All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாலை வந்து விடும் da ma 😍
இப்ப தான் மணி 10.30 ஆகுது இன்னும் எவ்வளவு நேரம் இருக்கே🙆🙆🙆... ஆனாலும் நான் தான் first🙋🙋🙋... நீங்க எல்லாரும்🙈🙈🙈...
. :smiley43:
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis இந்த பூஜா பொண்ணே இல்லை எப்படியெல்லாம் பேசுறா அசிங்கமா டிரஸ் பண்ணிட்டு அவனை mayakkaporalaa dhuroyithanan poojavaithu அருந்ததியை மடக்க planpottu அதுக்கு பகடை காயாய் இவளை பயன்படுத்தி இருக்கான் அந்த லூசுக்கு அது புரியவேயில்லை உண்மையில் இவள் துரியோதனனை லவ் பண்ணாளா ரொம்ப சந்தேகமா இருக்கு இல்லை அருந்ததியை இந்த துரியோதனன் கிட்ட மாட்டி அவள் சின்னாபின்னம் ஆகுறதை பார்குறதுக்குத்தான் பூஜா ட்ராமா போட்டு இருக்கா ஆனால் இதில் அவள் வேறு எதிர்பார்த்து இருக்கா அரு துரியோதனனை கம்பியால் தலையில் அடித்தது உடனே அந்த இடத்தை விட்டுட்டு ஓடிட்டா உன் லவர் காயம்பட்டு மயங்கிவிழுந்திருக்கும்போதுநீ விட்டுட்டு ஓடிட்டே நல்ல வேலை தேஜு ஆம்புலனஸுக்கு கால் பண்ணி வரவச்சுட்டா பூஜா அவள் எதிர்பாராதது தான் நடந்து இருக்கு ஆனாலும் அவளுக்கு சந்தோஷமே துரியோதனன் கிட்ட நல்லா மாட்டிகிட்டு முழிக்கினும்னு தான் இதிலே avalninaithathu நிறைவேறியது ஆனால் அடுத்த நாள் அவள் இறந்து கிடக்கிறாள் என்று கேள்விப்பட்டு அருந்ததி அதிர்ந்தேவிட்டாள்பாவம் அருந்ததி இனிமே அவள் வாழ்வில் சந்தோஷமே இல்லை என்று நன்றாக தெரிகிறது யார் காரணம் கண்டிப்பா துரியோதனன் இருக்க வாய்ப்பில்லை so who is that culprit🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😠😠😠😠😠😠😠😠👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடியே அருந்ததீ-... இந்த பூஜா எல்லா தோழினு நினைத்து நீயே போய் மாட்டிக்கிட்டையே டீ... அடி ரொம்ப பலமோ சகோ?... பூஜா லூசு எப்படி இறந்தது?
 

Malathy Ramesh

Active member
போம்மா அம்மு நீயே பிளான் பண்ணி எங்க அருந்தி கையால மண்டையையும் உடைச்சு. பிறகு மடியில வேறை தூக்கி வைச்சு என்னென்னமோ செய்கிறாய் 😣😣😣😣. அந்த பொம்பளை பொறுக்கி துரிக்கு, கண்ணை இல்லாம பண்ணி இந்த அப்பாவி பொண்ணை கோத்துவிட .....இந்த அம்மு முன்னமே பிளான் பண்ணிட்டு 😥😥😥. துரியோதனனுக்கு நல்ல சாம, பேத . தண்ட தண்டனை குடுக்காட்டி நாம அம்முவுக்கு ரவுண்டு கட்டி அடிப்போம் 😳😳😳😳😳😳😳😳.....இப்படிக்கு, அருந்தி நலன் காக்கும் சங்கம்
 
Top