All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெல்கம் sis 💐💐💐💐💐💐💐💐மிகவும் அருமையான பதிவு அருந்ததியை பார்த்து துரியோதனன் எப்படியெல்லாம் பேசுறான் அருந்ததி சொல்லிய இந்த அருந்ததியை தவிர துரியோதனை யாராலும் நெருங்கமுடியாது இது உண்மையில் சரியான வார்த்தை👌👌👌👌👌👌👌

அதற்கு துரியோதனன் என்கிட்ட படப்போகும் பாட்டுக்கு அந்த கடவுள் கூட உனக்கு துணைக்கு வரமாட்டார் அதே மாதிரி நீ கஷ்டத்தில் மாட்டி இருக்கும்போது நான் கண்டிப்பா உனக்கு உதவிக்கு வரமாட்டேன் என் கண்களை பறித்த உனக்கு தண்டனை இரண்டு மடங்காக திருப்பிகொடுப்பேன் என்று சொல்ல அருந்ததி புன்னகையோடு துரியோதனனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள்👩👩👩👩👩👩👩👩

துரியோதனனுக்கு அருந்ததி கொடுத்த பதிலடி கரெக்ட் தான் ஆனால் அதில் பூஜாவை அருந்ததி அப்பாவி பொண்ணுன்னு சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது😡😡😡😡😡😡😡 அவள் எவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்று உனக்கு தெரியவில்லை துரியோதனனுக்கு அருந்ததி நீங்கள் செய்த கொலைக்கு உங்களை போலீசில் பிடித்துக்கொடுக்க நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்த குற்றத்தை நினைத்து வருத்தப்படமாடீங்க அது என்னவோ உண்மையான வாஸ்தவமான பேச்சு👍👍👍👍👍👍👍👍👍

நீங்க அநியாயமாய் ஒரு பெண்ணை கொலைபண்ணியதால் அவளுடைய பெற்றோர் மகளின்றி தவியாய் தவிக்கிறார்கள் அது உங்களுக்கு புரியவில்லை இந்த உலகத்தில் மனிதன் எந்த உறுப்பு போனாலும் பிழைத்துவிடுவான் ஆனால் கண்கள் போனால் எந்த ஒரு பொருளையும் பார்க்கமுடியாது ஏன் என்னைக்கூட நீங்க பார்க்கமுடியாது அதனால் தான் உங்கள் கண்களை உங்ககிட்ட இருந்து பறித்துவிட்டேன் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அதற்காக நான் வருத்தப்படமாட்டேன் மண்டபத்தில் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருக்கலாம் கொலைகூட பண்ணி இருப்பீங்க என்னையும் என்னவேண்டுமானாலும் செய்து இருப்பீர்கள் நான் உங்களை கல்யாணம் பண்ணியதே உங்களை உங்கள் தப்பை திருத்தத்தான் நீங்கள் தண்டனை அனுபவிக்கும் போது என்னால் அதை பார்க்கமுடியாமல் போகணும் அதை தாங்கிக்கொள்கிற சக்தி அவளுக்கு இல்லை அதைத்தான் நாசுக்காக சொல்லிவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஆனால் அதுதான் உண்மையாக போகுதா ரெண்டு பேரும் பயங்கரமான இக்கட்டில் மாட்டிகிட்டு விழிக்கப்போகிறார்கள் 😟😟😟😟😟😟😟துரியோதனன் நல்லவன் தான் ஒத்துக்கொள்கிறேன் எதற்காக இந்த கெட்டவன் வேடம் அதுவும் அருந்ததிகிட்ட ஒன்னும் புரியவில்லை 😟😟😟😟😟😟😟😟

பூஜாவை பற்றிய உண்மை தெரிந்தால் அதை தாங்கக்கூடிய சக்தி அருந்ததிக்கு இருக்கா 😲😲😲😲😲😲ரொம்ப யோகியமானவள் ரொம்ப நல்லவள் அப்படி இப்படின்னு சான்றிதழ் கொடுக்கிறாய் அதற்கெல்லாம் அவளுக்கு தகுதி இல்லை 😡😡😡😡😡😡😡😡😡நீ வீணாய் துரியோதனின் கோபத்தை கிளறிக்கொண்டு இருக்க இவ்ளோ பேசியும் துரியோதனன் மறுவார்த்தை பேசாமல் புன்னகைத்துவிட்டு அவளை அப்படியே நீச்சல்குளத்திற்கு போய் அப்படியே தள்ளிவிட்டுட்டான் டேய் ஏன்டா இவ்ளோ நேரம் அவள் அட்வைஸை பொழிந்ததுக்கு தண்டனை கொடுத்துவிட்டான் ஏன்டா இப்படி பழிவெறி பிடித்து அலையுற பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
Thank you so much 😍😘😘😘
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெல்கம் sis 💐💐💐💐💐💐💐💐மிகவும் அருமையான பதிவு அருந்ததியை பார்த்து துரியோதனன் எப்படியெல்லாம் பேசுறான் அருந்ததி சொல்லிய இந்த அருந்ததியை தவிர துரியோதனை யாராலும் நெருங்கமுடியாது இது உண்மையில் சரியான வார்த்தை👌👌👌👌👌👌👌

அதற்கு துரியோதனன் என்கிட்ட படப்போகும் பாட்டுக்கு அந்த கடவுள் கூட உனக்கு துணைக்கு வரமாட்டார் அதே மாதிரி நீ கஷ்டத்தில் மாட்டி இருக்கும்போது நான் கண்டிப்பா உனக்கு உதவிக்கு வரமாட்டேன் என் கண்களை பறித்த உனக்கு தண்டனை இரண்டு மடங்காக திருப்பிகொடுப்பேன் என்று சொல்ல அருந்ததி புன்னகையோடு துரியோதனனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள்👩👩👩👩👩👩👩👩

