All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

தாமரை

தாமரை
இப்போ உள்ள நிறைய இளைய தலைமுறைகள் கேட்கும் போது பெற்றோர்கள் வெறும் காசு மட்டும்தான் கொடுக்குறாங்க என்ன வேணும் என்று கூட கேட்கவில்லை.

அங்களுக்கு அவங்க சரி தான். அவங்க அந்த குழந்தைகள் நல்லா இருக்கணும் என்று தான் சம்பாதிக்கிறார்கள். ஆனா இங்க அடிப்படையே ஆட்டம் காணுதே. அதை ஏன் உணர மறைக்கிறார்கள்......
நிறைய பெற்றார் சறுக்கும் இடம் அது...நச்சுன்னு சொன்னீங்க நந்தினி🚩🚩
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் சொல்வதும் சரியே தோழி. ஆனா இதுல எது நல்லது எது கெட்டது என்று பிரித்து சொல்லி தர பெற்றோர் எங்க போனாங்க...????
இந்த காலத்துல மட்டும் என்று இல்ல மா எல்லாக் காலத்திலேயும் நல்லது கெட்டது இருந்துட்டு தான் இருக்கு. ஆனா அப்போ எது நல்லது.., எது கெட்டது.., என்று சொல்லி தர பெற்றோர் கூடவே இருந்து வழி நடத்தினார்கள். ஆனா இப்போ அப்படி இல்லையே.
Good touch., bad touch., ஏன் பொண்ணுங்களுக்கு மட்டும் செலுத்தி தர ங்க ஏன் ஒரு பையனுக்கு ஒரு பொண்ணு எங்க தொடக்கூடாது என்று சொல்லித் தர மாட்டேங்குறாங்க.

நீங்க சொன்ன மாதிரியே வெச்சுக்கோ முதலில் பொதிகை சேனல் மட்டும் இருந்தது.... அப்போ எது நல்லது என்று உள்ளது உள்ளபடி தெரிய ஆரம்பித்தது ஆனா இப்போ..???

முதலில் பெற்றோருக்கு தெரியனும் குழந்தைகள் முன்னாடி எந்த சேனல் பாக்கணும் பார்க்கக் கூடாது என்று.
நீங்க சொல்றது மிகவும் சரி தான் மா.. ஆனா இந்த குட் டச் பேட் டச்... எங்க இருந்து வந்தது, எதுக்கு வந்தது.. ஏன் வந்தது.. பெத்தவங்க சரியா இருந்தும் மத்தவங்க சரியில்லயேமா..

அண்ணான்னு கூப்பிட சொல்றவன் எங்கெங்கோ கை வச்சா அந்த குருத்துக்கு சொல்ல தெரியுமா... சரி அதை விடுங்க... அதுவாவது ஏதோ தன் பெத்தவங்க கிட்ட எப்படியோ எழுத்து கூட்டி சொல்லுதுன்னு வச்சுக்கோங்க..

ஒன்பது மாத பச்சை குழந்தை க்கு பெத்தவங்க என்னத்தன்னு சொல்லி தருவாங்க.. பிஞ்சு ன்னு கூட யோசிக்காம தன் இச்சையை தீர்க்க நினைக்கும் மிருகங்களுக்கு எது உடந்தையா இருக்கு சமுகம் மட்டும் தான்...

சமூகத்தோட சட்ட திட்டங்கள் தான்.. நீதி துறையும் சரியான் நடவடிக்கை எடுத்தா எதுக்கு இவ்வளவு வன்முறைகள் அதுவும் கற்பழிப்புகள் நடக்குது... நாம சரியா இருந்தாலும் எதிர் படுறவங்க சரியா இருக்கணும்.. அப்போது தான் எந்த விபத்தும் நடக்காது.. தோழி...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்றாடம் வரும் சீரியலில் தேவையற்ற காட்சிகள். சமுக விழிப்புணர்வு குறித்த படங்களில் கூட ஒரு குத்தாட்டம்..

தேவையானதை விட்டுவிட்டு நான்கு சுவரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு விளம்பரத்தையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு பல இன்னல்களுக்கு ஆழாக்கி விட்டுட்டு குளிர் காய்கிறது சமுகம்..

