All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அழுத்தமான பதிவு sis அவனுக்கு தான் தெரியுமே அருந்ததி தான் தன் கண் பறிபோனதுக்கு காரணம் தெரிந்து பழிவாங்க கல்யாணம் பண்ணினான் அவளுக்கு தெரியுமே செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது தான் உத்தமம் என்று அமைதியா இருக்கா என்னைக்கு எரிமலையா வெடித்து சிதரப்போறாளோ கடவுளுக்கே வெளிச்சம் அன்னைக்கு உனக்கு அருந்ததி நீ தேடினாலும் கிடைக்க மாட்டா கண்ணே தெரியாமல் இத்தனை மேனேஜ் பண்றான் அருந்ததி அனுஷியா குடும்பம் இவன் பேமிலி மற்ற யாருக்கும் அவனுக்கு கண்ணு போனது தெரியாதே so இனிமேல் ஒவ்வொரு நாளும் நரகம் எப்படி இருக்கும் என்று காட்டபோறான் ஏன் இந்த துரியோதனன் வெள்ளை புடவை கட்டிட்டு வரணுமா நல்ல வேலை ஆங்காங்கே குங்குமத்தை தெளிச்சுட்டு வந்து இருக்கா கட்டிலில் ரோஜா இதழ்களுக்கு பதில் ரோஜா முட்கள் டீக்கு பதில் பீரா oh god அவள் அதை ஊத்தி கொடுக்கமாட்டேன் என்று சொன்னதுக்காக பாட்டிலை உடைத்து அதில் அருந்ததியை நடக்க வைத்து அவள் அம்மா என்று அலறுவதில் சந்தோஷம் கொள்கிறான் கண் போனதுக்கு அருந்ததி காரணம் அது தப்பு தான் ஆனால் நீ அதுக்கு கொடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் முடியலை sis பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு sis அவனுக்கு தான் தெரியுமே அருந்ததி தான் தன் கண் பறிபோனதுக்கு காரணம் தெரிந்து பழிவாங்க கல்யாணம் பண்ணினான் அவளுக்கு தெரியுமே செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது தான் உத்தமம் என்று அமைதியா இருக்கா என்னைக்கு எரிமலையா வெடித்து சிதரப்போறாளோ கடவுளுக்கே வெளிச்சம் அன்னைக்கு உனக்கு அருந்ததி நீ தேடினாலும் கிடைக்க மாட்டா கண்ணே தெரியாமல் இத்தனை மேனேஜ் பண்றான் அருந்ததி அனுஷியா குடும்பம் இவன் பேமிலி மற்ற யாருக்கும் அவனுக்கு கண்ணு போனது தெரியாதே so இனிமேல் ஒவ்வொரு நாளும் நரகம் எப்படி இருக்கும் என்று காட்டபோறான் ஏன் இந்த துரியோதனன் வெள்ளை புடவை கட்டிட்டு வரணுமா நல்ல வேலை ஆங்காங்கே குங்குமத்தை தெளிச்சுட்டு வந்து இருக்கா கட்டிலில் ரோஜா இதழ்களுக்கு பதில் ரோஜா முட்கள் டீக்கு பதில் பீரா oh god அவள் அதை ஊத்தி கொடுக்கமாட்டேன் என்று சொன்னதுக்காக பாட்டிலை உடைத்து அதில் அருந்ததியை நடக்க வைத்து அவள் அம்மா என்று அலறுவதில் சந்தோஷம் கொள்கிறான் கண் போனதுக்கு அருந்ததி காரணம் அது தப்பு தான் ஆனால் நீ அதுக்கு கொடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் முடியலை sis பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. இவ்வளவு பெரிய கருத்துக்களை தமிழில் பிழையில்லாமல் செய்வதற்கு உங்களை முதலில் பாராட்ட வேண்டும்.