துரியோதனனுக்கு அருந்ததி கொடுத்த பதிலடி கரெக்ட் தான் ஆனால் அதில் பூஜாவை அருந்ததி அப்பாவி பொண்ணுன்னு சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது😡😡😡😡😡😡😡 அவள் எவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்று உனக்கு தெரியவில்லை துரியோதனனுக்கு அருந்ததி நீங்கள் செய்த கொலைக்கு உங்களை போலீசில் பிடித்துக்கொடுக்க நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்த குற்றத்தை நினைத்து வருத்தப்படமாடீங்க அது என்னவோ உண்மையான வாஸ்தவமான பேச்சு👍👍👍👍👍👍👍👍👍

நீங்க அநியாயமாய் ஒரு பெண்ணை கொலைபண்ணியதால் அவளுடைய பெற்றோர் மகளின்றி தவியாய் தவிக்கிறார்கள் அது உங்களுக்கு புரியவில்லை இந்த உலகத்தில் மனிதன் எந்த உறுப்பு போனாலும் பிழைத்துவிடுவான் ஆனால் கண்கள் போனால் எந்த ஒரு பொருளையும் பார்க்கமுடியாது ஏன் என்னைக்கூட நீங்க பார்க்கமுடியாது அதனால் தான் உங்கள் கண்களை உங்ககிட்ட இருந்து பறித்துவிட்டேன் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அதற்காக நான் வருத்தப்படமாட்டேன் மண்டபத்தில் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருக்கலாம் கொலைகூட பண்ணி இருப்பீங்க என்னையும் என்னவேண்டுமானாலும் செய்து இருப்பீர்கள் நான் உங்களை கல்யாணம் பண்ணியதே உங்களை உங்கள் தப்பை திருத்தத்தான் நீங்கள் தண்டனை அனுபவிக்கும் போது என்னால் அதை பார்க்கமுடியாமல் போகணும் அதை தாங்கிக்கொள்கிற சக்தி அவளுக்கு இல்லை அதைத்தான் நாசுக்காக சொல்லிவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஆனால் அதுதான் உண்மையாக போகுதா ரெண்டு பேரும் பயங்கரமான இக்கட்டில் மாட்டிகிட்டு விழிக்கப்போகிறார்கள் 😟😟😟😟😟😟😟துரியோதனன் நல்லவன் தான் ஒத்துக்கொள்கிறேன் எதற்காக இந்த கெட்டவன் வேடம் அதுவும் அருந்ததிகிட்ட ஒன்னும் புரியவில்லை 😟😟😟😟😟😟😟😟

பூஜாவை பற்றிய உண்மை தெரிந்தால் அதை தாங்கக்கூடிய சக்தி அருந்ததிக்கு இருக்கா 😲😲😲😲😲😲ரொம்ப யோகியமானவள் ரொம்ப நல்லவள் அப்படி இப்படின்னு சான்றிதழ் கொடுக்கிறாய் அதற்கெல்லாம் அவளுக்கு தகுதி இல்லை 😡😡😡😡😡😡😡😡😡நீ வீணாய் துரியோதனின் கோபத்தை கிளறிக்கொண்டு இருக்க இவ்ளோ பேசியும் துரியோதனன் மறுவார்த்தை பேசாமல் புன்னகைத்துவிட்டு அவளை அப்படியே நீச்சல்குளத்திற்கு போய் அப்படியே தள்ளிவிட்டுட்டான் டேய் ஏன்டா இவ்ளோ நேரம் அவள் அட்வைஸை பொழிந்ததுக்கு தண்டனை கொடுத்துவிட்டான் ஏன்டா இப்படி பழிவெறி பிடித்து அலையுற பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
Ama ava lusu mathri pandrar
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெல்கம் sis 💐💐💐💐💐💐💐💐மிகவும் அருமையான பதிவு அருந்ததியை பார்த்து துரியோதனன் எப்படியெல்லாம் பேசுறான் அருந்ததி சொல்லிய இந்த அருந்ததியை தவிர துரியோதனை யாராலும் நெருங்கமுடியாது இது உண்மையில் சரியான வார்த்தை👌👌👌👌👌👌👌

அதற்கு துரியோதனன் என்கிட்ட படப்போகும் பாட்டுக்கு அந்த கடவுள் கூட உனக்கு துணைக்கு வரமாட்டார் அதே மாதிரி நீ கஷ்டத்தில் மாட்டி இருக்கும்போது நான் கண்டிப்பா உனக்கு உதவிக்கு வரமாட்டேன் என் கண்களை பறித்த உனக்கு தண்டனை இரண்டு மடங்காக திருப்பிகொடுப்பேன் என்று சொல்ல அருந்ததி புன்னகையோடு துரியோதனனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள்👩👩👩👩👩👩👩👩

துரியோதனனுக்கு அருந்ததி கொடுத்த பதிலடி கரெக்ட் தான் ஆனால் அதில் பூஜாவை அருந்ததி அப்பாவி பொண்ணுன்னு சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது😡😡😡😡😡😡😡 அவள் எவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்று உனக்கு தெரியவில்லை துரியோதனனுக்கு அருந்ததி நீங்கள் செய்த கொலைக்கு உங்களை போலீசில் பிடித்துக்கொடுக்க நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்த குற்றத்தை நினைத்து வருத்தப்படமாடீங்க அது என்னவோ உண்மையான வாஸ்தவமான பேச்சு👍👍👍👍👍👍👍👍👍

