All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma story akka ella kathai mantharkalum sammaiya irunthanga:love::love:
pandi kovam nermai kathal nu samma veraiti akka :)
anbu peruku eththa mathiriye lovely quin kathal ka enki nennu antha kathal win panna azhaki akka so sweeet:whistle:
thulasi also good sister ava love awesome :giggle:
kathik samma namba parambariyam atha mathichi vivashayam athaium mathichi natanthathu samma super:cool:
guna l have one brother his name also guna akka ya thambiya neyabaka paduthuna i love him:whistle::love:

ellarum super akka unmaiyana anbu ethaium maththum nu anbu nirubichita samma akka super story(y):):love::awesome::smiley55::smiley18::smiley7::smiley7:
Wow.. kadhayin ovvoru kadhapaathiramum alaga solli irukeenga saranya dear... ungal anbu dhaan ennai menmelum kondu sellum ma.. thank u soooo much dear... 😍😍😍😍😍😍😘😘😘
 

Priyaalbatross

Well-known member
வாவ்.... அழகான அமைதியான காதல் கதை... கிரமத்தில் நடக்கும் நிகழ்வுகள் என அனைத்தும் அழகு..


பாண்டியன்...
கிராமத்து ஹீரோ😘😘😘😘😘

அன்பு....
கிராமத்து ஹீரோவின் தேவதை

அனைத்து கதாபாத்திரங்களும் அருமை..

துளசி மற்றும் கார்த்திக் காதல் கூடுதல் அழகு..


ஆர்ப்பாட்டம் இல்லாமல் நகர்ந்த கதையின் போக்கு.... ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை அனைத்தும் சிறப்பு.


தங்களது அடுத்த படைப்பிற்கு வாழ்த்துக்கள் சிஸ்.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.... அழகான அமைதியான காதல் கதை... கிரமத்தில் நடக்கும் நிகழ்வுகள் என அனைத்தும் அழகு..


பாண்டியன்...
கிராமத்து ஹீரோ😘😘😘😘😘

அன்பு....
கிராமத்து ஹீரோவின் தேவதை

அனைத்து கதாபாத்திரங்களும் அருமை..

துளசி மற்றும் கார்த்திக் காதல் கூடுதல் அழகு..


ஆர்ப்பாட்டம் இல்லாமல் நகர்ந்த கதையின் போக்கு.... ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை அனைத்தும் சிறப்பு.


தங்களது அடுத்த படைப்பிற்கு வாழ்த்துக்கள் சிஸ்.
Wow மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் மா.. மிக்க நன்றி மா...😍😍😘😘
 

Mahisri

Active member
Hi aruna sisy...:)

Nice story... Starting irunthu end varaikum super...:D...

Pandi - nama village herova superna character..Kovam,kadhal,pasamunu kalanthukatina character...

Arasi -peruku etha madhiri anbu matume kondu irukum character...:love:...

Karthi -thulasi sema jodii...Guna ,paeajiyamal, vilans, all characters super...:giggle:...

All the best ur next stories...💐💐..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi aruna sisy...:)

Nice story... Starting irunthu end varaikum super...:D...

Pandi - nama village herova superna character..Kovam,kadhal,pasamunu kalanthukatina character...

Arasi -peruku etha madhiri anbu matume kondu irukum character...:love:...

Karthi -thulasi sema jodii...Guna ,paeajiyamal, vilans, all characters super...:giggle:...

All the best ur next stories...💐💐..
Wow super dear.. ovvoru kadhapathirathai patriyum miga alagaga koori ullergal.. thank u sooo much sis... 😍😍😍😘😘😘
 
