All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Tamil novel lover

Bronze Winner
வணக்கம் தோழிகளே....நான் வாசுகி

பெருசா பேசலனாலும் என்னுடைய கண்ணோட்டத்தை பெற்றோர் மற்றும் பார்வையாளர உங்க கிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன் .... இதுல எனக்கு சந்தோஷமும் .....

நிச்சயம் குழந்தைகளுக்கான வயது மீறிய முதிர்ச்சி.... இதை அவங்களுக்குள்ளேயான தனித்துவமான தேடல் தான் சொல்லனும்.... இதுக்கு காரணம் சமுகம் தான்...

பெற்றோர்கள் எவ்வளவு பரந்து விரிந்த உலகத்தில அவங்கள பறக்க விட்டாலும் கண்காணிப்பு பிள்ளைகளின் மீதான உள்ளார்ந்த பாசமும் அவர்களின் எதிர்காலத்தின் மீதான பயமும் கண்ணுக்கு தெரியாத பிணைப்புக்குள்ள தான் அவங்களுக்கான தடங்கள பதிக்க விடுவாங்க....

கேள்விகளோடு குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏன், எதற்கு,எப்படி என்ன என்ற கேள்வி சமுகத்தை சந்திக்கும் பொழுது ஒவ்வொன்றையும். பார்க்கும் பொழுது இது வரை தோணாத கோணத்தில் தோன்றும் ...தேடலும் தொடங்கும்... விடையையும் அவனுக்கு அங்கு தான் கிடைக்கும்...

எல்லா குழைந்தகளும் பெற்றோரின் கனவுகளை காண்பதில்லை...எல்லா பெற்றோர்களும் அவர்களின் கனவுகளுக்கு ஆதரவு அளித்து உற்ச்சாக படுத்துவதில்லை.

கனவு காணவும் இந்த சமுகம் தான் சொல்லிக்கொடுக்கிறது பள்ளியின் வாயிலாக..நண்பர்கள் ...அறிந்தவர்கள்... அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள்..வாயிலாக... அதை நிறைவேற்ற கற்றக்கொடுப்பதுவும் இந்த சமுகம் தான் சக மனிதர்களின் வழியாக ....

தண்ணீர் ஊற்றி வளர்க்கும் வீட்டு செடியை விட அதுவாக வளரும் காட்டு மரங்களுக்கு வீரியம் அதிகம்...
தனிமனித தேடல் என்பது வேறு... தனி மனித ஒழுக்கம் என்பது வேறு.... இங்கே நிறைய பெற்றோர்கள் தனிமனித ஒழுக்கத்தை சொல்லித்தரவில்லை..... தேடலை மட்டும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்.

நீங்க சொல்றது மாதிரியே நிறைய குழந்தைகள் இப்ப அவங்களோட தேடல்களுக்கான விடையை இன்டர் நெட்டில் பார்த்து தெரிஞ்சுக்கராங்க. ஆனால் அந்த இன்டர்நெட்டையும் அவங்க சரியானது தான் பார்க்கிறார்கள் என்று எத்தனை பெற்றோர்கள் கண்காணிக்கராங்க. எத்தனையோ செயலிகளும் பாதுகாப்பு முறைகளும் Internet-க்கு இருக்கும் போது பெற்றோர்கள் ஏன் அதை உபயோகிக்க மாட்டேங்கிறாங்க. அந்த செயலிகள் மூலம் கண்காணிக்க கூட வேண்டியதில்லையே தவறு செய்யாமல் தடுக்கலாம்
 

Andal Arugan

Well-known member
வணக்கம்,
நான் ஆண்டாள் அருகன். பெற்றோரின் வளர்பே ஒரு குழந்தையின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம்.

மற்ற சகோதரிகள் சொல்லுவது போல் சமூகம் என்பது தனிப்பட்ட ஒன்று இல்லை தான்.. அதில் நாமும் ஒரு அங்கம் தான்.. ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் first circle.. அவர்களை தாண்டி தான் இந்த சமூகம்..

ஒரு குழந்தையின் சில குணங்கள்.(character) பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. பின்பு வளரும் பொழுது அந்தக்குழநதை தனது பெற்றோரிடம் இருந்து தான் தனது பழக்க வழக்கம், பண்பு, கலாச்சாரம் என்று அனைத்தும் கற்றுக்கொள்கிறது.. ஏழு வயதிற்குள் ஒரு குழந்தையின் குணாதிசயம் முழுமைப் பெற்று விடுகிறது..