நீங்க அநியாயமாய் ஒரு பெண்ணை கொலைபண்ணியதால் அவளுடைய பெற்றோர் மகளின்றி தவியாய் தவிக்கிறார்கள் அது உங்களுக்கு புரியவில்லை இந்த உலகத்தில் மனிதன் எந்த உறுப்பு போனாலும் பிழைத்துவிடுவான் ஆனால் கண்கள் போனால் எந்த ஒரு பொருளையும் பார்க்கமுடியாது ஏன் என்னைக்கூட நீங்க பார்க்கமுடியாது அதனால் தான் உங்கள் கண்களை உங்ககிட்ட இருந்து பறித்துவிட்டேன் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அதற்காக நான் வருத்தப்படமாட்டேன் மண்டபத்தில் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருக்கலாம் கொலைகூட பண்ணி இருப்பீங்க என்னையும் என்னவேண்டுமானாலும் செய்து இருப்பீர்கள் நான் உங்களை கல்யாணம் பண்ணியதே உங்களை உங்கள் தப்பை திருத்தத்தான் நீங்கள் தண்டனை அனுபவிக்கும் போது என்னால் அதை பார்க்கமுடியாமல் போகணும் அதை தாங்கிக்கொள்கிற சக்தி அவளுக்கு இல்லை அதைத்தான் நாசுக்காக சொல்லிவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஆனால் அதுதான் உண்மையாக போகுதா ரெண்டு பேரும் பயங்கரமான இக்கட்டில் மாட்டிகிட்டு விழிக்கப்போகிறார்கள் 😟😟😟😟😟😟😟துரியோதனன் நல்லவன் தான் ஒத்துக்கொள்கிறேன் எதற்காக இந்த கெட்டவன் வேடம் அதுவும் அருந்ததிகிட்ட ஒன்னும் புரியவில்லை 😟😟😟😟😟😟😟😟

பூஜாவை பற்றிய உண்மை தெரிந்தால் அதை தாங்கக்கூடிய சக்தி அருந்ததிக்கு இருக்கா 😲😲😲😲😲😲ரொம்ப யோகியமானவள் ரொம்ப நல்லவள் அப்படி இப்படின்னு சான்றிதழ் கொடுக்கிறாய் அதற்கெல்லாம் அவளுக்கு தகுதி இல்லை 😡😡😡😡😡😡😡😡😡நீ வீணாய் துரியோதனின் கோபத்தை கிளறிக்கொண்டு இருக்க இவ்ளோ பேசியும் துரியோதனன் மறுவார்த்தை பேசாமல் புன்னகைத்துவிட்டு அவளை அப்படியே நீச்சல்குளத்திற்கு போய் அப்படியே தள்ளிவிட்டுட்டான் டேய் ஏன்டா இவ்ளோ நேரம் அவள் அட்வைஸை பொழிந்ததுக்கு தண்டனை கொடுத்துவிட்டான் ஏன்டா இப்படி பழிவெறி பிடித்து அலையுற பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
Avalku thaiyram athikam
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெல்கம் sis 💐💐💐💐💐💐💐💐மிகவும் அருமையான பதிவு அருந்ததியை பார்த்து துரியோதனன் எப்படியெல்லாம் பேசுறான் அருந்ததி சொல்லிய இந்த அருந்ததியை தவிர துரியோதனை யாராலும் நெருங்கமுடியாது இது உண்மையில் சரியான வார்த்தை👌👌👌👌👌👌👌

அதற்கு துரியோதனன் என்கிட்ட படப்போகும் பாட்டுக்கு அந்த கடவுள் கூட உனக்கு துணைக்கு வரமாட்டார் அதே மாதிரி நீ கஷ்டத்தில் மாட்டி இருக்கும்போது நான் கண்டிப்பா உனக்கு உதவிக்கு வரமாட்டேன் என் கண்களை பறித்த உனக்கு தண்டனை இரண்டு மடங்காக திருப்பிகொடுப்பேன் என்று சொல்ல அருந்ததி புன்னகையோடு துரியோதனனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள்👩👩👩👩👩👩👩👩

துரியோதனனுக்கு அருந்ததி கொடுத்த பதிலடி கரெக்ட் தான் ஆனால் அதில் பூஜாவை அருந்ததி அப்பாவி பொண்ணுன்னு சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது😡😡😡😡😡😡😡 அவள் எவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்று உனக்கு தெரியவில்லை துரியோதனனுக்கு அருந்ததி நீங்கள் செய்த கொலைக்கு உங்களை போலீசில் பிடித்துக்கொடுக்க நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்த குற்றத்தை நினைத்து வருத்தப்படமாடீங்க அது என்னவோ உண்மையான வாஸ்தவமான பேச்சு👍👍👍👍👍👍👍👍👍

நீங்க அநியாயமாய் ஒரு பெண்ணை கொலைபண்ணியதால் அவளுடைய பெற்றோர் மகளின்றி தவியாய் தவிக்கிறார்கள் அது உங்களுக்கு புரியவில்லை இந்த உலகத்தில் மனிதன் எந்த உறுப்பு போனாலும் பிழைத்துவிடுவான் ஆனால் கண்கள் போனால் எந்த ஒரு பொருளையும் பார்க்கமுடியாது ஏன் என்னைக்கூட நீங்க பார்க்கமுடியாது அதனால் தான் உங்கள் கண்களை உங்ககிட்ட இருந்து பறித்துவிட்டேன் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அதற்காக நான் வருத்தப்படமாட்டேன் மண்டபத்தில் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருக்கலாம் கொலைகூட பண்ணி இருப்பீங்க என்னையும் என்னவேண்டுமானாலும் செய்து இருப்பீர்கள் நான் உங்களை கல்யாணம் பண்ணியதே உங்களை உங்கள் தப்பை திருத்தத்தான் நீங்கள் தண்டனை அனுபவிக்கும் போது என்னால் அதை பார்க்கமுடியாமல் போகணும் அதை தாங்கிக்கொள்கிற சக்தி அவளுக்கு இல்லை அதைத்தான் நாசுக்காக சொல்லிவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஆனால் அதுதான் உண்மையாக போகுதா ரெண்டு பேரும் பயங்கரமான இக்கட்டில் மாட்டிகிட்டு விழிக்கப்போகிறார்கள் 😟😟😟😟😟😟😟துரியோதனன் நல்லவன் தான் ஒத்துக்கொள்கிறேன் எதற்காக இந்த கெட்டவன் வேடம் அதுவும் அருந்ததிகிட்ட ஒன்னும் புரியவில்லை 😟😟😟😟😟😟😟😟

