All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுத்தமான பதிவு sis பூஜாவை துரியோதனன் கொன்னது தப்பே இல்லை எவ்ளோ கொடூரமாய் யோசித்து இருக்கிறாள் அவள் வாய் வழியே எல்லா உண்மையும் வாங்கிவிட்டான் அருந்ததியை துரியோதனன் லவ் பண்ணி இருக்கான் ஆனால் வெளியில் சொல்லவில்லை அதனாலதான் பூஜா செய்த வைத்த நாடகத்திற்கு அவளுக்கு சரியான தண்டனை கொடுத்து இருக்கிறான் அருந்ததி சந்தோஷமாய் இருந்தால் இவளுக்கு பிடிக்காதாமே நீயெல்லாம் உயிரோடு இருந்து நாட்டும் கேடு பூமிக்கும் கேடு நல்ல வேலை செத்து தொலைஞ்சுட்டா அருந்ததி அவள் ஒரு ஆளுன்னு அவளுக்காக நீ இந்த துரியோதனன் என்ற அரக்கன்👿👿👿👿👿👿👿👿👿👿 கிட்ட மாட்டிகிட்டயே நீ உன் மனதில் நீ செய்ய போற காரியத்தை atleast தேஜு கிட்ட சொல்லி இருந்தா அவள் ஏதாவது சொலுஷன் கொடுத்து இருப்பா இப்போ தேவைஇல்லாமல் அவன் கண்ணில் நீ அந்த மருந்தை ஊற்றி அவன் கண்ணை பறிச்சுட்டுயே அவன் உன்னை பார்த்து சிரித்தான் அவன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் அவனுக்கு அவளை பிடிக்கும் அவன் உன்னை சும்மாவிடுவானா உஷாரா உன்னை கல்யாணம் பண்ணிட்டான் போலீஸ் எவ்ளோ கேட்டும் சொல்லவேயில்லை அருந்ததி தான்னு தெரிந்தும் சொல்லவில்லை இனி வாழ்க்கை நரகம் தான் அவனுக்கு கண்கள் போனது இவ்ளோ வருடம் செய்த தவறுக்கு மிக சரியான தண்டனை தான் ஆனால் என்ன அருந்ததி அவன் உன்னை பாடாய்படுத்தப்போறான் அவனுக்கு தான் நீதான் அந்த மருந்தை ஊற்றினாய் என்று தெரியுமே இனி உன் நிலைமை அதோகதிதான் உன் வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை வெறும் கண்ணீர்தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍👍👍👍👍
Thank you so much 😍😘😘😘
 

S Sathya

Bronze Winner
Ammu sis enga next ud? Seekiram vanga. Enna plan senji arundhathi ya Kalyanam pannanganu therinche aaganum. Appathan vim jel,pril, Ariel idhalam vangaradhukku vasadhiya irukkum. seekiram kannula kattunga ungaloda paavam paiyana.
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு முல்லை மற்றும் பொன்னி யாரு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔அதுவும் முல்லை காதலை பற்றி அப்படியே சிலாகித்து கூறுகிறாள் இவங்க ரெண்டு பேருக்கும் அருந்ததி and தேஜு கூட சம்மந்தப்பட்டவர்கள் தானா இந்த தேஜுவோட பெற்றோர் 😡😡😡😡😡😡😡😡accident என்று என்னமா பொய் சொல்லி அவளை ஏமாற்றி ஊருக்கு வரவழைத்து இருக்காங்க அப்புறம் அருந்ததி அந்த ப்ராஜெக்ட் அவளோட கனவு ப்ராஜெக்ட் துரியோதனன்😔😔😔😔😔😔 பார்த்ததில் முற்றிலும் குழப்பம் அடைந்து ஏனோ தானோனு முடிச்சிட்டு வந்து இருக்கா அனுஷ்யா உனக்கும் துரியோதனன் அவனுக்கும் கல்யாணம் பேச முடிவு பண்ணினாதால அருந்ததி கிட்ட உதவி கேட்டு வந்துருக்க கண்ணு தெரியாதவன் என்று அந்த அனு சொன்னதிலிருந்து வேறு யார் அவனை கல்யாணம் பண்ணினாலும் அவனை குருடன் 👀👀👀👀👀அப்படித்தானே கூப்பிடுவாங்க அதற்கு அருந்ததி தான் செய்த தப்புக்கு தானே அவனை கல்யாணம் பண்ண முடிவு எடுத்துவிட்டாள் ஆனால் அவன் உன்னை வச்சு நல்லா பழிதீர்த்துக்க😠😠😠😠😠😠😠😠😠 போறான் 👍👍👍👍👍👍👍👍
 

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. தன்நிலைமைக்கு அருந்ததிதான் காரணம் என்று துரியோனன் ஏன் சொல்லவில்லை???
 

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சிஸ்... பாவம் தேஜூ... அவளுக்கு என்ன ஆகுமா தெரியவில்லையே :smiley47:
 
Top