அதற்குப் பின் தான் அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிமுகம் ஆகிறார்கள்..
அந்த ஏழு வயதிற்குள் சம்மோகத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதை விட பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் அதிகம்.. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் தான் அவர்களின் பிள்ளைக்கு எது தெரிய வேண்டும் எது நல்லது எது தவிர்க்கப்பட வேண்டியது என்று தேர்ந்தெடுக்க வேண்டும்..
 

Tamil novel lover

Bronze Winner
மாற்றம் என்பது வளர்ந்து வளரும் உலகத்தில் தவிர்க்க முடியாதது..அதில் சில மாற்றங்கள் நல்ல விதமாகவும் சில ஆபத்தானதாகவும் அமைகின்றன!!!அத்தகைய மாற்றங்களுள் ஒன்று தான் இன்றைய குழந்தைகளின் மனமுதிர்ச்சி...அறியாமையோடும்,ஆனந்ததோடும் கழிந்தது அன்றைய குழந்தை பருவம்....ஆனால் இன்றோ😅நிலைமை தலைகீழ்!!!!இன்றைய குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் நமக்கு விழி பிதுங்குகிறது😂காரணம் இன்றைய சமூகம்...
அந்தகாலத்தில் குழந்தைகளின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் பொறுமையா பதில் சொன்னாங்க. ஆனா இப்போ நிறைய பெற்றோர்கள் குழந்தைகள் என்ன கேட்கிறார்கள் என்று தெரிஞ்சுக்க கூட நேரம் இருப்பதில்லை.
 

Samvaithi007

Bronze Winner
அன்றாடம் வரும் சீரியலில் தேவையற்ற காட்சிகள். சமுக விழிப்புணர்வு குறித்த படங்களில் கூட ஒரு குத்தாட்டம்..

தேவையானதை விட்டுவிட்டு நான்கு சுவரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு விளம்பரத்தையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு பல இன்னல்களுக்கு ஆழாக்கி விட்டுட்டு குளிர் காய்கிறது சமுகம்..

கல்வியையும் ஒழுக்கத்தையும் சரியாக சொல்லி தராத பள்ளி கூடம் எதுக்கு.. பண்பட்ட மனிதனாக மாற்றுவது பள்ளி கூடமே.. அதை சரியான முறையில் சொல்லி கொடுத்து வழி படுத்த வேண்டிய ஆசிரியய்களே தவறான பாதையில் சென்று தவறான முன்னுதாரனமாய் இருக்கிறார்கள்..

அவர்களை நல் வழிபடுத்துவதே குறிக்கோளாய் கொண்டு நிலையாக நின்று செயல் பட்டால் எந்த பிள்ளையும் தவறான வழிக்கு செல்லாது... பள்ளிக்கூடம் என்பது நற்பண்புகளின் கருவறை.. கருவறையில் வளரும் பிள்ளைக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுத்து நல்ல எண்ணம், உதவும் மனப்பான்மை, ஒழுக்கம், எந்த சூழலிலும் உண்மையை சொல்ல வேண்டும் என்ற அகாரத்தை கொடுத்து வளர்த்தால் அது ஏன் பாதியிலே முடங்கி போகிறது..

கூடாவே தூக்கிவிட சமுக அங்கங்ககலான ஊடகவியல் செயல் பட்டால் நிச்சயம் பிள்ளைகள் தவறான வழிக்கு செல்லாது..
நிச்சயமாக காசு பார்க்க நாம் கலங்கமான செயல் இந்த சமுதாயத்தில் தான் நமது சந்தியினரும் வாழ வேண்டும் என்பதை மனதில் இருத்த வேண்டும்... விதைவன் ஒருவனாக வேரொருவன் அருக்க வேண்டிய சூழலில் வாழ்கின்றோம் ... உணர்வார்களா...
 