பூஜாவை பற்றிய உண்மை தெரிந்தால் அதை தாங்கக்கூடிய சக்தி அருந்ததிக்கு இருக்கா 😲😲😲😲😲😲ரொம்ப யோகியமானவள் ரொம்ப நல்லவள் அப்படி இப்படின்னு சான்றிதழ் கொடுக்கிறாய் அதற்கெல்லாம் அவளுக்கு தகுதி இல்லை 😡😡😡😡😡😡😡😡😡நீ வீணாய் துரியோதனின் கோபத்தை கிளறிக்கொண்டு இருக்க இவ்ளோ பேசியும் துரியோதனன் மறுவார்த்தை பேசாமல் புன்னகைத்துவிட்டு அவளை அப்படியே நீச்சல்குளத்திற்கு போய் அப்படியே தள்ளிவிட்டுட்டான் டேய் ஏன்டா இவ்ளோ நேரம் அவள் அட்வைஸை பொழிந்ததுக்கு தண்டனை கொடுத்துவிட்டான் ஏன்டா இப்படி பழிவெறி பிடித்து அலையுற பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
Avan villan da
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெல்கம் sis 💐💐💐💐💐💐💐💐மிகவும் அருமையான பதிவு அருந்ததியை பார்த்து துரியோதனன் எப்படியெல்லாம் பேசுறான் அருந்ததி சொல்லிய இந்த அருந்ததியை தவிர துரியோதனை யாராலும் நெருங்கமுடியாது இது உண்மையில் சரியான வார்த்தை👌👌👌👌👌👌👌

அதற்கு துரியோதனன் என்கிட்ட படப்போகும் பாட்டுக்கு அந்த கடவுள் கூட உனக்கு துணைக்கு வரமாட்டார் அதே மாதிரி நீ கஷ்டத்தில் மாட்டி இருக்கும்போது நான் கண்டிப்பா உனக்கு உதவிக்கு வரமாட்டேன் என் கண்களை பறித்த உனக்கு தண்டனை இரண்டு மடங்காக திருப்பிகொடுப்பேன் என்று சொல்ல அருந்ததி புன்னகையோடு துரியோதனனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள்👩👩👩👩👩👩👩👩

துரியோதனனுக்கு அருந்ததி கொடுத்த பதிலடி கரெக்ட் தான் ஆனால் அதில் பூஜாவை அருந்ததி அப்பாவி பொண்ணுன்னு சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது😡😡😡😡😡😡😡 அவள் எவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்று உனக்கு தெரியவில்லை துரியோதனனுக்கு அருந்ததி நீங்கள் செய்த கொலைக்கு உங்களை போலீசில் பிடித்துக்கொடுக்க நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்த குற்றத்தை நினைத்து வருத்தப்படமாடீங்க அது என்னவோ உண்மையான வாஸ்தவமான பேச்சு👍👍👍👍👍👍👍👍👍

நீங்க அநியாயமாய் ஒரு பெண்ணை கொலைபண்ணியதால் அவளுடைய பெற்றோர் மகளின்றி தவியாய் தவிக்கிறார்கள் அது உங்களுக்கு புரியவில்லை இந்த உலகத்தில் மனிதன் எந்த உறுப்பு போனாலும் பிழைத்துவிடுவான் ஆனால் கண்கள் போனால் எந்த ஒரு பொருளையும் பார்க்கமுடியாது ஏன் என்னைக்கூட நீங்க பார்க்கமுடியாது அதனால் தான் உங்கள் கண்களை உங்ககிட்ட இருந்து பறித்துவிட்டேன் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அதற்காக நான் வருத்தப்படமாட்டேன் மண்டபத்தில் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருக்கலாம் கொலைகூட பண்ணி இருப்பீங்க என்னையும் என்னவேண்டுமானாலும் செய்து இருப்பீர்கள் நான் உங்களை கல்யாணம் பண்ணியதே உங்களை உங்கள் தப்பை திருத்தத்தான் நீங்கள் தண்டனை அனுபவிக்கும் போது என்னால் அதை பார்க்கமுடியாமல் போகணும் அதை தாங்கிக்கொள்கிற சக்தி அவளுக்கு இல்லை அதைத்தான் நாசுக்காக சொல்லிவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஆனால் அதுதான் உண்மையாக போகுதா ரெண்டு பேரும் பயங்கரமான இக்கட்டில் மாட்டிகிட்டு விழிக்கப்போகிறார்கள் 😟😟😟😟😟😟😟துரியோதனன் நல்லவன் தான் ஒத்துக்கொள்கிறேன் எதற்காக இந்த கெட்டவன் வேடம் அதுவும் அருந்ததிகிட்ட ஒன்னும் புரியவில்லை 😟😟😟😟😟😟😟😟

பூஜாவை பற்றிய உண்மை தெரிந்தால் அதை தாங்கக்கூடிய சக்தி அருந்ததிக்கு இருக்கா 😲😲😲😲😲😲ரொம்ப யோகியமானவள் ரொம்ப நல்லவள் அப்படி இப்படின்னு சான்றிதழ் கொடுக்கிறாய் அதற்கெல்லாம் அவளுக்கு தகுதி இல்லை 😡😡😡😡😡😡😡😡😡நீ வீணாய் துரியோதனின் கோபத்தை கிளறிக்கொண்டு இருக்க இவ்ளோ பேசியும் துரியோதனன் மறுவார்த்தை பேசாமல் புன்னகைத்துவிட்டு அவளை அப்படியே நீச்சல்குளத்திற்கு போய் அப்படியே தள்ளிவிட்டுட்டான் டேய் ஏன்டா இவ்ளோ நேரம் அவள் அட்வைஸை பொழிந்ததுக்கு தண்டனை கொடுத்துவிட்டான் ஏன்டா இப்படி பழிவெறி பிடித்து அலையுற பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
Nallavan sokktinkale 😘😘😘😘😘
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெல்கம் sis 💐💐💐💐💐💐💐💐மிகவும் அருமையான பதிவு அருந்ததியை பார்த்து துரியோதனன் எப்படியெல்லாம் பேசுறான் அருந்ததி சொல்லிய இந்த அருந்ததியை தவிர துரியோதனை யாராலும் நெருங்கமுடியாது இது உண்மையில் சரியான வார்த்தை👌👌👌👌👌👌👌