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு sis அவனுக்கு தான் தெரியுமே அருந்ததி தான் தன் கண் பறிபோனதுக்கு காரணம் தெரிந்து பழிவாங்க கல்யாணம் பண்ணினான் அவளுக்கு தெரியுமே செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது தான் உத்தமம் என்று அமைதியா இருக்கா என்னைக்கு எரிமலையா வெடித்து சிதரப்போறாளோ கடவுளுக்கே வெளிச்சம் அன்னைக்கு உனக்கு அருந்ததி நீ தேடினாலும் கிடைக்க மாட்டா கண்ணே தெரியாமல் இத்தனை மேனேஜ் பண்றான் அருந்ததி அனுஷியா குடும்பம் இவன் பேமிலி மற்ற யாருக்கும் அவனுக்கு கண்ணு போனது தெரியாதே so இனிமேல் ஒவ்வொரு நாளும் நரகம் எப்படி இருக்கும் என்று காட்டபோறான் ஏன் இந்த துரியோதனன் வெள்ளை புடவை கட்டிட்டு வரணுமா நல்ல வேலை ஆங்காங்கே குங்குமத்தை தெளிச்சுட்டு வந்து இருக்கா கட்டிலில் ரோஜா இதழ்களுக்கு பதில் ரோஜா முட்கள் டீக்கு பதில் பீரா oh god அவள் அதை ஊத்தி கொடுக்கமாட்டேன் என்று சொன்னதுக்காக பாட்டிலை உடைத்து அதில் அருந்ததியை நடக்க வைத்து அவள் அம்மா என்று அலறுவதில் சந்தோஷம் கொள்கிறான் கண் போனதுக்கு அருந்ததி காரணம் அது தப்பு தான் ஆனால் நீ அதுக்கு கொடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் முடியலை sis பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
அந்தத் தப்பை அவன் உணரும் போது காலம் கடந்திருக்கும் da ma
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு sis அவனுக்கு தான் தெரியுமே அருந்ததி தான் தன் கண் பறிபோனதுக்கு காரணம் தெரிந்து பழிவாங்க கல்யாணம் பண்ணினான் அவளுக்கு தெரியுமே செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது தான் உத்தமம் என்று அமைதியா இருக்கா என்னைக்கு எரிமலையா வெடித்து சிதரப்போறாளோ கடவுளுக்கே வெளிச்சம் அன்னைக்கு உனக்கு அருந்ததி நீ தேடினாலும் கிடைக்க மாட்டா கண்ணே தெரியாமல் இத்தனை மேனேஜ் பண்றான் அருந்ததி அனுஷியா குடும்பம் இவன் பேமிலி மற்ற யாருக்கும் அவனுக்கு கண்ணு போனது தெரியாதே so இனிமேல் ஒவ்வொரு நாளும் நரகம் எப்படி இருக்கும் என்று காட்டபோறான் ஏன் இந்த துரியோதனன் வெள்ளை புடவை கட்டிட்டு வரணுமா நல்ல வேலை ஆங்காங்கே குங்குமத்தை தெளிச்சுட்டு வந்து இருக்கா கட்டிலில் ரோஜா இதழ்களுக்கு பதில் ரோஜா முட்கள் டீக்கு பதில் பீரா oh god அவள் அதை ஊத்தி கொடுக்கமாட்டேன் என்று சொன்னதுக்காக பாட்டிலை உடைத்து அதில் அருந்ததியை நடக்க வைத்து அவள் அம்மா என்று அலறுவதில் சந்தோஷம் கொள்கிறான் கண் போனதுக்கு அருந்ததி காரணம் அது தப்பு தான் ஆனால் நீ அதுக்கு கொடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் முடியலை sis பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
Aduku thaan detaila vilakam tandurukan.... Irruthu adu idu nu......😂😂😂😂

Appadi ARUNI ya mannika Avan nallavan illaiyae😜😜😜😜
