All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நல்ல வேலை அருந்ததி அந்த கண்ணாடி துண்டுகளில் காலைவைக்கும் முன் துரியோதனன் அதுக்குள்ள பிடித்து சோஃபாவில் தள்ளிவிட்டுவிட்டான்😠😠😠😠😠😠

இவன் என்ன சொன்னாலும் அருந்ததி கேட்கணுமா இல்லையென்றால் தண்டனை ரொம்ப கொடூரமாய் கொடுக்கிறான் துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து மிரட்டுறான் இதெல்லாம் ஓவர் என்றாலும் அதிகம் ஓவர் இவன் சொன்னது எல்லாம் அருந்ததி செய்து பழகிக்கொள்ளவேண்டுமா அப்போ தான் அவள் நல்ல பொண்டாட்டினு அர்த்தமா அவனோட அகராதியில் அவன் என்ன வெல்லாம் செய்ய சொல்றானோ அதையெல்லாம் அருந்ததி செய்யனும் அப்போதான் perfect பொண்டாட்டி நல்ல கொள்கைடா துரியோதனா நீயெல்லாம் நல்லா வருவ😡😡😡😡😡😡😡

அருந்ததி வேற சும்மாயில்லாமல் அவன் படிக்கட்டில் ஸ்டிக் வைத்து துழாவி போறதை பார்த்து எதுக்கு சிரிக்கிறா துரியோதனன் சும்மா இருப்பானா அதுவும் அருந்ததிதான் இப்படி அவனோட கண்ணு தெரியாத அந்த குறையை நீ சுற்றி காட்டி கைதட்டி சிரிக்கிற😀😀😀😀😀😀 உன்னை உண்டு இல்லையென்று ஆக்கபோறான் செத்த போ 😢😢😢😢😢😢உனக்கு ஏன் இந்த வேலை கடுமையான தண்டனைக்கு இப்போ நீ தயாராய் இரு துரியோதனின் கோர்ட்டில் உனக்கு தண்டனை கடுமையாய் காத்துட்டு இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👍👍
Ennaku ud type panna கஷ்டமாக இருக்கும். நீங்கள் இன்று போட்ட பதிவை விட பெரிய கருத்தை கூறியிருக்கிறீர்கள்
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நல்ல வேலை அருந்ததி அந்த கண்ணாடி துண்டுகளில் காலைவைக்கும் முன் துரியோதனன் அதுக்குள்ள பிடித்து சோஃபாவில் தள்ளிவிட்டுவிட்டான்😠😠😠😠😠😠

இவன் என்ன சொன்னாலும் அருந்ததி கேட்கணுமா இல்லையென்றால் தண்டனை ரொம்ப கொடூரமாய் கொடுக்கிறான் துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து மிரட்டுறான் இதெல்லாம் ஓவர் என்றாலும் அதிகம் ஓவர் இவன் சொன்னது எல்லாம் அருந்ததி செய்து பழகிக்கொள்ளவேண்டுமா அப்போ தான் அவள் நல்ல பொண்டாட்டினு அர்த்தமா அவனோட அகராதியில் அவன் என்ன வெல்லாம் செய்ய சொல்றானோ அதையெல்லாம் அருந்ததி செய்யனும் அப்போதான் perfect பொண்டாட்டி நல்ல கொள்கைடா துரியோதனா நீயெல்லாம் நல்லா வருவ😡😡😡😡😡😡😡

அருந்ததி வேற சும்மாயில்லாமல் அவன் படிக்கட்டில் ஸ்டிக் வைத்து துழாவி போறதை பார்த்து எதுக்கு சிரிக்கிறா துரியோதனன் சும்மா இருப்பானா அதுவும் அருந்ததிதான் இப்படி அவனோட கண்ணு தெரியாத அந்த குறையை நீ சுற்றி காட்டி கைதட்டி சிரிக்கிற😀😀😀😀😀😀 உன்னை உண்டு இல்லையென்று ஆக்கபோறான் செத்த போ 😢😢😢😢😢😢உனக்கு ஏன் இந்த வேலை கடுமையான தண்டனைக்கு இப்போ நீ தயாராய் இரு துரியோதனின் கோர்ட்டில் உனக்கு தண்டனை கடுமையாய் காத்துட்டு இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank you so much 😍😘😘
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நல்ல வேலை அருந்ததி அந்த கண்ணாடி துண்டுகளில் காலைவைக்கும் முன் துரியோதனன் அதுக்குள்ள பிடித்து சோஃபாவில் தள்ளிவிட்டுவிட்டான்😠😠😠😠😠😠