கல்வியையும் ஒழுக்கத்தையும் சரியாக சொல்லி தராத பள்ளி கூடம் எதுக்கு.. பண்பட்ட மனிதனாக மாற்றுவது பள்ளி கூடமே.. அதை சரியான முறையில் சொல்லி கொடுத்து வழி படுத்த வேண்டிய ஆசிரியய்களே தவறான பாதையில் சென்று தவறான முன்னுதாரனமாய் இருக்கிறார்கள்..

அவர்களை நல் வழிபடுத்துவதே குறிக்கோளாய் கொண்டு நிலையாக நின்று செயல் பட்டால் எந்த பிள்ளையும் தவறான வழிக்கு செல்லாது... பள்ளிக்கூடம் என்பது நற்பண்புகளின் கருவறை.. கருவறையில் வளரும் பிள்ளைக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுத்து நல்ல எண்ணம், உதவும் மனப்பான்மை, ஒழுக்கம், எந்த சூழலிலும் உண்மையை சொல்ல வேண்டும் என்ற அகாரத்தை கொடுத்து வளர்த்தால் அது ஏன் பாதியிலே முடங்கி போகிறது..

கூடாவே தூக்கிவிட சமுக அங்கங்ககலான ஊடகவியல் செயல் பட்டால் நிச்சயம் பிள்ளைகள் தவறான வழிக்கு செல்லாது..
 

தாமரை

தாமரை
மாற்றம் என்பது வளர்ந்து வளரும் உலகத்தில் தவிர்க்க முடியாதது..அதில் சில மாற்றங்கள் நல்ல விதமாகவும் சில ஆபத்தானதாகவும் அமைகின்றன!!!அத்தகைய மாற்றங்களுள் ஒன்று தான் இன்றைய குழந்தைகளின் மனமுதிர்ச்சி...அறியாமையோடும்,ஆனந்ததோடும் கழிந்தது அன்றைய குழந்தை பருவம்....ஆனால் இன்றோ😅நிலைமை தலைகீழ்!!!!இன்றைய குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் நமக்கு விழி பிதுங்குகிறது😂காரணம் இன்றைய சமூகம்...
ஆர்வங்கள் ..அது ஜீன் ல யே இருக்கும்...

அவர்களுக்கான
சரியான வழி சமூகம் காட்டலை.. சூப்பர் ப்ரீதி..👏👏
 

Samvaithi007

Bronze Winner
சமூகம் தான் காரணம் னு சொல்றீங்க வாசூமா💖💖💖👍சூப்பர்
நிச்சயம் தாமரைமா வளர்ப்பு நம் கையில் ...நாம என்ன தான் பொத்தி பொத்தி வச்சாலும் ... இந்த சமுகத்தை அவங்க சக எதிர் கொள்ளும் பொழுது தான் வார்க்கப்படுகிறார்ககள்..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாற்றம் என்பது வளர்ந்து வளரும் உலகத்தில் தவிர்க்க முடியாதது..அதில் சில மாற்றங்கள் நல்ல விதமாகவும் சில ஆபத்தானதாகவும் அமைகின்றன!!!அத்தகைய மாற்றங்களுள் ஒன்று தான் இன்றைய குழந்தைகளின் மனமுதிர்ச்சி...அறியாமையோடும்,ஆனந்ததோடும் கழிந்தது அன்றைய குழந்தை பருவம்....ஆனால் இன்றோ😅நிலைமை தலைகீழ்!!!!இன்றைய குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் நமக்கு விழி பிதுங்குகிறது😂காரணம் இன்றைய சமூகம்...
மிக சரியாக சொல்றீங்க தோழி.. காட்ட கூடாத விசயங்களை காட்டி காசு பாக்குறாங்க.. என்ன சொல்றது...
 

தாமரை

தாமரை
நீங்க சொல்றது மிகவும் சரி தான் மா.. ஆனா இந்த குட் டச் பேட் டச்... எங்க இருந்து வந்தது, எதுக்கு வந்தது.. ஏன் வந்தது.. பெத்தவங்க சரியா இருந்தும் மத்தவங்க சரியில்லயேமா..

