalladhum undu kettadhum undu..adhu nalladha irundhalum kettadha irundhalum adhula yaroda pangu jasthinu yosichi vandhadhu dhan indha topic..bt discussion la maximum adhula ulla drawbacks matum point pannanga..anga vena divert aagiruklam..bt still discussion nalla poiduchi as u said..🙂🙂
 

Andal Arugan

Well-known member
Sooper...
வணக்கம் வணக்கம் வணக்கம். மன்னிக்கணும் இந்த மனமுதிர்ச்சி என்கிறதில நா கொஞ்சம் குழம்பிட்டேன். நம்ம நாட்டில மன முதிர்ச்சின்னா நல்லதுக்கு தான் சொல்வாங்க. மனம் / அறிவு முதிர்ச்சியை (மெச்சூரிட்டி...) குறிப்பிடுவாங்க. நீங்க சொன்னதை வயதுக்கு மீறிய பேச்சு... அது முதிராத (இம்மெச்சூர்) அப்படின்னு சொல்லுவோம். அதுதான் நான் கொன்பியுஸ் ஆயிட்டேன் ஹீ ஹீ சரி என்னோட கருத்த சொல்லலாமா,

என்று ஒரு குழந்தை பூமியில் ஜனிக்கிறதோ, அது ஒரு சமூகத்தை சார்ந்ததாக அது மாறுகிறது. ஒரு சமூகம் என்பது ஒரு குடும்பத்தின் கூட்டமைப்பு. ஆக ஒரு சமூகத்தின் வளம், அதன் பெருமை, அதன் உயர்ச்சி அதன் கட்டமைப்பு அனைத்தும் ஒரு குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. ஆக ஒரு குழந்தை முதிராத நிலையில், தன இஷ்டத்துக்கு பேசுகிறது ஒரு செயலை செய்கிறது என்றால், அது அதற்க்கு முழுமுதல் காரணமும் அக் குழந்தையின் குடும்பமே.

ஒரு குழந்தையின் அஸ்திவாரம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் அக்குழந்தையின் குடும்பத்தின் கையில்தான் இருக்கிறது. முன்பு எல்லாம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில் சரி தவறு என்பதை அந்த குடும்பமே சொல்லி கொடுத்து வளர்க்கும். நம்ம தமிழ் பாடல்களில் எல்லாமே அறிவையும், பன்பாயும், ஒழுக்கத்தையும் சொல்லி கொடுக்க கூடிய பாடல். குழந்தை பருவத்தில் தாய் அந்த குழந்தைக்கு ஒழுக்கம் சார்ந்த பாடல்களை சொல்லி கொடுப்பாள். தவிர, பெரியவர்களை கனம் பன்னு. அவர்களை மதித்து நாட அப்படி சொல்லி கொடுப்பார்கள். குழந்தை அதை பின்பற்றும். இன்றும் நம்மில் அதிகமானவர்களுக்கு ஆசிரியர்களை கண்டால் எழுந்திருக்கும் பழக்கம் இருக்கிறது. அது நம் வீட்டில் சொல்லிக்கொடுத்த ஒழுக்கம். இன்னிக்கு ஆசிரியராய் துரத்தி துரத்தி வெட்டுறது அதுவும் குடும்பம் சொல்லி கொடுத்த ஒழுக்கம்.

இதற்க்கு அடிப்படை காரணம் என்ன? பொருளாதார சிக்கல், தாய் தந்தை இருவரும் வேலைக்கு போக வேண்டிய காட்டாயம். கூட்டுக்குடும்பம் இல்லது தனித்து வாழ வேண்டிய நிலை. குழந்தை தாய் தந்தை பாசம் பெரிதளவில் கிடைக்காமலே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. சுயநலமாக வாழ பழகிக்கொள்கிறது. தனித்திருக்கும் குழந்தைக்கு அதை சமாதான படுத்த அதற்க்கு வேண்டிய வேண்டா பொருட்களை கேட்க முதலே கண்ணிமைக்கும் நொடியில் அவர்களிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள். கேட்ட நொடியில் கிடைக்கும் போது அதற்க்கு அதன் அருமை தெரிவதில்லை. கஷ்டம் என்றாலும் அதுக்கு புரிவதில்லை. போதாதற்கு அது என்ன செய்தாலும் பெருமை வேறு. டே திருந்துங்கடா டி வாங்கித்தாரேன்.