இவன் என்ன சொன்னாலும் அருந்ததி கேட்கணுமா இல்லையென்றால் தண்டனை ரொம்ப கொடூரமாய் கொடுக்கிறான் துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து மிரட்டுறான் இதெல்லாம் ஓவர் என்றாலும் அதிகம் ஓவர் இவன் சொன்னது எல்லாம் அருந்ததி செய்து பழகிக்கொள்ளவேண்டுமா அப்போ தான் அவள் நல்ல பொண்டாட்டினு அர்த்தமா அவனோட அகராதியில் அவன் என்ன வெல்லாம் செய்ய சொல்றானோ அதையெல்லாம் அருந்ததி செய்யனும் அப்போதான் perfect பொண்டாட்டி நல்ல கொள்கைடா துரியோதனா நீயெல்லாம் நல்லா வருவ😡😡😡😡😡😡😡

அருந்ததி வேற சும்மாயில்லாமல் அவன் படிக்கட்டில் ஸ்டிக் வைத்து துழாவி போறதை பார்த்து எதுக்கு சிரிக்கிறா துரியோதனன் சும்மா இருப்பானா அதுவும் அருந்ததிதான் இப்படி அவனோட கண்ணு தெரியாத அந்த குறையை நீ சுற்றி காட்டி கைதட்டி சிரிக்கிற😀😀😀😀😀😀 உன்னை உண்டு இல்லையென்று ஆக்கபோறான் செத்த போ 😢😢😢😢😢😢உனக்கு ஏன் இந்த வேலை கடுமையான தண்டனைக்கு இப்போ நீ தயாராய் இரு துரியோதனின் கோர்ட்டில் உனக்கு தண்டனை கடுமையாய் காத்துட்டு இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👍👍
தண்டனை இல்லை ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம் கவலைப்படாதீர்கள்.
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நல்ல வேலை அருந்ததி அந்த கண்ணாடி துண்டுகளில் காலைவைக்கும் முன் துரியோதனன் அதுக்குள்ள பிடித்து சோஃபாவில் தள்ளிவிட்டுவிட்டான்😠😠😠😠😠😠

இவன் என்ன சொன்னாலும் அருந்ததி கேட்கணுமா இல்லையென்றால் தண்டனை ரொம்ப கொடூரமாய் கொடுக்கிறான் துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து மிரட்டுறான் இதெல்லாம் ஓவர் என்றாலும் அதிகம் ஓவர் இவன் சொன்னது எல்லாம் அருந்ததி செய்து பழகிக்கொள்ளவேண்டுமா அப்போ தான் அவள் நல்ல பொண்டாட்டினு அர்த்தமா அவனோட அகராதியில் அவன் என்ன வெல்லாம் செய்ய சொல்றானோ அதையெல்லாம் அருந்ததி செய்யனும் அப்போதான் perfect பொண்டாட்டி நல்ல கொள்கைடா துரியோதனா நீயெல்லாம் நல்லா வருவ😡😡😡😡😡😡😡

அருந்ததி வேற சும்மாயில்லாமல் அவன் படிக்கட்டில் ஸ்டிக் வைத்து துழாவி போறதை பார்த்து எதுக்கு சிரிக்கிறா துரியோதனன் சும்மா இருப்பானா அதுவும் அருந்ததிதான் இப்படி அவனோட கண்ணு தெரியாத அந்த குறையை நீ சுற்றி காட்டி கைதட்டி சிரிக்கிற😀😀😀😀😀😀 உன்னை உண்டு இல்லையென்று ஆக்கபோறான் செத்த போ 😢😢😢😢😢😢உனக்கு ஏன் இந்த வேலை கடுமையான தண்டனைக்கு இப்போ நீ தயாராய் இரு துரியோதனின் கோர்ட்டில் உனக்கு தண்டனை கடுமையாய் காத்துட்டு இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👍👍
இன்னும் சில அத்தியாயங்களில் அருந்ததி சாகப்போகிற😔😔😔😔
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நல்ல வேலை அருந்ததி அந்த கண்ணாடி துண்டுகளில் காலைவைக்கும் முன் துரியோதனன் அதுக்குள்ள பிடித்து சோஃபாவில் தள்ளிவிட்டுவிட்டான்😠😠😠😠😠😠