அண்ணான்னு கூப்பிட சொல்றவன் எங்கெங்கோ கை வச்சா அந்த குருத்துக்கு சொல்ல தெரியுமா... சரி அதை விடுங்க... அதுவாவது ஏதோ தன் பெத்தவங்க கிட்ட எப்படியோ எழுத்து கூட்டி சொல்லுதுன்னு வச்சுக்கோங்க..

ஒன்பது மாத பச்சை குழந்தை க்கு பெத்தவங்க என்னத்தன்னு சொல்லி தருவாங்க.. பிஞ்சு ன்னு கூட யோசிக்காம தன் இச்சையை தீர்க்க நினைக்கும் மிருகங்களுக்கு எது உடந்தையா இருக்கு சமுகம் மட்டும் தான்...

சமூகத்தோட சட்ட திட்டங்கள் தான்.. நீதி துறையும் சரியான் நடவடிக்கை எடுத்தா எதுக்கு இவ்வளவு வன்முறைகள் அதுவும் கற்பழிப்புகள் நடக்குது... நாம சரியா இருந்தாலும் எதிர் படுறவங்க சரியா இருக்கணும்.. அப்போது தான் எந்த விபத்தும் நடக்காது.. தோழி...
கசக்கும் உண்மை😥😥😥😥
 

தாமரை

தாமரை
நிச்சயம் தாமரைமா வளர்ப்பு நம் கையில் ...நாம என்ன தான் பொத்தி பொத்தி வச்சாலும் ... இந்த சமுகத்தை அவங்க சக எதிர் கொள்ளும் பொழுது தான் வார்க்கப்படுகிறார்ககள்..
ஆமா வாசூ மா💖👍💖👍

ஏற்றுக்கொள்கிறேன்..
 

தாமரை

தாமரை
அன்றாடம் வரும் சீரியலில் தேவையற்ற காட்சிகள். சமுக விழிப்புணர்வு குறித்த படங்களில் கூட ஒரு குத்தாட்டம்..

தேவையானதை விட்டுவிட்டு நான்கு சுவரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு விளம்பரத்தையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு பல இன்னல்களுக்கு ஆழாக்கி விட்டுட்டு குளிர் காய்கிறது சமுகம்..

கல்வியையும் ஒழுக்கத்தையும் சரியாக சொல்லி தராத பள்ளி கூடம் எதுக்கு.. பண்பட்ட மனிதனாக மாற்றுவது பள்ளி கூடமே.. அதை சரியான முறையில் சொல்லி கொடுத்து வழி படுத்த வேண்டிய ஆசிரியய்களே தவறான பாதையில் சென்று தவறான முன்னுதாரனமாய் இருக்கிறார்கள்..

அவர்களை நல் வழிபடுத்துவதே குறிக்கோளாய் கொண்டு நிலையாக நின்று செயல் பட்டால் எந்த பிள்ளையும் தவறான வழிக்கு செல்லாது... பள்ளிக்கூடம் என்பது நற்பண்புகளின் கருவறை.. கருவறையில் வளரும் பிள்ளைக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுத்து நல்ல எண்ணம், உதவும் மனப்பான்மை, ஒழுக்கம், எந்த சூழலிலும் உண்மையை சொல்ல வேண்டும் என்ற அகாரத்தை கொடுத்து வளர்த்தால் அது ஏன் பாதியிலே முடங்கி போகிறது..

கூடாவே தூக்கிவிட சமுக அங்கங்ககலான ஊடகவியல் செயல் பட்டால் நிச்சயம் பிள்ளைகள் தவறான வழிக்கு செல்லாது..
வாவ்👏👏👏👏💐💐
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிச்சயம் தாமரைமா வளர்ப்பு நம் கையில் ...நாம என்ன தான் பொத்தி பொத்தி வச்சாலும் ... இந்த சமுகத்தை அவங்க சக எதிர் கொள்ளும் பொழுது தான் வார்க்கப்படுகிறார்ககள்..
சூப்பர் மா.. தனியா எதிர் கொள்ளும்போது சமுகம் தான் பாதி விஷயம் சொல்லி கொடுக்கிறது.. பெத்தவங்க பாதி வளர்த்து விட்டா மீதி பாதி சமுகம் தான் வளர்த்து விடுகிறது..
 
Top