ஒரு குழந்தை சரியான முறையில் வளர்க்கப்படுமேயானால், நிச்சயம் அந்த குழந்தை தப்பான பாதையை தேர்வு செய்யாது. தன வயதுக்கு மீறி ஒரு குழந்தை பேசுகிறது என்றால், அதை கண்டும் காணாமலும் கேட்டு ரசிக்கும் பெற்றோர் மாபெரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தெரிவதில்லை, நாளை சந்ததியே அந்த குழந்தையை பார்த்து சிரிக்கும் என்று. ஒரு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுக்காத குடும்பத்தின் பிள்ளைகள்தான் சில வருடங்கள் கழித்து பெண்மையை மதிக்காது சீரழித்து செல்கின்றனர்.. முதலில் பெற்றோர் குறிப்பாக தாய் குழந்தை முதலே அதனிடம், பெண்களை மதிக்க கற்றுக்கொள் பெரியவர்களை கணம் பானு என்று சொல்லி கொடுப்பது அவசியம்.

தவிர, எந்த தாய் தந்தையும் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை குழந்தைகள் முன் காட்டாதிருப்பது ரொம்ப அவசியம்.. தன குழந்தைக்கு முன்பாக, கணவன் மனைவியையோ, இல்லை மனைவி கணவனையோ அடிப்பதை பார்க்கும் குழந்தைக்கு, அடிப்பது தவறானதாக தெரியாது. அது நாளை தன நண்பனை அடிக்கும்,. தன மனைவியை அடிக்கும். ஆசிரியனை அடிக்கும். ஏன் இந்த சமூகத்தையே அது நாறடிக்கும். பணம் ஈட்டுவது முக்கியமல்ல. பணத்தின் அருமையை சொல்லிக்கொடுப்பது மிக அவசியம். குழந்தையிடம் நீ டாக்டராகு, எஞ்சினியர் ஆகு, வக்கீலாக்கு என்று சொல்லி கொடுக்கும் தாய் தந்தை நல்ல மனிதனாக ஆகு என்று சொல்லி கொடுப்பதில்லை. அப்படி இருக்க அது எப்படி முதிர்ச்சி உள்ள குழந்தையாக (மெச்சூரிட்டி) வளரும்?

ஒரு குழந்தை அதிகப்பிரசிங்கித்தனமாக பேசுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். மூன்றாம் மனிதனாகிய நான்,(சமூகம்) அதனிடம் சென்று, இப்படி பேசாதே... அது தவறு என்று சொன்னேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதற்க்கு அதன் தாய் தந்தை என்ன செய்வார்கள். எண்கள் குழந்தைகளை வளர்க்க எங்களுக்கு தெரியும். நீ ஆணியே புடுங்க வேணாம். வேற வேலைய பார் என்று சொல்ல்வார்களா சொல்ல மாட்டார்களா. இதை பார்க்கும் குழந்தை எப்படி நம்மை மதிக்கும். இதையே அந்த குழந்தை தவறாக பேசும் பொது, "இபப்டி பேசுவது பண்பல்ல, மரியாதை கற்றுக்கொள்" என்று அதன் தாய் அல்லது தந்தை சொல்வார்களானால், நிச்சயம் அந்தக் குழந்தை தன்னை திருத்தி கொள்ளும்.

