All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தை கெட்டுபோவதற்கு கரணம்

பெற்றோர் குழந்தாய் பெண்ணி வளர்ப்பது, பெற்றோரே அப்பட்டி இருக்கும் பட்ச்சத்தில் குழந்தைகு எந்த வயதில் என்ன தேவையென்று (நாந்ட்பு ,காதல் ,சமுதாயம் ...) நல்லா நான்ட்பக , மாரி புரியவைத்து வளர்த்தல் எந்த தீய நட்பும் எந்த சமுதாயம் ஒன்றும் செயாது என் என்றல் நல்ல குரு வாகுவும் நல்ல பெற்றோர்யாகம் நல்ல நட்பாகவும் இருந்தால் குழந்தைகள் நிச்சமாய் நல்ல குழந்தைகளே வளர்க்க முடியும்..

சமுதாயம் என்பது மக்கள் உருவாகியதே,,சமுதாயம் மக்கள் உருவாக்க வில்லை!!! குழந்தையின்பார்வைல புரிந்துகொண்டோ நல்லதை ஊக்கப்படுத்தி தீயவை புரியவைப்பதில்,, நாண்பராக நல்ல அன்பில் குளிரவைப்பதில் ,,,, காதலாக நல்லதை உணர்த்தி புரியவைத்து,, தியெதை உணர்த்தி புரியவைத்து வெள்ளக்கிவைப்பதில்,, நல்லா குருவாகுவும் இருந்தால் எந்த குழந்தியும் தவறு செய்யாது...

மாதா ,பிதா ,குரு ,தைவம்
இது சான்றுரின் சொல் அல்லது வாக்கு , இதில் இங்கே சமுதாயம் , நாந்ட்பு வருகிறது ????


Sorry தமிழ் பிழை இருந்தால் மாணிக்கவும்
இது என் முதல் தமிழ் முயற்சி .
 

தாமரை

தாமரை
இதில் மற்றொரு விஷயம், நாம் cartoon தானே என்று you டியூபில் play செய்து விடுகிறோம்.. ஆனால் அந்த cartoon ஆரம்பிக்கும் முன்னே இருக்கு விளம்பரங்களின் தன்மையை வெளி மிகுதியில் கவனிக்க பெற்றோர் தவரிவிடுகிரோம்..
ஆமா🙁🙁
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்,
நான் ஆண்டாள் அருகன். பெற்றோரின் வளர்பே ஒரு குழந்தையின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம்.

மற்ற சகோதரிகள் சொல்லுவது போல் சமூகம் என்பது தனிப்பட்ட ஒன்று இல்லை தான்.. அதில் நாமும் ஒரு அங்கம் தான்.. ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் first circle.. அவர்களை தாண்டி தான் இந்த சமூகம்..

ஒரு குழந்தையின் சில குணங்கள்.(character) பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. பின்பு வளரும் பொழுது அந்தக்குழநதை தனது பெற்றோரிடம் இருந்து தான் தனது பழக்க வழக்கம், பண்பு, கலாச்சாரம் என்று அனைத்தும் கற்றுக்கொள்கிறது.. ஏழு வயதிற்குள் ஒரு குழந்தையின் குணாதிசயம் முழுமைப் பெற்று விடுகிறது..

அதற்குப் பின் தான் அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிமுகம் ஆகிறார்கள்..
அந்த ஏழு வயதிற்குள் சம்மோகத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதை விட பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் அதிகம்.. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் தான் அவர்களின் பிள்ளைக்கு எது தெரிய வேண்டும் எது நல்லது எது தவிர்க்கப்பட வேண்டியது என்று தேர்ந்தெடுக்க வேண்டும்..
அந்தகாலத்தில் குழந்தைகளின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் பொறுமையா பதில் சொன்னாங்க. ஆனா இப்போ நிறைய பெற்றோர்கள் குழந்தைகள் என்ன கேட்கிறார்கள் என்று தெரிஞ்சுக்க கூட நேரம் இருப்பதில்லை.
அந்த சமூகத்தில் தானே பெற்றோர் உள்ளிட்ட பலர் உள்ளனர் ஆனால் பார்க்க நல்லதைசொன்னாலும் நண்பர்கள் செய்வது சரி அப்படி தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளின்மீது சமுதாய திணிப்பு அதிகம்
 

Tamil novel lover

Bronze Winner
இதில் மற்றொரு விஷயம், நாம் cartoon தானே என்று you டியூபில் play செய்து விடுகிறோம்.. ஆனால் அந்த cartoon ஆரம்பிக்கும் முன்னே இருக்கு விளம்பரங்களின் தன்மையை வெளி மிகுதியில் கவனிக்க பெற்றோர் தவரிவிடுகிரோம்..
வருத்திற்குறிய உண்மை தோழி..☹😔 ஒரு அஞ்சு செகண்ட் பொறுமையாக இருக்க முடியாது அதனால வந்த விளைவு
 

Tamil novel lover

Bronze Winner
அந்த சமூகத்தில் தானே பெற்றோர் உள்ளிட்ட பலர் உள்ளனர் ஆனால் பார்க்க நல்லதைசொன்னாலும் நண்பர்கள் செய்வது சரி அப்படி தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளின்மீது சமுதாய திணிப்பு அதிகம்
எப்படிப்பட்ட நண்பர்களுடன் குழந்தைகள் சேர்க்கிறார்கள் என்று கவனிக்க தவறிய பெற்றோர்களின் தவறு
 