அதற்கு துரியோதனன் என்கிட்ட படப்போகும் பாட்டுக்கு அந்த கடவுள் கூட உனக்கு துணைக்கு வரமாட்டார் அதே மாதிரி நீ கஷ்டத்தில் மாட்டி இருக்கும்போது நான் கண்டிப்பா உனக்கு உதவிக்கு வரமாட்டேன் என் கண்களை பறித்த உனக்கு தண்டனை இரண்டு மடங்காக திருப்பிகொடுப்பேன் என்று சொல்ல அருந்ததி புன்னகையோடு துரியோதனனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள்👩👩👩👩👩👩👩👩

துரியோதனனுக்கு அருந்ததி கொடுத்த பதிலடி கரெக்ட் தான் ஆனால் அதில் பூஜாவை அருந்ததி அப்பாவி பொண்ணுன்னு சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது😡😡😡😡😡😡😡 அவள் எவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்று உனக்கு தெரியவில்லை துரியோதனனுக்கு அருந்ததி நீங்கள் செய்த கொலைக்கு உங்களை போலீசில் பிடித்துக்கொடுக்க நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்த குற்றத்தை நினைத்து வருத்தப்படமாடீங்க அது என்னவோ உண்மையான வாஸ்தவமான பேச்சு👍👍👍👍👍👍👍👍👍

நீங்க அநியாயமாய் ஒரு பெண்ணை கொலைபண்ணியதால் அவளுடைய பெற்றோர் மகளின்றி தவியாய் தவிக்கிறார்கள் அது உங்களுக்கு புரியவில்லை இந்த உலகத்தில் மனிதன் எந்த உறுப்பு போனாலும் பிழைத்துவிடுவான் ஆனால் கண்கள் போனால் எந்த ஒரு பொருளையும் பார்க்கமுடியாது ஏன் என்னைக்கூட நீங்க பார்க்கமுடியாது அதனால் தான் உங்கள் கண்களை உங்ககிட்ட இருந்து பறித்துவிட்டேன் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அதற்காக நான் வருத்தப்படமாட்டேன் மண்டபத்தில் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருக்கலாம் கொலைகூட பண்ணி இருப்பீங்க என்னையும் என்னவேண்டுமானாலும் செய்து இருப்பீர்கள் நான் உங்களை கல்யாணம் பண்ணியதே உங்களை உங்கள் தப்பை திருத்தத்தான் நீங்கள் தண்டனை அனுபவிக்கும் போது என்னால் அதை பார்க்கமுடியாமல் போகணும் அதை தாங்கிக்கொள்கிற சக்தி அவளுக்கு இல்லை அதைத்தான் நாசுக்காக சொல்லிவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஆனால் அதுதான் உண்மையாக போகுதா ரெண்டு பேரும் பயங்கரமான இக்கட்டில் மாட்டிகிட்டு விழிக்கப்போகிறார்கள் 😟😟😟😟😟😟😟துரியோதனன் நல்லவன் தான் ஒத்துக்கொள்கிறேன் எதற்காக இந்த கெட்டவன் வேடம் அதுவும் அருந்ததிகிட்ட ஒன்னும் புரியவில்லை 😟😟😟😟😟😟😟😟

பூஜாவை பற்றிய உண்மை தெரிந்தால் அதை தாங்கக்கூடிய சக்தி அருந்ததிக்கு இருக்கா 😲😲😲😲😲😲ரொம்ப யோகியமானவள் ரொம்ப நல்லவள் அப்படி இப்படின்னு சான்றிதழ் கொடுக்கிறாய் அதற்கெல்லாம் அவளுக்கு தகுதி இல்லை 😡😡😡😡😡😡😡😡😡நீ வீணாய் துரியோதனின் கோபத்தை கிளறிக்கொண்டு இருக்க இவ்ளோ பேசியும் துரியோதனன் மறுவார்த்தை பேசாமல் புன்னகைத்துவிட்டு அவளை அப்படியே நீச்சல்குளத்திற்கு போய் அப்படியே தள்ளிவிட்டுட்டான் டேய் ஏன்டா இவ்ளோ நேரம் அவள் அட்வைஸை பொழிந்ததுக்கு தண்டனை கொடுத்துவிட்டான் ஏன்டா இப்படி பழிவெறி பிடித்து அலையுற பாவம் அருந்ததி 😟😟😟😟😟😟😟😟😟👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
😍😍💐💐💐💐💐
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த கருத்து பதிவு 12(b) உடையது நீச்சல்குளத்தை கட்டிக்கொடுக்க உதவி பண்ணியதே துரியோதனன் தான் ஆனால் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை அவனை கடவுள் மாதிரி அந்த மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் அவனை நேரில் பார்த்தால் எதையும் காட்டிக்கொள்ளக்கூடாது என்று சொன்னதால் இன்று அவனை பார்த்ததும் அந்த மக்களுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை ஆனால் அவன் அருந்ததியை குளத்தில் தள்ளிவிட்டு சிரித்துக்கொண்டு இருக்கிறதை பார்த்ததும் உடனே இவனெல்லாம் மனிதனா என்று வசைபாடுகிறார்கள் என்ன மனிதர்களோ