சமூகம் என்பது வேறல்ல. நான் என் தாய் என் தந்தை என் கணவன், என் குழந்தை இதெல்லாம் சேர்ந்த குடும்பம், என்னை சார்ந்த உறவு இதுவே சமூகம். குடும்பம் சிறப்பாக இருந்தா சமூகம் தானாக சிறப்பாக இருக்கும். ஒரு குடும்பத்தின் வேலை பண்பான சந்ததிகளை சமூகத்திடம் ஒப்படைப்பது. சமூகத்தின் வேலை அந்த சந்ததியை வழிநடத்தி உச்சியில் நிறுத்துவது. ஒரு சமூகம் என்பது குடும்பத்தின் கையிலேதான் இருக்கிறதே அன்றி, குடும்பம் சமூகத்தின் கையில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் குடும்பத்தின் கையினில்... நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, அந்த நல்ல குளந்தைகளை பெறுவதும், வளர்ப்பதும் குடும்பத்தின் கையினில், சாதி ஆகட்டும், சமயம் ஆகட்டும், இனம் ஆகட்டும் அனைத்தும் பிறக்கும் இடம் குடும்பமே... இளவயதில் நஞ்சு விதைக்கப்பட்டால், அது விருட்சமாகி சமூகத்தை அளிக்கும். நல்லது விதைக்கப்பட்டால், சமூகம் வளர்ச்சி அடையும்.

ஆக ஒரு குழந்தை மனமுதிர்ச்சி அடையாது இருப்பதற்கு முழு முதல் காரணம் குடும்பமே குடும்பமே குடும்பமே.

யோவ் பட்டி மன்றம் பேசி இருக்கேன். சோடா கொண்டாங்கயா..
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே

ஒரு சிறிய விளக்கம் தர வந்துளளேன்....

கருத்து விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....

நாங்கள் தந்த தலைப்பு " இன்றைய குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு (இரண்டு விதத்திலும்)காரணம் பெற்றோரா??? சமூகமா??? என்பதே.......

இந்த தலைப்பை நாங்கள் எடுத்ததன் காரணம் வேறு
...(கொஞசம் பெரிய கதை மக்களே..சோ ரீசன் கட்)

இந்த தலைப்பிற்கு நாங்கள் கொண்ட விளக்கம் வேறு..... அதனை விளக்கவே வந்துள்ளேன்.....

முதலில் முதிர்ச்சி என்பதை ஏன் கெட்டது என்று கொண்டுள்ளீர்கள் என்று தெரிய வில்லை.....

முதிர்ச்சியில் பக்குவம் என்று ஒன்று உண்டு......

முதிர்ச்சியால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு....முதிர்ச்சியால் வரும் நன்மையை பற்றி கூட சிலர் அழகாக கூறி இருந்தார்கள்....


நான் ஒரு உதாரணம் கூறுகிறேன்....

ரெண்டே கால் வயது திருச்சியை சேர்ந்த சிறுமி அனைத்து மாநிலங்களின் தலைநகரை கூறியும்,, 21 தேசிய அடையாளங்களை கூறியும், 16 எதிர் பதங்கள், வாரத்தின நாட்களையும், 90நாட்டு தேசிய கொடியை அடையாளம் கண்டும், 10வகையான விலங்குகள், பறவைகள் பூக்கள், மனித உறுப்புகள், கடல் வாழ் உயிரினங்கள் , வண்டிகள், பொது இடங்கள் இசை கருவிகள், கடவுள்கள் அனைத்தையும் கூறுகிறாள.. இது தவிர்த்து கவிதைகள், ரைமிஸ்கள் என அனைத்தையும் தாய் மொழியில் சொல்லி அசத்தி உலக சாதனை புரிந்து இருக்கிறாள்…..

இந்த சாதனை செய்த அந்த குழந்தையின் வயது 2.25….


ரெண்டே கால் வயதில் அந்த குழந்தைக்கு எப்படி 5 வயது குழந்தையின் அறிவு.....
இதனை அறிவு என்ற வரையறையில் மட்டும் நிறுத்தி விடுவீர்களா.....


அறிவு வேறு முதிர்ச்சி வேறு என்று சொல்லாதீர்கள்.....
முதிர்ச்சி அற்ற அறிவு எங்கும் அரசவை காணாது.....


இசை அறிவு போன்றவற்றை சில முதிர்ச்சி இல்லாத குழந்தைகள் கற்று தெரிந்தாலும்,, வாழ்க்கை முழுமைக்கும் முதிர்ச்சி இல்லா அறிவு என்றும் உதவாது...


