All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நீ அன்றைக்கு கேட்ட கேள்வியில் இருந்து துரியோதனன் உன்கிட்ட பேசுறதையே விட்டுட்டான் அவன் உனக்கு வகையாய் ஆப்பு வைக்க காத்திருக்கிறான் நீயே அதற்கு வழி செய்துகொடுத்துட்ட அருந்ததி நீ ஏன்மா இப்படி பண்ணிட்ட துரியோதனன் அவன் குடிக்கும் பீரில் பேதி மாத்திரையும் கூடவே வாந்தி மாத்திரையும் கலந்தாய் அவள் மேல் நீ வைத்திருக்கும் பாசம் ஓகே எதுக்கு விளையாட்டுத்தனமாய் செய்ய போய் அவனுக்கு வினையாகி போச்சு சும்மா உதவிக்கு கூட உன்னை அவன் கூப்பிடமாட்டான் அவன் ரோஷத்துக்கு பிறந்தவன் அவன் உன்கிட்ட போய் உதவி கேட்பானா கண்டிப்பா கேட்கவேமாட்டான் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

அருந்ததி தன்னோட பாவாகிட்ட என்னோட பிறந்தநாள் வருது தாத்தா பாட்டி ரெண்டு பேரும் இருந்தவரை கிராண்டா கொண்டாடவில்லைவில்லை என்றாலும் கோவிலுக்கு போய்வீட்டிலே ஏதாவது ஒரு இனிப்பை செய்து ரொம்பவே சந்தோஷமாய் இருந்தேன் உங்களை கல்யாணம் பண்ணிய பிறகு வருகிற பிறந்தநாள் அதை உங்ககூட சந்தோஷமாய் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன்😃😃😃😃😃😃😃😃


நான் ஆசைப்பட்ட எதுவும் என்கூட நிரந்தரமாய் இருந்ததில்லை இப்போ உங்ககூட சந்தோஷமாய் இருக்கணும் என்று நினைக்கிறேன்😀😀😀😀😂😂😂 என்று சொல்ல துரியோதனன் பிளான் போட்டுட்டான் கண்டிப்பா இந்த பிறந்தநாள் உனக்கு மறக்கமுடியாததா மாத்துறேன் என்று மனதுக்குள் நினைத்தவன்😡😡😡😡😡😡😡 அப்படியே பாட்டிலை போட்டு உடைத்துவிட்டு அதுமேலேயே காலைவைத்து மிதித்துவிட்டு போகிறான் அதுவும் காலில் ரத்தம் வருவதை கூட பொருட்படுத்தாமல் அருந்ததி நீ செய்த செயலால் அவன் மனத்துள் வன்மம் வளர்த்துக்கொண்டு😡😡😡😡😡😡😠😠😠😠😠 போகிறான் நீ அவனின் ரத்தத்தை பார்த்துட்டு கண்ணீர் வடிக்கிற 😭😭😭😭😭


அதுவும் அவனின் பிறந்தநாளன்று நீ சூப்பர் பரிசு கொடுத்து இருக்க அவன் சும்மா இருப்பானா உன்னோட பிறந்தநாளுக்கு வைக்கிறான் பாரு வேட்டு 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

அருந்ததிக்கு உள்ளுணர்வு சொல்லிடிச்சு அருந்ததிக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப்போகுதுன்னு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அவள் உள்மனம் சொல்ல இந்த பிறந்தநாளுக்கு நான் கூட இருக்கிறேன் அடுத்த பிறந்தநாளுக்கு இருப்பேன்னா மாட்டேன்னானு தெரியவில்லை


இந்த சிந்து கிழவி தன் இரண்டாவது புருஷனோடு வரப்போகுதா சுத்தம் இந்த கிழவி எங்கே அருந்ததி மொத்த சொத்தையும் சுருட்டிவிடுவாள் என்று கேவலமாய் அவர்களை மாதிரியே நினைக்குது அருந்ததியை வீட்டைவிட்டு அனுப்ப பிளான் போட்டு வருதுங்க ஓ கடவுளே ! என்ன இது

துரியோதனன் வேறு ஏதோ பிளான் போட்டு இருக்க இந்த கிழவி மொத்த பிளானையும் சொதப்பல் பண்ணப்போகுது அருந்ததி உயிருக்கு ஆபத்து வரப்போகுதுன்னு மட்டும் தெளிவா தெரியுது 😭😭😭😭😭😭😭😭😭😭