அருந்ததிக்கு எப்படியும் தன் பாவா தன்னை காப்பாற்றிவிடுவானு நம்பிக்கையோடு இருக்கா நீ பேசிய பேச்சுக்கு அவன் பதிலடி கொடுக்காமல் விட்டுபோனானான் என்றால் தான் ஆச்சர்யம்🤔🤔🤔🤔🤔🤔 அதற்கு தான் சிரித்துக்கொண்டு இருக்கிறான் சுற்றி இருப்பவர்களுக்கு பதைபதைக்க தான் அருந்ததியை காப்பாற்ற துடிக்கிறார்கள் ஆனால் துரியோதனை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை காப்பாற்றவேண்டியவன் கைகொட்டி சிரிக்கிறான்😃😃😃😃😃😃😃😃 ஆனால் அவன் சிரித்ததை பார்த்துவிட்டு😃😃😃😃😃😃😃😃 தன் பாவா தன்னை காப்பாற்றமாட்டார் என்னோட காதலை நீங்க புரிந்துகொள்ளவில்லையா நீயே இப்போதான் துரியோதனின் மேல் வைத்துள்ள தூயஅன்பு💞💞💞💞💞💞💞 சாகும் தருவாயில் உணருகிறாய் அருந்ததிக்கு தன்னோட பாவாகூட ரொம்ப நாள் சந்தோஷமாக வாழவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது ஆனால் கொஞ்ச கொஞ்சமாய் நீரில் மூழ்கிப்போகிறாள் தண்ணீரின் சத்தம் குறைய தொடங்கியதும் துரி உடனே நீரில் குதித்து அருந்ததியை காப்பாற்றிவிட்டான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ அவள் தண்ணீர் நிறைய குடித்துவிட்டது தெரிந்து வாயோடு வாய் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறதை பார்த்ததும் கன்னியர் கூட்டம் வாயை பிளந்துகொண்டு தங்கள் கனவுநாயகன் தன் பொண்டாட்டியோடு இருக்கிறதை பார்த்திட்டு ஓடிப்போய்விட்டார்கள் வயதானவர்கள் கூச்சப்பட்டு கண்களை மூடிக்கொண்டார்கள் ஆனால் இதற்கு காரணமானவனோ ஒரு மருத்துவனாய் வாயில் இருந்து மொத்த தண்ணீரையும் உறிஞ்சிவிட்டான் வயிற்றில் உள்ள முழு தண்ணீரையும் எடுத்துவிட்டுட்டான் அவள் மேல் அக்கறை இல்லையென்றால் அவள் சாகட்டும் என்று விட்டு இருப்பானே ஆனால் துரியோதனன் அப்படி செய்யவில்லை இதற்கு பின்னால் ஏதோ ஒன்னு கண்டிப்பா இருக்கு எல்லோருக்கும் நல்லவன் தான் அருந்ததிகிட்ட மட்டும் ஏன் இந்த வில்லத்தனம் கண்டிப்பா ஏதோ பெரியதாய் இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔

பூஜாவின் பெற்றோர் தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாய் கம்பளைண்ட் கொடுக்கிறார்கள் தங்கள் மகள் கழுத்து அறுபட்டு தான் இருந்திருக்கிறாள் சீக்கிரம் குற்றவாளியை கண்டிப்பித்துக்கொடுங்கள் என்று கேட்க அந்த இன்ஸ்பெக்டர் இதை நீங்க முன்னாடியே சொல்லி இருக்கக்கூடாதா இருந்தாலும் உங்களுக்காக ஆக்ஷன் எடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் துரியோதனன் தான் உண்மையில் பூஜாவை கொலை பண்ணினானா சந்தேகமாய் இருக்கு🤔🤔🤔🤔🤔🤔 இதில் வேறு யாரோ ஒருவரும் சம்மந்தப்பட்டு இருக்காங்க யாரு என்று தான் தெரியவில்லை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அருந்ததியர் கண்விழித்துவிட்டாள் அதைக்கூட உணராமல் இவன் பாட்டுக்கு அவளுக்கு முதல் உதவி செய்து கொண்டு இருக்கிறான் அருந்ததி கண்விழித்து ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்😲😲😲😲😲😲😲 சுற்றி துரியோதனன் அவள் விழித்துவிட்டால் என்றதுமே உடனே தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலில் டிரீட்மென்ட் பார்த்துட்டு வீட்டுக்கு விரைகிறான் அருந்ததி தன் பாவாவின் செய்கைகளை ஆச்சர்யத்தோடு பார்த்துட்டு இருக்கிறாள் வீடு வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் அவன் பாட்டிற்கு வீட்டுக்குள் போய்விட்டான்

காட்டுக்குள்ள சிரிக்கிற அந்த உருவம் அந்த ரித்விக் தானே டீஸரில் முன்னாடி போட்டு இருந்தீங்க அவன் இவங்க அருந்ததி துரியோதனன் ரெண்டு பேரும் குளத்தில் அந்நியோன்யமாய் இருந்ததை பார்த்துவிட்டு இங்கே பொசுங்கிக்கொண்டு இருக்கிறான் இவனுக்கும் அருந்ததிக்கு என்ன சம்மந்தம் அந்த வில்லன் ஆணா பெண்ணா பூஜாவா அந்த கேடுகெட்ட ஜென்மம் அவனா🙍‍♂️ அவளா🙍‍♀️ ஒன்றும் புரியவில்லை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Avan appadiyathan da
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த கருத்து பதிவு 12(b) உடையது நீச்சல்குளத்தை கட்டிக்கொடுக்க உதவி பண்ணியதே துரியோதனன் தான் ஆனால் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை அவனை கடவுள் மாதிரி அந்த மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் அவனை நேரில் பார்த்தால் எதையும் காட்டிக்கொள்ளக்கூடாது என்று சொன்னதால் இன்று அவனை பார்த்ததும் அந்த மக்களுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை ஆனால் அவன் அருந்ததியை குளத்தில் தள்ளிவிட்டு சிரித்துக்கொண்டு இருக்கிறதை பார்த்ததும் உடனே இவனெல்லாம் மனிதனா என்று வசைபாடுகிறார்கள் என்ன மனிதர்களோ