Samvaithi007

Bronze Winner
நான் சொல்ற செயலியில் அந்த குறிப்பிட்ட வயதுக்கு தடை இருக்கு. முதலில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எதற்கு செல்போனும் வண்டிகளும்...?? அதை பெற்றவர்கள் தவிர்த்தாலே போதும் பல இன்னல்களை தவிர்த்து விடலாம்.
பாதி குழந்தைகள் இந்த சமுகத்தின் கைப்பாவையாகி விடுகின்றனர்...நாமும் குழந்தைகளாக இருந்தவர்கள் தானே... கட்டுப்பாட்டை தகர்த்து வெளி வரவே ஆசைப்படுவார்கள் இது பிள்ளை பிராயத்தின் பேதமை தான்... ஆசைகளை தூண்டுவது .... அன்றாடம் சந்திக்கும் மனிதர்களே....
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பெற்றோர் மீதும் குழந்தைர்கள் மீது சமூகம் பல சூழலில் பல விதங்களில் கொடுத்து முதிர்வடைய செய்கிறது

அதைபெற்றோரேநல்வழி படுத்துகின்றனர
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படிப்பட்ட நண்பர்களுடன் குழந்தைகள் சேர்க்கிறார்கள் என்று கவனிக்க தவறிய பெற்றோர்களின் தவறு
நம்பிக்கை துரோகம் செய்ய தூண்டிய சமூகத்தின் தவறு
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் சொல்ற செயலியில் அந்த குறிப்பிட்ட வயதுக்கு தடை இருக்கு. முதலில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எதற்கு செல்போனும் வண்டிகளும்...?? அதை பெற்றவர்கள் தவிர்த்தாலே போதும் பல இன்னல்களை தவிர்த்து விடலாம்.
பெற்றவர்கள் அதை குடுக்க மறுக்கும் பொது களவு.. நடை பெறுகிறது தோழி.. ஜெயின் அறுக்கும் சம்பவங்களில் பெரும்பாலும் இந்த காரணத்துக்காக தான் நடக்கிறது.. வீட்டில் மறுக்கும் பொது சமுகத்தை எதிர் நோக்கி சென்று அடுத்தவரை மிரட்டி கொலை கூட செய்யும் அளவுக்கு மிக கொடிய மனமாய் இறக்க மற்ற மனிதர்களாய் மாறிவிடுகிறார்கள்..

ஒன்றோடு அதுவும் முடிந்து விடுகிரதா என்ன...

ஜெயின் பறிப்பு குறைவான பணம் கிடைக்க அடுத்த எந்த தோளில் செய்தால் வருமானம் கிட்டும் என்று தேர்ந்தெடுத்து அடுத்த படிக்கு செல்கிறார்கள்.

ஆசை விடுமா.. இன்னும் கொஞ்சம் பணம் சேர்க்கலாம் என்று அடுத்த நிலைக்கு கஞ்சா அபின் என்று அவனும் உபயோகித்து விநியோகிக்கவும் முயல்கிறான்.
 

தாமரை

தாமரை
குழந்தை கெட்டுபோவதற்கு கரணம்

பெற்றோர் குழந்தாய் பெண்ணி வளர்ப்பது, பெற்றோரே அப்பட்டி இருக்கும் பட்ச்சத்தில் குழந்தைகு எந்த வயதில் என்ன தேவையென்று (நாந்ட்பு ,காதல் ,சமுதாயம் ...) நல்லா நான்ட்பக , மாரி புரியவைத்து வளர்த்தல் எந்த தீய நட்பும் எந்த சமுதாயம் ஒன்றும் செயாது என் என்றல் நல்ல குரு வாகுவும் நல்ல பெற்றோர்யாகம் நல்ல நட்பாகவும் இருந்தால் குழந்தைகள் நிச்சமாய் நல்ல குழந்தைகளே வளர்க்க முடியும்..

சமுதாயம் என்பது மக்கள் உருவாகியதே,,சமுதாயம் மக்கள் உருவாக்க வில்லை!!! குழந்தையின்பார்வைல புரிந்துகொண்டோ நல்லதை ஊக்கப்படுத்தி தீயவை புரியவைப்பதில்,, நாண்பராக நல்ல அன்பில் குளிரவைப்பதில் ,,,, காதலாக நல்லதை உணர்த்தி புரியவைத்து,, தியெதை உணர்த்தி புரியவைத்து வெள்ளக்கிவைப்பதில்,, நல்லா குருவாகுவும் இருந்தால் எந்த குழந்தியும் தவறு செய்யாது...

மாதா ,பிதா ,குரு ,தைவம்
இது சான்றுரின் சொல் அல்லது வாக்கு , இதில் இங்கே சமுதாயம் , நாந்ட்பு வருகிறது ????
ஆம்..குழந்தைகளின் முதல் அறிவு...மாதா பிதா குருவிடமிருந்து தான்..சரியான பாதைகாட்டினால் ஏன் வழிமாறப்போகிறது..

அருமை👏👏👏👍👍
 
Top