துரியோதனன் அருந்ததி ரெண்டு பேரும் எப்படி ஆபத்தில் இருந்து தப்பப்போகிறார்கள் 😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Athukeelem onnu ahuthu kavalipadithink da
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நீ அன்றைக்கு கேட்ட கேள்வியில் இருந்து துரியோதனன் உன்கிட்ட பேசுறதையே விட்டுட்டான் அவன் உனக்கு வகையாய் ஆப்பு வைக்க காத்திருக்கிறான் நீயே அதற்கு வழி செய்துகொடுத்துட்ட அருந்ததி நீ ஏன்மா இப்படி பண்ணிட்ட துரியோதனன் அவன் குடிக்கும் பீரில் பேதி மாத்திரையும் கூடவே வாந்தி மாத்திரையும் கலந்தாய் அவள் மேல் நீ வைத்திருக்கும் பாசம் ஓகே எதுக்கு விளையாட்டுத்தனமாய் செய்ய போய் அவனுக்கு வினையாகி போச்சு சும்மா உதவிக்கு கூட உன்னை அவன் கூப்பிடமாட்டான் அவன் ரோஷத்துக்கு பிறந்தவன் அவன் உன்கிட்ட போய் உதவி கேட்பானா கண்டிப்பா கேட்கவேமாட்டான் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

அருந்ததி தன்னோட பாவாகிட்ட என்னோட பிறந்தநாள் வருது தாத்தா பாட்டி ரெண்டு பேரும் இருந்தவரை கிராண்டா கொண்டாடவில்லைவில்லை என்றாலும் கோவிலுக்கு போய்வீட்டிலே ஏதாவது ஒரு இனிப்பை செய்து ரொம்பவே சந்தோஷமாய் இருந்தேன் உங்களை கல்யாணம் பண்ணிய பிறகு வருகிற பிறந்தநாள் அதை உங்ககூட சந்தோஷமாய் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன்😃😃😃😃😃😃😃😃


நான் ஆசைப்பட்ட எதுவும் என்கூட நிரந்தரமாய் இருந்ததில்லை இப்போ உங்ககூட சந்தோஷமாய் இருக்கணும் என்று நினைக்கிறேன்😀😀😀😀😂😂😂 என்று சொல்ல துரியோதனன் பிளான் போட்டுட்டான் கண்டிப்பா இந்த பிறந்தநாள் உனக்கு மறக்கமுடியாததா மாத்துறேன் என்று மனதுக்குள் நினைத்தவன்😡😡😡😡😡😡😡 அப்படியே பாட்டிலை போட்டு உடைத்துவிட்டு அதுமேலேயே காலைவைத்து மிதித்துவிட்டு போகிறான் அதுவும் காலில் ரத்தம் வருவதை கூட பொருட்படுத்தாமல் அருந்ததி நீ செய்த செயலால் அவன் மனத்துள் வன்மம் வளர்த்துக்கொண்டு😡😡😡😡😡😡😠😠😠😠😠 போகிறான் நீ அவனின் ரத்தத்தை பார்த்துட்டு கண்ணீர் வடிக்கிற 😭😭😭😭😭


அதுவும் அவனின் பிறந்தநாளன்று நீ சூப்பர் பரிசு கொடுத்து இருக்க அவன் சும்மா இருப்பானா உன்னோட பிறந்தநாளுக்கு வைக்கிறான் பாரு வேட்டு 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

அருந்ததிக்கு உள்ளுணர்வு சொல்லிடிச்சு அருந்ததிக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப்போகுதுன்னு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அவள் உள்மனம் சொல்ல இந்த பிறந்தநாளுக்கு நான் கூட இருக்கிறேன் அடுத்த பிறந்தநாளுக்கு இருப்பேன்னா மாட்டேன்னானு தெரியவில்லை


இந்த சிந்து கிழவி தன் இரண்டாவது புருஷனோடு வரப்போகுதா சுத்தம் இந்த கிழவி எங்கே அருந்ததி மொத்த சொத்தையும் சுருட்டிவிடுவாள் என்று கேவலமாய் அவர்களை மாதிரியே நினைக்குது அருந்ததியை வீட்டைவிட்டு அனுப்ப பிளான் போட்டு வருதுங்க ஓ கடவுளே ! என்ன இது

துரியோதனன் வேறு ஏதோ பிளான் போட்டு இருக்க இந்த கிழவி மொத்த பிளானையும் சொதப்பல் பண்ணப்போகுது அருந்ததி உயிருக்கு ஆபத்து வரப்போகுதுன்னு மட்டும் தெளிவா தெரியுது 😭😭😭😭😭😭😭😭😭😭

துரியோதனன் அருந்ததி ரெண்டு பேரும் எப்படி ஆபத்தில் இருந்து தப்பப்போகிறார்கள் 😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Thank you so much 😍
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நீ அன்றைக்கு கேட்ட கேள்வியில் இருந்து துரியோதனன் உன்கிட்ட பேசுறதையே விட்டுட்டான் அவன் உனக்கு வகையாய் ஆப்பு வைக்க காத்திருக்கிறான் நீயே அதற்கு வழி செய்துகொடுத்துட்ட அருந்ததி நீ ஏன்மா இப்படி பண்ணிட்ட துரியோதனன் அவன் குடிக்கும் பீரில் பேதி மாத்திரையும் கூடவே வாந்தி மாத்திரையும் கலந்தாய் அவள் மேல் நீ வைத்திருக்கும் பாசம் ஓகே எதுக்கு விளையாட்டுத்தனமாய் செய்ய போய் அவனுக்கு வினையாகி போச்சு சும்மா உதவிக்கு கூட உன்னை அவன் கூப்பிடமாட்டான் அவன் ரோஷத்துக்கு பிறந்தவன் அவன் உன்கிட்ட போய் உதவி கேட்பானா கண்டிப்பா கேட்கவேமாட்டான் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

