All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis என்ன இது கர்ணன் அருந்ததியை பொத்தி பொத்தி பாதுகாக்கிறான் அவளோட குழந்தைகளையும் தான் என்னதான் நடக்குது ஒன்னுமே புரியவில்லையே அருந்ததி சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது தான் குழந்தைகளை பெற்று எடுத்து இருக்கிறாள் இதையெல்லாம் தாமரை அவள் கர்ணன் அருந்ததிக்காக நியமித்த பெண்ணா கர்ணனும் சரி தாமரையும் சரி அருந்ததியை மிக கவனமாக பார்த்த்க்கொள்கிறார்கள்

அருந்ததி தப்பாய் புரிந்துகொண்டு துரியோதனனை பழிவாங்க துடிக்கிறாள்😡😡😡😡😡😡😡😡 பத்தாதத்துக்கு இந்த அனுஷியா பணப்பேய் துரியோதனனை பற்றி பொய்யே உருவான இவள் சொல்லலாமா இவளே ஒரு கேடுகெட்ட ஜென்மம் அதுவும் இந்த பூமியில் வாழ்வதற்க்கே தகுதியற்ற ஜென்மம்😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠

என்னமா பொய்யை அவிழ்த்துவிடுறாள்👿👿👿👿👿👿👿👿 அதையும் இந்த அருந்ததி நம்புறாள் என்ன சொல்ல வார்த்தைக்கு வார்த்தை பிச்சைக்காரி என்று அருந்ததியை பார்த்து சொல்கின்ற இந்த அனுஷியா பிச்சைக்காரிக்கு என்ன தகுதி இருக்கு பெண் என்ற இலக்கணத்திற்க்கே மிகவும் கேவலமாய் இந்த அனுஷியா போன்றவர்கள் இருக்கிறார்கள்😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈😈😈👿👿👿👿👿👿 பணம் பணம் இதுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாமா என்ன பொம்பளை இவள் எல்லாம் இவளோட கூட்டு தான் அந்த விகன்யா இந்த ரெண்டு கேடுகளும் சேர்ந்து தான் எல்லாத்தையும் பக்காவா பிளான் போட்டு செய்து இருக்குங்க😡😡😡😡😡😡😡😡😡 இந்த ரிதன் எதுக்கு அருந்ததியை விட்டு ஓடிப்போனான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

இவளுக்கு துரியோதனன் கூட கல்யாணம் இது நம்புற மாதிரி இல்லையே இவளே சும்மா பத்திரிக்கை அடித்து அருந்ததியை முட்டாள் ஆக்குறாள்😠😠😠😠😠😠😠😠😠 நிறைய ட்விஸ்ட் இருக்கு சீக்கிரம் ஓபன் பண்ணுங்க sis இந்த ரிதன் எப்படி அருந்ததியை கல்யாணம் பண்ணினான் துரியோதனன் எப்போ நக்ஷத்ரா என்ற பெண்ணை கல்யாணம் பண்ணினான் இப்போ அவளும் pregnant ஆ இருக்கிறாள் அப்படியிருக்க எப்படி அவன் மூணாவதா இன்னொரு கல்யாணம் பண்ணுவானா துரியோதனன் மற்றும் அருந்ததி ரெண்டு பேரை சுற்றியும் சதிவலைகள் இருக்கிறதால தான் துரியோதனன் அருந்ததியை அந்த பில்டிங் இருந்து தள்ளிவிட்டு அவளை ஹாஸ்பிடலில் வைத்து பாதுகாப்பாய் பார்த்துக்கொள்ள அவனோட தோழன் கர்ணனை வைத்திருக்கிறான்

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை அதிகமாய் தூண்டுகிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis என்ன இது கர்ணன் அருந்ததியை பொத்தி பொத்தி பாதுகாக்கிறான் அவளோட குழந்தைகளையும் தான் என்னதான் நடக்குது ஒன்னுமே புரியவில்லையே அருந்ததி சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது தான் குழந்தைகளை பெற்று எடுத்து இருக்கிறாள் இதையெல்லாம் தாமரை அவள் கர்ணன் அருந்ததிக்காக நியமித்த பெண்ணா கர்ணனும் சரி தாமரையும் சரி அருந்ததியை மிக கவனமாக பார்த்த்க்கொள்கிறார்கள்

அருந்ததி தப்பாய் புரிந்துகொண்டு துரியோதனனை பழிவாங்க துடிக்கிறாள்😡😡😡😡😡😡😡😡 பத்தாதத்துக்கு இந்த அனுஷியா பணப்பேய் துரியோதனனை பற்றி பொய்யே உருவான இவள் சொல்லலாமா இவளே ஒரு கேடுகெட்ட ஜென்மம் அதுவும் இந்த பூமியில் வாழ்வதற்க்கே தகுதியற்ற ஜென்மம்😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠

என்னமா பொய்யை அவிழ்த்துவிடுறாள்👿👿👿👿👿👿👿👿 அதையும் இந்த அருந்ததி நம்புறாள் என்ன சொல்ல வார்த்தைக்கு வார்த்தை பிச்சைக்காரி என்று அருந்ததியை பார்த்து சொல்கின்ற இந்த அனுஷியா பிச்சைக்காரிக்கு என்ன தகுதி இருக்கு பெண் என்ற இலக்கணத்திற்க்கே மிகவும் கேவலமாய் இந்த அனுஷியா போன்றவர்கள் இருக்கிறார்கள்😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈😈😈👿👿👿👿👿👿 பணம் பணம் இதுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாமா என்ன பொம்பளை இவள் எல்லாம் இவளோட கூட்டு தான் அந்த விகன்யா இந்த ரெண்டு கேடுகளும் சேர்ந்து தான் எல்லாத்தையும் பக்காவா பிளான் போட்டு செய்து இருக்குங்க😡😡😡😡😡😡😡😡😡 இந்த ரிதன் எதுக்கு அருந்ததியை விட்டு ஓடிப்போனான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

இவளுக்கு துரியோதனன் கூட கல்யாணம் இது நம்புற மாதிரி இல்லையே இவளே சும்மா பத்திரிக்கை அடித்து அருந்ததியை முட்டாள் ஆக்குறாள்😠😠😠😠😠😠😠😠😠 நிறைய ட்விஸ்ட் இருக்கு சீக்கிரம் ஓபன் பண்ணுங்க sis இந்த ரிதன் எப்படி அருந்ததியை கல்யாணம் பண்ணினான் துரியோதனன் எப்போ நக்ஷத்ரா என்ற பெண்ணை கல்யாணம் பண்ணினான் இப்போ அவளும் pregnant ஆ இருக்கிறாள் அப்படியிருக்க எப்படி அவன் மூணாவதா இன்னொரு கல்யாணம் பண்ணுவானா துரியோதனன் மற்றும் அருந்ததி ரெண்டு பேரை சுற்றியும் சதிவலைகள் இருக்கிறதால தான் துரியோதனன் அருந்ததியை அந்த பில்டிங் இருந்து தள்ளிவிட்டு அவளை ஹாஸ்பிடலில் வைத்து பாதுகாப்பாய் பார்த்துக்கொள்ள அவனோட தோழன் கர்ணனை வைத்திருக்கிறான்

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை அதிகமாய் தூண்டுகிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Rombha nandri da
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis என்ன இது கர்ணன் அருந்ததியை பொத்தி பொத்தி பாதுகாக்கிறான் அவளோட குழந்தைகளையும் தான் என்னதான் நடக்குது ஒன்னுமே புரியவில்லையே அருந்ததி சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது தான் குழந்தைகளை பெற்று எடுத்து இருக்கிறாள் இதையெல்லாம் தாமரை அவள் கர்ணன் அருந்ததிக்காக நியமித்த பெண்ணா கர்ணனும் சரி தாமரையும் சரி அருந்ததியை மிக கவனமாக பார்த்த்க்கொள்கிறார்கள்

அருந்ததி தப்பாய் புரிந்துகொண்டு துரியோதனனை பழிவாங்க துடிக்கிறாள்😡😡😡😡😡😡😡😡 பத்தாதத்துக்கு இந்த அனுஷியா பணப்பேய் துரியோதனனை பற்றி பொய்யே உருவான இவள் சொல்லலாமா இவளே ஒரு கேடுகெட்ட ஜென்மம் அதுவும் இந்த பூமியில் வாழ்வதற்க்கே தகுதியற்ற ஜென்மம்😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠

என்னமா பொய்யை அவிழ்த்துவிடுறாள்👿👿👿👿👿👿👿👿 அதையும் இந்த அருந்ததி நம்புறாள் என்ன சொல்ல வார்த்தைக்கு வார்த்தை பிச்சைக்காரி என்று அருந்ததியை பார்த்து சொல்கின்ற இந்த அனுஷியா பிச்சைக்காரிக்கு என்ன தகுதி இருக்கு பெண் என்ற இலக்கணத்திற்க்கே மிகவும் கேவலமாய் இந்த அனுஷியா போன்றவர்கள் இருக்கிறார்கள்😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈😈😈👿👿👿👿👿👿 பணம் பணம் இதுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாமா என்ன பொம்பளை இவள் எல்லாம் இவளோட கூட்டு தான் அந்த விகன்யா இந்த ரெண்டு கேடுகளும் சேர்ந்து தான் எல்லாத்தையும் பக்காவா பிளான் போட்டு செய்து இருக்குங்க😡😡😡😡😡😡😡😡😡 இந்த ரிதன் எதுக்கு அருந்ததியை விட்டு ஓடிப்போனான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