Vijimaa

New member
அந்தகாலத்தில் குழந்தைகளின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் பொறுமையா பதில் சொன்னாங்க. ஆனா இப்போ நிறைய பெற்றோர்கள் குழந்தைகள் என்ன கேட்கிறார்கள் என்று தெரிஞ்சுக்க கூட நேரம் இருப்பதில்லை.
உண்மை தான் இப்போலான் டிக் டாக் பாக்கவே நேரம் சரியா இருக்கும் அவங்களுக்கு இதுல குழந்தைகள எங்க பாக்க போறங்க
 

தாமரை

தாமரை
தனிமனித தேடல் என்பது வேறு... தனி மனித ஒழுக்கம் என்பது வேறு.... இங்கே நிறைய பெற்றோர்கள் தனிமனித ஒழுக்கத்தை சொல்லித்தரவில்லை..... தேடலை மட்டும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்.

நீங்க சொல்றது மாதிரியே நிறைய குழந்தைகள் இப்ப அவங்களோட தேடல்களுக்கான விடையை இன்டர் நெட்டில் பார்த்து தெரிஞ்சுக்கராங்க. ஆனால் அந்த இன்டர்நெட்டையும் அவங்க சரியானது தான் பார்க்கிறார்கள் என்று எத்தனை பெற்றோர்கள் கண்காணிக்கராங்க. எத்தனையோ செயலிகளும் பாதுகாப்பு முறைகளும் Internet-க்கு இருக்கும் போது பெற்றோர்கள் ஏன் அதை உபயோகிக்க மாட்டேங்கிறாங்க. அந்த செயலிகள் மூலம் கண்காணிக்க கூட வேண்டியதில்லையே தவறு செய்யாமல் தடுக்கலாம்
இன்றைய மிகப்பெரிய அச்சுறுத்தல்...இணையம்...
சைபர் உலகம்...

அதற்குள் மூழ்கும் இளைய தலைமுறையினர்...
முத்தெடுக்கிறார்களா...சுறாவுக்கு இரையாவார்களா..
கண்காணிப்பு இல்லையெனில்...என்ன நடந்தது என்று அறியும் முன்பு அனைத்தும் முடிந்து இருக்கும்..😐😐😐
உண்மை..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனிமனித தேடல் என்பது வேறு... தனி மனித ஒழுக்கம் என்பது வேறு.... இங்கே நிறைய பெற்றோர்கள் தனிமனித ஒழுக்கத்தை சொல்லித்தரவில்லை..... தேடலை மட்டும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்.

நீங்க சொல்றது மாதிரியே நிறைய குழந்தைகள் இப்ப அவங்களோட தேடல்களுக்கான விடையை இன்டர் நெட்டில் பார்த்து தெரிஞ்சுக்கராங்க. ஆனால் அந்த இன்டர்நெட்டையும் அவங்க சரியானது தான் பார்க்கிறார்கள் என்று எத்தனை பெற்றோர்கள் கண்காணிக்கராங்க. எத்தனையோ செயலிகளும் பாதுகாப்பு முறைகளும் Internet-க்கு இருக்கும் போது பெற்றோர்கள் ஏன் அதை உபயோகிக்க மாட்டேங்கிறாங்க. அந்த செயலிகள் மூலம் கண்காணிக்க கூட வேண்டியதில்லையே தவறு செய்யாமல் தடுக்கலாம்
அப்படியா பட்ட செயலிகள் வீட்டில் மட்டும் கிடையாது மா.. வெளியே வலை தளத்தில் பார்ப்பது, நண்பர்கள் இது பாரடா என்று பகிர்வது என்று வீட்டுக்கு வெளியே பறந்து விரிந்து கிடக்கிறது...

ஒன்று குறிப்பிட்ட வயதுக்கு தடை விதிக்க வேண்டும்..
இல்லையா அப்படியா பட்ட செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்..
அதை சமுகம் தான் கொண்டு வரவேண்டும்.. தோழி..
 

Tamil novel lover

Bronze Winner
வணக்கம்,
நான் ஆண்டாள் அருகன். பெற்றோரின் வளர்பே ஒரு குழந்தையின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம்.

மற்ற சகோதரிகள் சொல்லுவது போல் சமூகம் என்பது தனிப்பட்ட ஒன்று இல்லை தான்.. அதில் நாமும் ஒரு அங்கம் தான்.. ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் first circle.. அவர்களை தாண்டி தான் இந்த சமூகம்..