வணக்கம். என் பெயர் அசுவத்தாமன் இது எனது நண்பனின் ஐடி நான் உங்கள் கதையை நேற்று இரவு முழுவதும் படித்தேன் உங்கள் கதையை படிப்பது இதுவே முதல்முறை. கதையை அருமையாக கொண்டு சென்றுள்ளீர்கள் பாண்டியன் குணநலன்கள் அருமை தற்போது மட்டும் அல்ல எப்போதுமே தன் மனைவி மீது தனக்கு விருப்பம் உள்ளதா தன்மீது மனைவிக்கு விருப்பம் உள்ளதா என்று சில ஆண்களுக்கு சந்தேகம் இருக்கும் அதுவும் பாண்டியன் அன்புவின் திருமணம் நடந்தது சூழ்நிலை காரணமாக எனும் போது அது கட்டாயம் இருக்கும். அதுவே பாண்டியனுக்கு நடந்தது. அன்பு போன்ற சில பெண்களையும் பார்தவன் நான் அவர்கள் படும் வேதனை இன்பம் அவர்களின் தன்மான குணம் அனைத்தையும் அழகாக காட்டியுள்ளீர்கள் அருமை. இயற்கை விவசாயத்தை பற்றிய கருத்துகளும் அருமை அதுபோல் கிராமம் நடைமுறையில் இருந்தால் சந்தோஷமே. மத்தபடி கதை மிகவும் அருமை.

நிறைகளை மட்டும் அல்ல குறைகளையும் கூறுபவன் நான்.

எழுத்தாளராக அல்லாமல் வாசகராக உங்கள் கதையை நீங்களே ஒருமுறை படித்து பார்கவும் கொஞ்சம் அல்ல நிறைய எழுத்து பிளைகள் உள்ளன. ஆனால் எழுத்து பிளைகள் கூட பெரிய அளவில் தெறியாது வார்த்தை பிளை நீங்கள் என்ன சொல்லுகிரீக்ள் என்று சிலருக்கு புரியாமல் போய்விடும் (உ.தா) நிறைய இடங்களில் அவள் என்பதற்கு பதில் அவன் என்று பதிவிட்டுள்ளீகள். மற்றப்படி எதுவும் பெரிதாக தெறியவில்லை.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம். என் பெயர் அசுவத்தாமன் இது எனது நண்பனின் ஐடி நான் உங்கள் கதையை நேற்று இரவு முழுவதும் படித்தேன் உங்கள் கதையை படிப்பது இதுவே முதல்முறை. கதையை அருமையாக கொண்டு சென்றுள்ளீர்கள் பாண்டியன் குணநலன்கள் அருமை தற்போது மட்டும் அல்ல எப்போதுமே தன் மனைவி மீது தனக்கு விருப்பம் உள்ளதா தன்மீது மனைவிக்கு விருப்பம் உள்ளதா என்று சில ஆண்களுக்கு சந்தேகம் இருக்கும் அதுவும் பாண்டியன் அன்புவின் திருமணம் நடந்தது சூழ்நிலை காரணமாக எனும் போது அது கட்டாயம் இருக்கும். அதுவே பாண்டியனுக்கு நடந்தது. அன்பு போன்ற சில பெண்களையும் பார்தவன் நான் அவர்கள் படும் வேதனை இன்பம் அவர்களின் தன்மான குணம் அனைத்தையும் அழகாக காட்டியுள்ளீர்கள் அருமை. இயற்கை விவசாயத்தை பற்றிய கருத்துகளும் அருமை அதுபோல் கிராமம் நடைமுறையில் இருந்தால் சந்தோஷமே. மத்தபடி கதை மிகவும் அருமை.

நிறைகளை மட்டும் அல்ல குறைகளையும் கூறுபவன் நான்.

எழுத்தாளராக அல்லாமல் வாசகராக உங்கள் கதையை நீங்களே ஒருமுறை படித்து பார்கவும் கொஞ்சம் அல்ல நிறைய எழுத்து பிளைகள் உள்ளன. ஆனால் எழுத்து பிளைகள் கூட பெரிய அளவில் தெறியாது வார்த்தை பிளை நீங்கள் என்ன சொல்லுகிரீக்ள் என்று சிலருக்கு புரியாமல் போய்விடும் (உ.தா) நிறைய இடங்களில் அவள் என்பதற்கு பதில் அவன் என்று பதிவிட்டுள்ளீகள். மற்றப்படி எதுவும் பெரிதாக தெறியவில்லை.
மிக்க நன்றி பா.. கதையை பற்றி உணர்ந்து நீங்கள் கூறி இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுமே அருமை. நீங்கள் கூறி இருக்கும் குறைகளையும் நிச்சியம் ஏற்று கொள்கிறேன்.. என்னால் முடிந்த வரை நிச்சியம் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்..😀😀😀
 
Top