இவளுக்கு துரியோதனன் கூட கல்யாணம் இது நம்புற மாதிரி இல்லையே இவளே சும்மா பத்திரிக்கை அடித்து அருந்ததியை முட்டாள் ஆக்குறாள்😠😠😠😠😠😠😠😠😠 நிறைய ட்விஸ்ட் இருக்கு சீக்கிரம் ஓபன் பண்ணுங்க sis இந்த ரிதன் எப்படி அருந்ததியை கல்யாணம் பண்ணினான் துரியோதனன் எப்போ நக்ஷத்ரா என்ற பெண்ணை கல்யாணம் பண்ணினான் இப்போ அவளும் pregnant ஆ இருக்கிறாள் அப்படியிருக்க எப்படி அவன் மூணாவதா இன்னொரு கல்யாணம் பண்ணுவானா துரியோதனன் மற்றும் அருந்ததி ரெண்டு பேரை சுற்றியும் சதிவலைகள் இருக்கிறதால தான் துரியோதனன் அருந்ததியை அந்த பில்டிங் இருந்து தள்ளிவிட்டு அவளை ஹாஸ்பிடலில் வைத்து பாதுகாப்பாய் பார்த்துக்கொள்ள அவனோட தோழன் கர்ணனை வைத்திருக்கிறான்

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை அதிகமாய் தூண்டுகிறது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இன்று முதல் அனைத்துக் குழப்பங்களுக்கும் விடை கிடைத்துவிடும்.
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis இந்த அனுஷியா அனுப்பிய ஆள் தான் ரிதனா என்ன கொடுமை இது அருந்ததிக்கு கட்டாயத்தாலி கட்டியதும் இல்லாமல் அவளை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு விட்டான் ஆனால் குழந்தைகள் உண்மையில் துரியோதனின் வாரிசுகள் அருந்ததியையே சந்தேகப்படவைத்துவிட்டாள் இப்படி இதை நினைத்து அவளை கொல்ல பிளான் போட்டு இருக்கிறாள் என்ன ஜென்மமோ அருந்ததி அனுஷியா சொல்றதை அப்படியே நம்புறாளே இந்த பூஜா கேடியும் இந்த அனுஷியா கேடியும் ரெண்டும் சேர்ந்து தான் எல்லா வேலையும் பார்த்து இருக்குங்க ஆனால் எனக்கு என்னமோ பூஜா உயிரோடுதான் இருக்கிற மாதிரி இருக்கு

அருந்ததி செத்துபோய்வதால் எத்தனை பேருக்கு கொண்டாட்டம் பணம் பணம் இது இவர்களை எல்லாம் நல்லா ஆட்டிவைக்கிறது இந்த சிந்து கிழவியும் இந்த கேவலமான ஜென்மத்தோடு கூட்டா இனம் இனத்தோடு சேர்கிறது இந்த ரிதன் ஏன் அருந்ததியை விட்டுட்டு போனான்😟😟😟😟😟

அருந்ததிக்கு குழந்தை பிறந்த பதினைந்து நாளில் துரியோதனன் குழந்தைகளை எடுத்து சென்றுவிட்டான் ஒரே குழப்பமா இருக்கு sis 😟😟😟😟😟😟😟😟 ஆனால் அருந்ததிக்கு எவ்ளோ அநியாயம் நடந்து இருக்கு🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ பாவம் ஒரு பெண் இவ்ளோ கொடுமைகளை தான் தாங்குவாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அருந்ததி அதையும் தாங்கிக்கொள்கிறாள் வேறு என்ன பண்ண முடியும் கிட்டத்தட்ட அவள் உயிர் பிழைத்தது கடவுளின் அனுகிரஹத்தினால் தான் மறுஜென்மம் எடுத்திருக்கிறாள் 👩👩👩👩👩👩👩👩👩👩

துரியோதனனை அருந்ததி செத்து போக சொல்கிறாள் அவளோட பாவாவை செத்து போக சொல்றாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அவனும் கத்தியை எடுத்து கையை அறுத்துக்கொள்கிறான் துரியோதனன் முக்கியமான காரணத்தினால் தான் அருந்ததியை பிரிந்து இருக்கிறான்🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ அவளுக்கே தெரியுது துரியோதனன் தன்னை கொடுமைப்படுத்துற மாதிரி நடிக்கிறது தெரியுது இந்த அனுஷியா சொல்லியதை அப்படியே அச்சுபிசகாமல் நம்புறால் ஆனால் துரியோதனனை நம்பமாட்டேன் என்கிறாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️


கடைசியில் ஈஸ்வரி பாட்டி தான்👵👵👵👵👵👵👵👴 அவளுக்கு புரியவைக்கிறார் அந்த கொடுமையான பிளாஷ்பேக்குக்காக காத்துட்டு இருக்கேன் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
 
Top