இப்படி நல்லவைக்கு பயன்படும் இந்த முதிர்ச்சி தீங்குக்கும் சில குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள்.....

25 வயதில் ஒரு மனிதனிற்கு ஏற்படும் ஆசைகள் (காதல் ,காமம்)15 வயது சிறுவனுக்கு ஏற்படுகிறது.....முதிர்ச்சி இல்லமலா !!!

அவனுக்கு அத்தகைய எண்ணங்கள் முதிர்ச்சி இல்லாமலா ஏற்பட்டிருக்கும் !!!!!(காதலுக்கு வயசு இல்லைனு சொல்லபடாது)

இது முதிர்ச்சி இல்லை என சிலர் சொல்ல்லாம்.....
அதாவது முதிராத குழந்தைகள் என..... நாங்கள் கொண்ட தலைப்பின் அர்த்தபடி அவர்கள் அப்படி இல்லை.... வேண்டுமென்றால் இப்படி எடுத்து கொள்ளலாம்.... அவர்கள் பக்குவம் இல்லாத குழந்தைகள் என.....


இதுவே எங்கள் விளக்கம்....நாங்கள் தந்த தலைப்பின் அர்த்தம் இதுவே.....

விவாதம் நடக்கும் நேரம் நாங்கள் விதித்த விதிபடி நடுவர் தவிர்த்து யாரும் பேச கூடாது என்பது எங்கள் விதி......
அது தவிர்த்து அவர் அவர் கருத்து முன் வைக்க அவரரவர்கு உரிமை உண்டு.....


யாரயும். இந்த தரப்பில் மட்டும் பேச வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.....

அதே நேரத்தில் நாங்கள் சொன்ன தலைப்பு திசை மாறி வேறாவதையும் நாங்கள் விரும்ப வில்லை.....

அதை கொண்டே இந்த விளக்கம்....

வாய்ப்புக்கு நன்றி.....!!!!!


மிக விரைவில் ஸ்ரீ மேம் அனுமதியோடு மற்றொரு கருத்து விவாத தலைப்போடு உங்களை சந்திக்க வருகிறோம்........


இப்படிக்கு

கிருதிஷா
 

Samvaithi007

Bronze Winner
Hi sis...mana mudhirchi in d sense over matured nu paakumbodhu adhula nalladhum undu kettadhum undu..adhu nalladha irundhalum kettadha irundhalum adhula yaroda pangu jasthinu yosichi vandhadhu dhan indha topic..bt discussion la maximum adhula ulla drawbacks matum point pannanga..anga vena divert aagiruklam..bt still discussion nalla poiduchi as u said..🙂🙂
Yes baby .... Naan inna enua kannottatha
ஹாய் மக்களே

ஒரு சிறிய விளக்கம் தர வந்துளளேன்....

கருத்து விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....

நாங்கள் தந்த தலைப்பு " இன்றைய குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு (இரண்டு விதத்திலும்)காரணம் பெற்றோரா??? சமூகமா??? என்பதே.......

இந்த தலைப்பை நாங்கள் எடுத்ததன் காரணம் வேறு
...(கொஞசம் பெரிய கதை மக்களே..சோ ரீசன் கட்)

இந்த தலைப்பிற்கு நாங்கள் கொண்ட விளக்கம் வேறு..... அதனை விளக்கவே வந்துள்ளேன்.....

முதலில் முதிர்ச்சி என்பதை ஏன் கெட்டது என்று கொண்டுள்ளீர்கள் என்று தெரிய வில்லை.....

முதிர்ச்சியில் பக்குவம் என்று ஒன்று உண்டு......

முதிர்ச்சியால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு....முதிர்ச்சியால் வரும் நன்மையை பற்றி கூட சிலர் அழகாக கூறி இருந்தார்கள்....


நான் ஒரு உதாரணம் கூறுகிறேன்....