ஒரு குழந்தையின் சில குணங்கள்.(character) பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. பின்பு வளரும் பொழுது அந்தக்குழநதை தனது பெற்றோரிடம் இருந்து தான் தனது பழக்க வழக்கம், பண்பு, கலாச்சாரம் என்று அனைத்தும் கற்றுக்கொள்கிறது.. ஏழு வயதிற்குள் ஒரு குழந்தையின் குணாதிசயம் முழுமைப் பெற்று விடுகிறது..

அதற்குப் பின் தான் அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிமுகம் ஆகிறார்கள்..
அந்த ஏழு வயதிற்குள் சம்மோகத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதை விட பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் அதிகம்.. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் தான் அவர்களின் பிள்ளைக்கு எது தெரிய வேண்டும் எது நல்லது எது தவிர்க்கப்பட வேண்டியது என்று தேர்ந்தெடுக்க வேண்டும்..
நீங்கள் சொல்வது மிக சரி. இப்போ உள்ள நிறைய பெற்றோர்கள் தாலாட்டுக்கு பதில் YouTube-பில் பாட்டை தானே போட்டு இருக்காங்க. அப்புறம் அவங்களுக்கு விவரம் தெரிஞ்ச உடனே அதையே தான் திரும்ப திரும்ப கேட்பாங்க. அங்க குடுக்க முடியாது என்று சொல்லும் போது அஅவர்கள் எடுத்துக்கிறாங்க. மூர்க்க குணம் வளர்கின்றன. ☹😔
 

தாமரை

தாமரை
வணக்கம்,
நான் ஆண்டாள் அருகன். பெற்றோரின் வளர்பே ஒரு குழந்தையின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம்.

மற்ற சகோதரிகள் சொல்லுவது போல் சமூகம் என்பது தனிப்பட்ட ஒன்று இல்லை தான்.. அதில் நாமும் ஒரு அங்கம் தான்.. ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் first circle.. அவர்களை தாண்டி தான் இந்த சமூகம்..

ஒரு குழந்தையின் சில குணங்கள்.(character) பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. பின்பு வளரும் பொழுது அந்தக்குழநதை தனது பெற்றோரிடம் இருந்து தான் தனது பழக்க வழக்கம், பண்பு, கலாச்சாரம் என்று அனைத்தும் கற்றுக்கொள்கிறது.. ஏழு வயதிற்குள் ஒரு குழந்தையின் குணாதிசயம் முழுமைப் பெற்று விடுகிறது..

அதற்குப் பின் தான் அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிமுகம் ஆகிறார்கள்..
அந்த ஏழு வயதிற்குள் சம்மோகத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதை விட பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் அதிகம்.. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் தான் அவர்களின் பிள்ளைக்கு எது தெரிய வேண்டும் எது நல்லது எது தவிர்க்கப்பட வேண்டியது என்று தேர்ந்தெடுக்க வேண்டும்..
குழந்தைகளின் முதல்வட்டம்..பெற்றோரும் குடும்பமுமே...அவர்களே..முதல் பொறுப்பு🚩🚩👍👍👍👍
 

Vijimaa

New member
வணக்கம்,
நான் ஆண்டாள் அருகன். பெற்றோரின் வளர்பே ஒரு குழந்தையின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம்.

மற்ற சகோதரிகள் சொல்லுவது போல் சமூகம் என்பது தனிப்பட்ட ஒன்று இல்லை தான்.. அதில் நாமும் ஒரு அங்கம் தான்.. ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் first circle.. அவர்களை தாண்டி தான் இந்த சமூகம்..

ஒரு குழந்தையின் சில குணங்கள்.(character) பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. பின்பு வளரும் பொழுது அந்தக்குழநதை தனது பெற்றோரிடம் இருந்து தான் தனது பழக்க வழக்கம், பண்பு, கலாச்சாரம் என்று அனைத்தும் கற்றுக்கொள்கிறது.. ஏழு வயதிற்குள் ஒரு குழந்தையின் குணாதிசயம் முழுமைப் பெற்று விடுகிறது..

அதற்குப் பின் தான் அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிமுகம் ஆகிறார்கள்..
அந்த ஏழு வயதிற்குள் சம்மோகத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதை விட பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் அதிகம்.. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் தான் அவர்களின் பிள்ளைக்கு எது தெரிய வேண்டும் எது நல்லது எது தவிர்க்கப்பட வேண்டியது என்று தேர்ந்தெடுக்க வேண்டும்..
சரியாக சொன்னீர்கள் 👏👏👏
 
Top