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு sis அவனுக்கு தான் தெரியுமே அருந்ததி தான் தன் கண் பறிபோனதுக்கு காரணம் தெரிந்து பழிவாங்க கல்யாணம் பண்ணினான் அவளுக்கு தெரியுமே செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது தான் உத்தமம் என்று அமைதியா இருக்கா என்னைக்கு எரிமலையா வெடித்து சிதரப்போறாளோ கடவுளுக்கே வெளிச்சம் அன்னைக்கு உனக்கு அருந்ததி நீ தேடினாலும் கிடைக்க மாட்டா கண்ணே தெரியாமல் இத்தனை மேனேஜ் பண்றான் அருந்ததி அனுஷியா குடும்பம் இவன் பேமிலி மற்ற யாருக்கும் அவனுக்கு கண்ணு போனது தெரியாதே so இனிமேல் ஒவ்வொரு நாளும் நரகம் எப்படி இருக்கும் என்று காட்டபோறான் ஏன் இந்த துரியோதனன் வெள்ளை புடவை கட்டிட்டு வரணுமா நல்ல வேலை ஆங்காங்கே குங்குமத்தை தெளிச்சுட்டு வந்து இருக்கா கட்டிலில் ரோஜா இதழ்களுக்கு பதில் ரோஜா முட்கள் டீக்கு பதில் பீரா oh god அவள் அதை ஊத்தி கொடுக்கமாட்டேன் என்று சொன்னதுக்காக பாட்டிலை உடைத்து அதில் அருந்ததியை நடக்க வைத்து அவள் அம்மா என்று அலறுவதில் சந்தோஷம் கொள்கிறான் கண் போனதுக்கு அருந்ததி காரணம் அது தப்பு தான் ஆனால் நீ அதுக்கு கொடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் முடியலை sis பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
அவனுக்கு நல்லது கெட்டது சொல்ல ஆளில்லாமல் தான் இப்படி போயிட்டா. அருந்ததி அன்பில் மாறுவான். மனைவியை எதிர்பார்க்கும் நேரம் அவை இந்த உலகிலேயே இருக்க மாட்டாள் 😔😔😔😔
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு sis அவனுக்கு தான் தெரியுமே அருந்ததி தான் தன் கண் பறிபோனதுக்கு காரணம் தெரிந்து பழிவாங்க கல்யாணம் பண்ணினான் அவளுக்கு தெரியுமே செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறது தான் உத்தமம் என்று அமைதியா இருக்கா என்னைக்கு எரிமலையா வெடித்து சிதரப்போறாளோ கடவுளுக்கே வெளிச்சம் அன்னைக்கு உனக்கு அருந்ததி நீ தேடினாலும் கிடைக்க மாட்டா கண்ணே தெரியாமல் இத்தனை மேனேஜ் பண்றான் அருந்ததி அனுஷியா குடும்பம் இவன் பேமிலி மற்ற யாருக்கும் அவனுக்கு கண்ணு போனது தெரியாதே so இனிமேல் ஒவ்வொரு நாளும் நரகம் எப்படி இருக்கும் என்று காட்டபோறான் ஏன் இந்த துரியோதனன் வெள்ளை புடவை கட்டிட்டு வரணுமா நல்ல வேலை ஆங்காங்கே குங்குமத்தை தெளிச்சுட்டு வந்து இருக்கா கட்டிலில் ரோஜா இதழ்களுக்கு பதில் ரோஜா முட்கள் டீக்கு பதில் பீரா oh god அவள் அதை ஊத்தி கொடுக்கமாட்டேன் என்று சொன்னதுக்காக பாட்டிலை உடைத்து அதில் அருந்ததியை நடக்க வைத்து அவள் அம்மா என்று அலறுவதில் சந்தோஷம் கொள்கிறான் கண் போனதுக்கு அருந்ததி காரணம் அது தப்பு தான் ஆனால் நீ அதுக்கு கொடுக்கிற தண்டனை ரொம்ப அதிகம் முடியலை sis பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌
Thank you so much😘😘😘😘😘😘😘🌹🌹🌹🌹
 
Top