ரெண்டே கால் வயது திருச்சியை சேர்ந்த சிறுமி அனைத்து மாநிலங்களின் தலைநகரை கூறியும்,, 21 தேசிய அடையாளங்களை கூறியும், 16 எதிர் பதங்கள், வாரத்தின நாட்களையும், 90நாட்டு தேசிய கொடியை அடையாளம் கண்டும், 10வகையான விலங்குகள், பறவைகள் பூக்கள், மனித உறுப்புகள், கடல் வாழ் உயிரினங்கள் , வண்டிகள், பொது இடங்கள் இசை கருவிகள், கடவுள்கள் அனைத்தையும் கூறுகிறாள.. இது தவிர்த்து கவிதைகள், ரைமிஸ்கள் என அனைத்தையும் தாய் மொழியில் சொல்லி அசத்தி உலக சாதனை புரிந்து இருக்கிறாள்…..

இந்த சாதனை செய்த அந்த குழந்தையின் வயது 2.25….


ரெண்டே கால் வயதில் அந்த குழந்தைக்கு எப்படி 5 வயது குழந்தையின் அறிவு.....
இதனை அறிவு என்ற வரையறையில் மட்டும் நிறுத்தி விடுவீர்களா.....


அறிவு வேறு முதிர்ச்சி வேறு என்று சொல்லாதீர்கள்.....
முதிர்ச்சி அற்ற அறிவு எங்கும் அரசவை காணாது.....


இசை அறிவு போன்றவற்றை சில முதிர்ச்சி இல்லாத குழந்தைகள் கற்று தெரிந்தாலும்,, வாழ்க்கை முழுமைக்கும் முதிர்ச்சி இல்லா அறிவு என்றும் உதவாது...


இப்படி நல்லவைக்கு பயன்படும் இந்த முதிர்ச்சி தீங்குக்கும் சில குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள்.....

25 வயதில் ஒரு மனிதனிற்கு ஏற்படும் ஆசைகள் (காதல் ,காமம்)15 வயது சிறுவனுக்கு ஏற்படுகிறது.....முதிர்ச்சி இல்லமலா !!!

அவனுக்கு அத்தகைய எண்ணங்கள் முதிர்ச்சி இல்லாமலா ஏற்பட்டிருக்கும் !!!!!(காதலுக்கு வயசு இல்லைனு சொல்லபடாது)

இது முதிர்ச்சி இல்லை என சிலர் சொல்ல்லாம்.....
அதாவது முதிராத குழந்தைகள் என..... நாங்கள் கொண்ட தலைப்பின் அர்த்தபடி அவர்கள் அப்படி இல்லை.... வேண்டுமென்றால் இப்படி எடுத்து கொள்ளலாம்.... அவர்கள் பக்குவம் இல்லாத குழந்தைகள் என.....


இதுவே எங்கள் விளக்கம்....நாங்கள் தந்த தலைப்பின் அர்த்தம் இதுவே.....

விவாதம் நடக்கும் நேரம் நாங்கள் விதித்த விதிபடி நடுவர் தவிர்த்து யாரும் பேச கூடாது என்பது எங்கள் விதி......
அது தவிர்த்து அவர் அவர் கருத்து முன் வைக்க அவரரவர்கு உரிமை உண்டு.....


யாரயும். இந்த தரப்பில் மட்டும் பேச வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.....

அதே நேரத்தில் நாங்கள் சொன்ன தலைப்பு திசை மாறி வேறாவதையும் நாங்கள் விரும்ப வில்லை.....

அதை கொண்டே இந்த விளக்கம்....

வாய்ப்புக்கு நன்றி.....!!!!!


மிக விரைவில் ஸ்ரீ மேம் அனுமதியோடு மற்றொரு கருத்து விவாத தலைப்போடு உங்களை சந்திக்க வருகிறோம்........


