அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so muchமிகவும் அழுத்தமான பதிவு sis பூஜாவை துரியோதனன் கொன்னது தப்பே இல்லை எவ்ளோ கொடூரமாய் யோசித்து இருக்கிறாள் அவள் வாய் வழியே எல்லா உண்மையும் வாங்கிவிட்டான் அருந்ததியை துரியோதனன் லவ் பண்ணி இருக்கான் ஆனால் வெளியில் சொல்லவில்லை அதனாலதான் பூஜா செய்த வைத்த நாடகத்திற்கு அவளுக்கு சரியான தண்டனை கொடுத்து இருக்கிறான் அருந்ததி சந்தோஷமாய் இருந்தால் இவளுக்கு பிடிக்காதாமே நீயெல்லாம் உயிரோடு இருந்து நாட்டும் கேடு பூமிக்கும் கேடு நல்ல வேலை செத்து தொலைஞ்சுட்டா அருந்ததி அவள் ஒரு ஆளுன்னு அவளுக்காக நீ இந்த துரியோதனன் என்ற அரக்கன் கிட்ட மாட்டிகிட்டயே நீ உன் மனதில் நீ செய்ய போற காரியத்தை atleast தேஜு கிட்ட சொல்லி இருந்தா அவள் ஏதாவது சொலுஷன் கொடுத்து இருப்பா இப்போ தேவைஇல்லாமல் அவன் கண்ணில் நீ அந்த மருந்தை ஊற்றி அவன் கண்ணை பறிச்சுட்டுயே அவன் உன்னை பார்த்து சிரித்தான் அவன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் அவனுக்கு அவளை பிடிக்கும் அவன் உன்னை சும்மாவிடுவானா உஷாரா உன்னை கல்யாணம் பண்ணிட்டான் போலீஸ் எவ்ளோ கேட்டும் சொல்லவேயில்லை அருந்ததி தான்னு தெரிந்தும் சொல்லவில்லை இனி வாழ்க்கை நரகம் தான் அவனுக்கு கண்கள் போனது இவ்ளோ வருடம் செய்த தவறுக்கு மிக சரியான தண்டனை தான் ஆனால் என்ன அருந்ததி அவன் உன்னை பாடாய்படுத்தப்போறான் அவனுக்கு தான் நீதான் அந்த மருந்தை ஊற்றினாய் என்று தெரியுமே இனி உன் நிலைமை அதோகதிதான் உன் வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை வெறும் கண்ணீர்தான்