அருந்ததிக்கு எப்படியும் தன் பாவா தன்னை காப்பாற்றிவிடுவானு நம்பிக்கையோடு இருக்கா நீ பேசிய பேச்சுக்கு அவன் பதிலடி கொடுக்காமல் விட்டுபோனானான் என்றால் தான் ஆச்சர்யம்🤔🤔🤔🤔🤔🤔 அதற்கு தான் சிரித்துக்கொண்டு இருக்கிறான் சுற்றி இருப்பவர்களுக்கு பதைபதைக்க தான் அருந்ததியை காப்பாற்ற துடிக்கிறார்கள் ஆனால் துரியோதனை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை காப்பாற்றவேண்டியவன் கைகொட்டி சிரிக்கிறான்😃😃😃😃😃😃😃😃 ஆனால் அவன் சிரித்ததை பார்த்துவிட்டு😃😃😃😃😃😃😃😃 தன் பாவா தன்னை காப்பாற்றமாட்டார் என்னோட காதலை நீங்க புரிந்துகொள்ளவில்லையா நீயே இப்போதான் துரியோதனின் மேல் வைத்துள்ள தூயஅன்பு💞💞💞💞💞💞💞 சாகும் தருவாயில் உணருகிறாய் அருந்ததிக்கு தன்னோட பாவாகூட ரொம்ப நாள் சந்தோஷமாக வாழவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது ஆனால் கொஞ்ச கொஞ்சமாய் நீரில் மூழ்கிப்போகிறாள் தண்ணீரின் சத்தம் குறைய தொடங்கியதும் துரி உடனே நீரில் குதித்து அருந்ததியை காப்பாற்றிவிட்டான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ அவள் தண்ணீர் நிறைய குடித்துவிட்டது தெரிந்து வாயோடு வாய் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறதை பார்த்ததும் கன்னியர் கூட்டம் வாயை பிளந்துகொண்டு தங்கள் கனவுநாயகன் தன் பொண்டாட்டியோடு இருக்கிறதை பார்த்திட்டு ஓடிப்போய்விட்டார்கள் வயதானவர்கள் கூச்சப்பட்டு கண்களை மூடிக்கொண்டார்கள் ஆனால் இதற்கு காரணமானவனோ ஒரு மருத்துவனாய் வாயில் இருந்து மொத்த தண்ணீரையும் உறிஞ்சிவிட்டான் வயிற்றில் உள்ள முழு தண்ணீரையும் எடுத்துவிட்டுட்டான் அவள் மேல் அக்கறை இல்லையென்றால் அவள் சாகட்டும் என்று விட்டு இருப்பானே ஆனால் துரியோதனன் அப்படி செய்யவில்லை இதற்கு பின்னால் ஏதோ ஒன்னு கண்டிப்பா இருக்கு எல்லோருக்கும் நல்லவன் தான் அருந்ததிகிட்ட மட்டும் ஏன் இந்த வில்லத்தனம் கண்டிப்பா ஏதோ பெரியதாய் இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔

பூஜாவின் பெற்றோர் தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாய் கம்பளைண்ட் கொடுக்கிறார்கள் தங்கள் மகள் கழுத்து அறுபட்டு தான் இருந்திருக்கிறாள் சீக்கிரம் குற்றவாளியை கண்டிப்பித்துக்கொடுங்கள் என்று கேட்க அந்த இன்ஸ்பெக்டர் இதை நீங்க முன்னாடியே சொல்லி இருக்கக்கூடாதா இருந்தாலும் உங்களுக்காக ஆக்ஷன் எடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் துரியோதனன் தான் உண்மையில் பூஜாவை கொலை பண்ணினானா சந்தேகமாய் இருக்கு🤔🤔🤔🤔🤔🤔 இதில் வேறு யாரோ ஒருவரும் சம்மந்தப்பட்டு இருக்காங்க யாரு என்று தான் தெரியவில்லை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அருந்ததியர் கண்விழித்துவிட்டாள் அதைக்கூட உணராமல் இவன் பாட்டுக்கு அவளுக்கு முதல் உதவி செய்து கொண்டு இருக்கிறான் அருந்ததி கண்விழித்து ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்😲😲😲😲😲😲😲 சுற்றி துரியோதனன் அவள் விழித்துவிட்டால் என்றதுமே உடனே தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலில் டிரீட்மென்ட் பார்த்துட்டு வீட்டுக்கு விரைகிறான் அருந்ததி தன் பாவாவின் செய்கைகளை ஆச்சர்யத்தோடு பார்த்துட்டு இருக்கிறாள் வீடு வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் அவன் பாட்டிற்கு வீட்டுக்குள் போய்விட்டான்

காட்டுக்குள்ள சிரிக்கிற அந்த உருவம் அந்த ரித்விக் தானே டீஸரில் முன்னாடி போட்டு இருந்தீங்க அவன் இவங்க அருந்ததி துரியோதனன் ரெண்டு பேரும் குளத்தில் அந்நியோன்யமாய் இருந்ததை பார்த்துவிட்டு இங்கே பொசுங்கிக்கொண்டு இருக்கிறான் இவனுக்கும் அருந்ததிக்கு என்ன சம்மந்தம் அந்த வில்லன் ஆணா பெண்ணா பூஜாவா அந்த கேடுகெட்ட ஜென்மம் அவனா🙍‍♂️ அவளா🙍‍♀️ ஒன்றும் புரியவில்லை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Ama அவன் ஹீரோ சோ ஹெல்ப் panndran
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த கருத்து பதிவு 12(b) உடையது நீச்சல்குளத்தை கட்டிக்கொடுக்க உதவி பண்ணியதே துரியோதனன் தான் ஆனால் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை அவனை கடவுள் மாதிரி அந்த மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் அவனை நேரில் பார்த்தால் எதையும் காட்டிக்கொள்ளக்கூடாது என்று சொன்னதால் இன்று அவனை பார்த்ததும் அந்த மக்களுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை ஆனால் அவன் அருந்ததியை குளத்தில் தள்ளிவிட்டு சிரித்துக்கொண்டு இருக்கிறதை பார்த்ததும் உடனே இவனெல்லாம் மனிதனா என்று வசைபாடுகிறார்கள் என்ன மனிதர்களோ