இப்படிக்கு

கிருதிஷா
Srisha baby arumaiyaana vilakamdaa .... Itha yaaravathu solluvaangalaanu naa ethirpparthaen ... But vivaatha naerathula type panruthukae time illa and thisai maariyaariyathai maathavum mudiyala ... But happyda
.. intha suzhalaiyum thakkangalaiyum kuzhainthaigal naeraiyaa saathikaraanga .... Athanaala ungaludaiya muyarchiya chinnatha koodittu kanpichaen...but unga chinna muyarchi paeriya sagapthamm vazhuthugal dear....adutha muyarchee innum sirappaga vaetri adaiya ennudaiyaa advaance vazhthukal...👏👏👏👏💖💖💖💝💝💝😘😘😘😘😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes baby .... Naan inna enua kannottatha

Srisha baby arumaiyaana vilakamdaa .... Itha yaaravathu solluvaangalaanu naa ethirpparthaen ... But vivaatha naerathula type panruthukae time illa and thisai maariyaariyathai maathavum mudiyala ... But happyda
.. intha suzhalaiyum thakkangalaiyum kuzhainthaigal naeraiyaa saathikaraanga .... Athanaala ungaludaiya muyarchiya chinnatha koodittu kanpichaen...but unga chinna muyarchi paeriya sagapthamm vazhuthugal dear....adutha muyarchee innum sirappaga vaetri adaiya ennudaiyaa advaance vazhthukal...👏👏👏👏💖💖💖💝💝💝😘😘😘😘😘😘
Thank you vasuki sis😍😍

Ungaloda கருத்துக்கெல்லாம் முன் என்னோட விளக்கம் சிறு புள்ளி தான்.....
நான 8 paeroda karuththai shortlist panni post panna ninaithean.....sathyama mudiyala ... ellarum avalo neraya points arumaiya solirknga..... அதை edit pannavea nalla karuththai cut panirvoam nu bayathil vittutean.....
கருத்தாளர்கள் 8 பேர் தாமரை sis presence naala thaan engaloda சின்ன முயற்சி வெற்றி அடைந்தது.....
உங்களுக்கு எங்களது நன்றிகள் sis😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே

ஒரு சிறிய விளக்கம் தர வந்துளளேன்....

கருத்து விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....

நாங்கள் தந்த தலைப்பு " இன்றைய குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு (இரண்டு விதத்திலும்)காரணம் பெற்றோரா??? சமூகமா??? என்பதே.......

இந்த தலைப்பை நாங்கள் எடுத்ததன் காரணம் வேறு
...(கொஞசம் பெரிய கதை மக்களே..சோ ரீசன் கட்)

இந்த தலைப்பிற்கு நாங்கள் கொண்ட விளக்கம் வேறு..... அதனை விளக்கவே வந்துள்ளேன்.....

முதலில் முதிர்ச்சி என்பதை ஏன் கெட்டது என்று கொண்டுள்ளீர்கள் என்று தெரிய வில்லை.....

முதிர்ச்சியில் பக்குவம் என்று ஒன்று உண்டு......

முதிர்ச்சியால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு....முதிர்ச்சியால் வரும் நன்மையை பற்றி கூட சிலர் அழகாக கூறி இருந்தார்கள்....


நான் ஒரு உதாரணம் கூறுகிறேன்....

ரெண்டே கால் வயது திருச்சியை சேர்ந்த சிறுமி அனைத்து மாநிலங்களின் தலைநகரை கூறியும்,, 21 தேசிய அடையாளங்களை கூறியும், 16 எதிர் பதங்கள், வாரத்தின நாட்களையும், 90நாட்டு தேசிய கொடியை அடையாளம் கண்டும், 10வகையான விலங்குகள், பறவைகள் பூக்கள், மனித உறுப்புகள், கடல் வாழ் உயிரினங்கள் , வண்டிகள், பொது இடங்கள் இசை கருவிகள், கடவுள்கள் அனைத்தையும் கூறுகிறாள.. இது தவிர்த்து கவிதைகள், ரைமிஸ்கள் என அனைத்தையும் தாய் மொழியில் சொல்லி அசத்தி உலக சாதனை புரிந்து இருக்கிறாள்…..

இந்த சாதனை செய்த அந்த குழந்தையின் வயது 2.25….