இவன் என்ன சொன்னாலும் அருந்ததி கேட்கணுமா இல்லையென்றால் தண்டனை ரொம்ப கொடூரமாய் கொடுக்கிறான் துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து மிரட்டுறான் இதெல்லாம் ஓவர் என்றாலும் அதிகம் ஓவர் இவன் சொன்னது எல்லாம் அருந்ததி செய்து பழகிக்கொள்ளவேண்டுமா அப்போ தான் அவள் நல்ல பொண்டாட்டினு அர்த்தமா அவனோட அகராதியில் அவன் என்ன வெல்லாம் செய்ய சொல்றானோ அதையெல்லாம் அருந்ததி செய்யனும் அப்போதான் perfect பொண்டாட்டி நல்ல கொள்கைடா துரியோதனா நீயெல்லாம் நல்லா வருவ😡😡😡😡😡😡😡

அருந்ததி வேற சும்மாயில்லாமல் அவன் படிக்கட்டில் ஸ்டிக் வைத்து துழாவி போறதை பார்த்து எதுக்கு சிரிக்கிறா துரியோதனன் சும்மா இருப்பானா அதுவும் அருந்ததிதான் இப்படி அவனோட கண்ணு தெரியாத அந்த குறையை நீ சுற்றி காட்டி கைதட்டி சிரிக்கிற😀😀😀😀😀😀 உன்னை உண்டு இல்லையென்று ஆக்கபோறான் செத்த போ 😢😢😢😢😢😢உனக்கு ஏன் இந்த வேலை கடுமையான தண்டனைக்கு இப்போ நீ தயாராய் இரு துரியோதனின் கோர்ட்டில் உனக்கு தண்டனை கடுமையாய் காத்துட்டு இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍👍👍👍
உங்களுடைய அருமையான கருத்துக்கள் என்னால் முடிந்தது 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹


இந்த கதை முடிந்து புத்தகமாக வெளி வரும்போது நிச்சயமாக ஒரு புத்தகம் உங்களுக்கு உண்டு.


உங்களுக்கு இந்த பரிசை மட்டும் நிச்சயம் என்னால் தர இயலும்.


துரியோதனன் புத்தகமாக வெளிவர வேண்டும் என இறைவன் பிராப்தம் இருந்தால் நிச்சயமாக அதில் ஒன்று உங்களுக்கு உண்டு.
 

Stella mary

Bronze Winner
உங்களுடைய அருமையான கருத்துக்கள் என்னால் முடிந்தது 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹


இந்த கதை முடிந்து புத்தகமாக வெளி வரும்போது நிச்சயமாக ஒரு புத்தகம் உங்களுக்கு உண்டு.


உங்களுக்கு இந்த பரிசை மட்டும் நிச்சயம் என்னால் தர இயலும்.


துரியோதனன் புத்தகமாக வெளிவர வேண்டும் என இறைவன் பிராப்தம் இருந்தால் நிச்சயமாக அதில் ஒன்று உங்களுக்கு உண்டு.
நன்றி மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏 sis நீங்க என்னோட கருத்துக்கு பதில் போடும்போது எனக்கு எவ்ளோ சந்தோஷமாய் இருக்கும் தெரியுமா sis ஆயிரம் பூக்களை தலையில் கொட்டியது 🌹🌹🌹🌹🌹🌹போன்ற மகிழ்ச்சி "துரியோதனின் அருந்ததி" கண்டிப்பாய் புத்தகமாக வெளிவரும் நான் வேளாங்கண்ணி மாதாவை பிராத்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 sis உங்களுடைய உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் அதைவிட எனக்கு புத்தகத்தை அனுப்பிவைப்பேன் என்று சொன்னீர்களே இதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும் என்னையும் மதித்து என்னோட கருத்துக்கு பதில் போடுவீங்க பாருங்க அதுதான் எனக்கு விருது வாங்கிய மகிழ்ச்சி உங்க கதை திரியை திறந்து திறந்து பார்ப்பேன் பதிவு போட்டுடீங்கன்னா எனக்கு அவ்ளோ சந்தோஷமாய் இருக்கும்😀😀😀😀😀😀😀 அதைவிட நீங்கள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளர்✍✍✍✍✍✍ உங்களுடைய எழுத்துக்கு கண்டிப்பாய் மரியாதை செய்யணும்✍✍✍✍✍✍ நாங்க கருத்து சொல்லும்போது உங்களுக்கு அது எனர்ஜி பூஸ்ட் ஒரு வாசகியாய் நான் உங்களுடைய எழுத்துக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகுறேன் 🙏🙏🙏🙏🙏🙏 லவ் யூ sis 💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐 🌷🌷🌷🌷🌷🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺💗💗💗💗💗
 
Top