அருந்ததிக்கு எப்படியும் தன் பாவா தன்னை காப்பாற்றிவிடுவானு நம்பிக்கையோடு இருக்கா நீ பேசிய பேச்சுக்கு அவன் பதிலடி கொடுக்காமல் விட்டுபோனானான் என்றால் தான் ஆச்சர்யம்🤔🤔🤔🤔🤔🤔 அதற்கு தான் சிரித்துக்கொண்டு இருக்கிறான் சுற்றி இருப்பவர்களுக்கு பதைபதைக்க தான் அருந்ததியை காப்பாற்ற துடிக்கிறார்கள் ஆனால் துரியோதனை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை காப்பாற்றவேண்டியவன் கைகொட்டி சிரிக்கிறான்😃😃😃😃😃😃😃😃 ஆனால் அவன் சிரித்ததை பார்த்துவிட்டு😃😃😃😃😃😃😃😃 தன் பாவா தன்னை காப்பாற்றமாட்டார் என்னோட காதலை நீங்க புரிந்துகொள்ளவில்லையா நீயே இப்போதான் துரியோதனின் மேல் வைத்துள்ள தூயஅன்பு💞💞💞💞💞💞💞 சாகும் தருவாயில் உணருகிறாய் அருந்ததிக்கு தன்னோட பாவாகூட ரொம்ப நாள் சந்தோஷமாக வாழவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது ஆனால் கொஞ்ச கொஞ்சமாய் நீரில் மூழ்கிப்போகிறாள் தண்ணீரின் சத்தம் குறைய தொடங்கியதும் துரி உடனே நீரில் குதித்து அருந்ததியை காப்பாற்றிவிட்டான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ அவள் தண்ணீர் நிறைய குடித்துவிட்டது தெரிந்து வாயோடு வாய் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறதை பார்த்ததும் கன்னியர் கூட்டம் வாயை பிளந்துகொண்டு தங்கள் கனவுநாயகன் தன் பொண்டாட்டியோடு இருக்கிறதை பார்த்திட்டு ஓடிப்போய்விட்டார்கள் வயதானவர்கள் கூச்சப்பட்டு கண்களை மூடிக்கொண்டார்கள் ஆனால் இதற்கு காரணமானவனோ ஒரு மருத்துவனாய் வாயில் இருந்து மொத்த தண்ணீரையும் உறிஞ்சிவிட்டான் வயிற்றில் உள்ள முழு தண்ணீரையும் எடுத்துவிட்டுட்டான் அவள் மேல் அக்கறை இல்லையென்றால் அவள் சாகட்டும் என்று விட்டு இருப்பானே ஆனால் துரியோதனன் அப்படி செய்யவில்லை இதற்கு பின்னால் ஏதோ ஒன்னு கண்டிப்பா இருக்கு எல்லோருக்கும் நல்லவன் தான் அருந்ததிகிட்ட மட்டும் ஏன் இந்த வில்லத்தனம் கண்டிப்பா ஏதோ பெரியதாய் இருக்கு 🤔🤔🤔🤔🤔🤔

பூஜாவின் பெற்றோர் தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாய் கம்பளைண்ட் கொடுக்கிறார்கள் தங்கள் மகள் கழுத்து அறுபட்டு தான் இருந்திருக்கிறாள் சீக்கிரம் குற்றவாளியை கண்டிப்பித்துக்கொடுங்கள் என்று கேட்க அந்த இன்ஸ்பெக்டர் இதை நீங்க முன்னாடியே சொல்லி இருக்கக்கூடாதா இருந்தாலும் உங்களுக்காக ஆக்ஷன் எடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் துரியோதனன் தான் உண்மையில் பூஜாவை கொலை பண்ணினானா சந்தேகமாய் இருக்கு🤔🤔🤔🤔🤔🤔 இதில் வேறு யாரோ ஒருவரும் சம்மந்தப்பட்டு இருக்காங்க யாரு என்று தான் தெரியவில்லை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அருந்ததியர் கண்விழித்துவிட்டாள் அதைக்கூட உணராமல் இவன் பாட்டுக்கு அவளுக்கு முதல் உதவி செய்து கொண்டு இருக்கிறான் அருந்ததி கண்விழித்து ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்😲😲😲😲😲😲😲 சுற்றி துரியோதனன் அவள் விழித்துவிட்டால் என்றதுமே உடனே தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலில் டிரீட்மென்ட் பார்த்துட்டு வீட்டுக்கு விரைகிறான் அருந்ததி தன் பாவாவின் செய்கைகளை ஆச்சர்யத்தோடு பார்த்துட்டு இருக்கிறாள் வீடு வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் அவன் பாட்டிற்கு வீட்டுக்குள் போய்விட்டான்

காட்டுக்குள்ள சிரிக்கிற அந்த உருவம் அந்த ரித்விக் தானே டீஸரில் முன்னாடி போட்டு இருந்தீங்க அவன் இவங்க அருந்ததி துரியோதனன் ரெண்டு பேரும் குளத்தில் அந்நியோன்யமாய் இருந்ததை பார்த்துவிட்டு இங்கே பொசுங்கிக்கொண்டு இருக்கிறான் இவனுக்கும் அருந்ததிக்கு என்ன சம்மந்தம் அந்த வில்லன் ஆணா பெண்ணா பூஜாவா அந்த கேடுகெட்ட ஜென்மம் அவனா🙍‍♂️ அவளா🙍‍♀️ ஒன்றும் புரியவில்லை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Thank you so much 😍😘😘😘😘
 
Top