அருந்ததி தன்னோட பாவாகிட்ட என்னோட பிறந்தநாள் வருது தாத்தா பாட்டி ரெண்டு பேரும் இருந்தவரை கிராண்டா கொண்டாடவில்லைவில்லை என்றாலும் கோவிலுக்கு போய்வீட்டிலே ஏதாவது ஒரு இனிப்பை செய்து ரொம்பவே சந்தோஷமாய் இருந்தேன் உங்களை கல்யாணம் பண்ணிய பிறகு வருகிற பிறந்தநாள் அதை உங்ககூட சந்தோஷமாய் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன்😃😃😃😃😃😃😃😃


நான் ஆசைப்பட்ட எதுவும் என்கூட நிரந்தரமாய் இருந்ததில்லை இப்போ உங்ககூட சந்தோஷமாய் இருக்கணும் என்று நினைக்கிறேன்😀😀😀😀😂😂😂 என்று சொல்ல துரியோதனன் பிளான் போட்டுட்டான் கண்டிப்பா இந்த பிறந்தநாள் உனக்கு மறக்கமுடியாததா மாத்துறேன் என்று மனதுக்குள் நினைத்தவன்😡😡😡😡😡😡😡 அப்படியே பாட்டிலை போட்டு உடைத்துவிட்டு அதுமேலேயே காலைவைத்து மிதித்துவிட்டு போகிறான் அதுவும் காலில் ரத்தம் வருவதை கூட பொருட்படுத்தாமல் அருந்ததி நீ செய்த செயலால் அவன் மனத்துள் வன்மம் வளர்த்துக்கொண்டு😡😡😡😡😡😡😠😠😠😠😠 போகிறான் நீ அவனின் ரத்தத்தை பார்த்துட்டு கண்ணீர் வடிக்கிற 😭😭😭😭😭


அதுவும் அவனின் பிறந்தநாளன்று நீ சூப்பர் பரிசு கொடுத்து இருக்க அவன் சும்மா இருப்பானா உன்னோட பிறந்தநாளுக்கு வைக்கிறான் பாரு வேட்டு 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

அருந்ததிக்கு உள்ளுணர்வு சொல்லிடிச்சு அருந்ததிக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப்போகுதுன்னு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அவள் உள்மனம் சொல்ல இந்த பிறந்தநாளுக்கு நான் கூட இருக்கிறேன் அடுத்த பிறந்தநாளுக்கு இருப்பேன்னா மாட்டேன்னானு தெரியவில்லை


இந்த சிந்து கிழவி தன் இரண்டாவது புருஷனோடு வரப்போகுதா சுத்தம் இந்த கிழவி எங்கே அருந்ததி மொத்த சொத்தையும் சுருட்டிவிடுவாள் என்று கேவலமாய் அவர்களை மாதிரியே நினைக்குது அருந்ததியை வீட்டைவிட்டு அனுப்ப பிளான் போட்டு வருதுங்க ஓ கடவுளே ! என்ன இது

துரியோதனன் வேறு ஏதோ பிளான் போட்டு இருக்க இந்த கிழவி மொத்த பிளானையும் சொதப்பல் பண்ணப்போகுது அருந்ததி உயிருக்கு ஆபத்து வரப்போகுதுன்னு மட்டும் தெளிவா தெரியுது 😭😭😭😭😭😭😭😭😭😭

துரியோதனன் அருந்ததி ரெண்டு பேரும் எப்படி ஆபத்தில் இருந்து தப்பப்போகிறார்கள் 😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Nice review
 

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துரியோதனா இப்படி பட்ட தாத்தா பாட்டி உனக்கு தேவையா?🤔🤔🤔🤔 பேசாமல் போட்டு தள்ளிடுடா 🙈🙈🙈...

அரு நீ மாத்திரை கலந்தது எல்லாம் சரிதான்... ஆனால் அதை ரொம்ப தப்பான நேரத்தில் பண்ணிட்டையே ம்மா🙄🙄🙄🙄...

அடுத்து என்ன பிரச்சனை வரப்போகுதோ தெரியலையே 🙁🙁🙁🙁
 

S Sathya

Bronze Winner
20711
📌📍✂⛏⚒⚔🏹🔫🔪
அட பாவமே என்னம்மா இது இப்படி அரு செல்லத்தை தள்ளி vitutinga இதெல்லாம் ரொம்பவே அநியாயம் இந்த dhuriyothanan ஏன் இப்படி பண்ணாங்க இதுக்கு நீங்க ரொம்பவே சந்தோச படுறிங்க but me😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 
Top