All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி கிருஷ்ணாவின் ‘ உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!’ - கருத்துத் திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Sema sis.but inum konjam nal irunthurukalam,hari love unconditional sis. இது உண்மை காதல் தான்
ரொம்ப ரொம்ப நன்றி 🤗🤗💕💕 சிஸ்...

மகிழ்மதி ஸ்டோரில ஹரி மிது வருவங்க
 

vijirsn1965

Bronze Winner
Semma semma story superb mammudivu romba arumai kadhai avvalavu azhahaga mudithu irukkireerkal yeathirpaarkave illai romba azhagana story arumaiyaana mudivu superb mam viji
 

Hanza

Bronze Winner
#hanzwriteup

#உண்மைக்_காதல்_யாரென்றால்_உன்னை_என்னை_சொல்வேனே

முதலில் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் உனக்கு வாழ்த்துக்கள்... 💐💐💐

இது முதல் கதையென்றால் யாரும் நம்ப மாட்டார்கள்... அவ்ளோ அழகா துல்லியமா நிறைய விஷயங்களை உள்ளடக்கி எழுதியிருக்க... பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻

மூன்று நாயகர்கள்... ஹரி ருத்ரன் ப்ரித்வி..

மூன்று பேருமே கலக்கிட்டாங்க... ஆனால் எனக்கு personal ஆக பிடித்தது ருத்ரனை... கதாநாயகன் ஹரியாக இருந்தபோதிலும் இந்த கதையோட நாயகன் என்னைப்பொறுத்தவரை ருத்ரன் தான்... தப்பான அப்பாவுக்கு பிறந்து தவறான வழியில நடந்து இடையில் take diversion எடுத்து பெண்ணியத்தையே கண்ணியப்படுத்திட்டான்.. Hats off டா 👏🏻👏🏻👏🏻
மித்ராவை காதலிச்சு அவள் வேறு ஒருவருடன் சென்றபிறகும் கூட அவளோட குடும்பத்திற்கு துணை நின்றான்... மிதிலாவையும் மித்ராவையும் பாதுகாத்த விதமும் அப்பாவே ஆனாலும் தப்பு என்றதும் தட்டிக்கேட்ட விதமும் அருமை... (நிறைய detail ஆக சொன்னால் suspense போய்டும்)

ஹரி மட்டும் சளைத்தவனல்ல... மிதிலாவுக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்வது ஒரு அழகு என்றால் மிதிலா மீதான அவனது காதல் wow போட வைக்கிறது... 😍😍😍 romance மன்னன் டா நீ.. அதுலயும் அந்த tree house 🙈🙈🙈
ஆதிகேசவனை பழிவாங்கிய விதம் super 👌🏻👌🏻👌🏻(இங்கேயும் நிறைய கூறினால் suspense உடைஞ்சிடும் 🤣🤣🤣)

ப்ரித்வி தக்க தருணத்தில் கை கொடுப்பதும் அவனோட புஜ்ஜிமாவை தாங்கு தாங்குனு தாங்குவதும் youtube videos பார்த்து அவளை சீராட்டுவதும் னு அவனோட பாத்திரத்தை கச்சிதமா செய்தான்.. 👌🏻👌🏻👌🏻

மிதிலா ஒரு வளர்ந்த குழந்தை தான்.. 15 வயசிலேயே காதல் கொண்டு அது சேராதுனு நினைக்கிறப்போ பல தடைகளை தாண்டி அதனை அடைவது எல்லாம் பாக்கியமே.. 😍😍😍 அந்த கொடூரனிடம் அவள் பட்ட வேதனைகள் மனதை கனக்கவைக்கின்றன 😢😢
அந்த இரட்டை ஜடை மஞ்சள் சட்டை (யம்மா அந்த சட்டை இன்னுமா கிழியாம இருக்கு.. 🤣🤣🤣 graduation time கூட அதோடேயே போய் ஸ்டேஜ் ஏறியிருக்க 🤭🤭🤭)
மகிழ்மதியுடனான அவளது பிணைப்பு 👏🏻👏🏻👏🏻( very sorry writer ஜி.. நான் அந்த suspense அப்போவே கண்டு பிடிச்சிட்டேன் with some proofs 🤣🤣)

மித்ரா சாஹித்யா குறைந்த இடத்திலே வந்தாலும் அவங்களோட பாத்திரங்கள் கனமானவை.. மித்ரா ப்ரித்வி தாக்கப்படும் அந்த scene எல்லாம் மனசை கல்லாக்கிக்கிட்டு தான் வாசிச்சேன்.. 😢😢😢
சாஹித்யா மாதிரி மனைவி இருந்தாலே போதும்.. நல்ல ஒரு positive vibe...

மேலும் மாதவி கொஞ்சம் bold ஆக இருந்திருக்கலாம்... ஆதிகேசவனை தூக்கி போட்டுட்டு வெளியேறியிருக்கலாம்... 😞😞😞

அன்னபூரணி ஒரு சிறந்த பெண்... நல்ல மாமியார்... 👌🏻👌🏻எந்த தாய் தான் கைக்குழந்தையுடன் ஒரு விதவை பெண்ணை தன் ஒரே மகனுக்கு கட்டி வைப்பார்??? ஆனால் நம்ம பூரணி அம்மா கட்டி வைப்பாங்க 😍😍😍😍

ஆதிகேசவன் 🤮🤮🤮🤮
அரசியல் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் கொடூர மிருகம்.. 😡😡😡 ஹரி இவனுக்கு கொடுத்த தண்டனை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

இன்னும் நிறைய நிறைய கதைகள் எழுதணும்...
அடுத்து மகிழ்மதியின் கதையை ஆவலாக எதிர்ப்பார்க்கின்றேன்…
💐💐💐
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa...... Semma semma story.... Romba romba அழகா கதை முடிச்சி irukinga.... Sathiyama இந்த twist ah ethir paakala mithila oda family la யாருமே சாகல ruthran எல்லாரயும் kaapaathitaan Super..... அந்த ஆதி கேசவன் nuku hari கொடுத்த thandanai romba kammi avan பண்ணினா அநியாயம் அந்த அளவுக்கு athigam but semma punishment avanuku...... Pavithranayum hari குணம் aakitaan..... Hari oda charater semma ah கொடுத்து இருந்திங்க maa.... Avanodaya காதல் mithila mela chance ah illa..... Mithila... Mithra.. Pavithran.... Ruthran... Sahithya... அன்னபூரணி... விஷ்ணு... Thulasi... ஆதி எல்லா charaters yume semma semma.... Romba romba அழகானா எழுத்து நடை..... All the very best maa....
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Semma semma story superb mammudivu romba arumai kadhai avvalavu azhahaga mudithu irukkireerkal yeathirpaarkave illai romba azhagana story arumaiyaana mudivu superb mam viji
Thank you so much dear 🥰❤❤🥰🥰❤❤🥰❤🥰❤
 
Top