ரெண்டே கால் வயதில் அந்த குழந்தைக்கு எப்படி 5 வயது குழந்தையின் அறிவு.....
இதனை அறிவு என்ற வரையறையில் மட்டும் நிறுத்தி விடுவீர்களா.....


அறிவு வேறு முதிர்ச்சி வேறு என்று சொல்லாதீர்கள்.....
முதிர்ச்சி அற்ற அறிவு எங்கும் அரசவை காணாது.....


இசை அறிவு போன்றவற்றை சில முதிர்ச்சி இல்லாத குழந்தைகள் கற்று தெரிந்தாலும்,, வாழ்க்கை முழுமைக்கும் முதிர்ச்சி இல்லா அறிவு என்றும் உதவாது...


இப்படி நல்லவைக்கு பயன்படும் இந்த முதிர்ச்சி தீங்குக்கும் சில குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள்.....

25 வயதில் ஒரு மனிதனிற்கு ஏற்படும் ஆசைகள் (காதல் ,காமம்)15 வயது சிறுவனுக்கு ஏற்படுகிறது.....முதிர்ச்சி இல்லமலா !!!

அவனுக்கு அத்தகைய எண்ணங்கள் முதிர்ச்சி இல்லாமலா ஏற்பட்டிருக்கும் !!!!!(காதலுக்கு வயசு இல்லைனு சொல்லபடாது)

இது முதிர்ச்சி இல்லை என சிலர் சொல்ல்லாம்.....
அதாவது முதிராத குழந்தைகள் என..... நாங்கள் கொண்ட தலைப்பின் அர்த்தபடி அவர்கள் அப்படி இல்லை.... வேண்டுமென்றால் இப்படி எடுத்து கொள்ளலாம்.... அவர்கள் பக்குவம் இல்லாத குழந்தைகள் என.....


இதுவே எங்கள் விளக்கம்....நாங்கள் தந்த தலைப்பின் அர்த்தம் இதுவே.....

விவாதம் நடக்கும் நேரம் நாங்கள் விதித்த விதிபடி நடுவர் தவிர்த்து யாரும் பேச கூடாது என்பது எங்கள் விதி......
அது தவிர்த்து அவர் அவர் கருத்து முன் வைக்க அவரரவர்கு உரிமை உண்டு.....


யாரயும். இந்த தரப்பில் மட்டும் பேச வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.....

அதே நேரத்தில் நாங்கள் சொன்ன தலைப்பு திசை மாறி வேறாவதையும் நாங்கள் விரும்ப வில்லை.....

அதை கொண்டே இந்த விளக்கம்....

வாய்ப்புக்கு நன்றி.....!!!!!


மிக விரைவில் ஸ்ரீ மேம் அனுமதியோடு மற்றொரு கருத்து விவாத தலைப்போடு உங்களை சந்திக்க வருகிறோம்........


இப்படிக்கு

கிருதிஷா
Nalla karuththu pa.. nanum mudhirvai nalladha paarkkaama theengai mattum thaan solli irukken.. Nan andha maadhiri yosikkala.. but neenga alaga sollettenga.. supper..👏👏
 

Samvaithi007

Bronze Winner
Nalla karuththu pa.. nanum mudhirvai nalladha paarkkaama theengai mattum thaan solli irukken.. Nan andha maadhiri yosikkala.. but neenga alaga sollettenga.. supper..👏👏
Babyma enakulla chinna aathangam irunthu aen intha side paeaoroemnu ..but
Athu naam kuzhaithaigalai patriya azhmanathin namudaiya payam... Intha samugathil namudaiya kuzhanthaigal nallavaragalaga valara vaendum namudaiya kanuvu ......thirumbhum pakkam ellam nigazhara nigazhvugalae nam manathai athigam pathikum..
Entha nigazhvugalin thaakam nam manathai athigam thakki yosikka vaikinrathie atharkanaa theervugalai noki thaan nam manam payanapadum...but thaverrka mudiyaathathai kadaka solli katru thara vaendum....

Its happens because we are parents.... 😘😘😘😘😍😍😍💝💝💝💖💖💖💖💖💟💟💟💟😥😥💖💖💖💖💖
 
Top